திடீரென வந்த மர்ம நபர்கள்…. மூதாட்டியை தாக்கி தங்க நகைகள் பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு….!!
கரூர் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் பாலாஜி நகரில் பிச்சைகாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா(63) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சந்திரா வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை…
Read more