ஊருக்குள் புகுந்த காட்டு யானை…. பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறையினர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு காட்டில் 58 காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றியுள்ள கிராம பகுதிகளில் 6 குழுக்களாக உலா வருகிறது. நேற்று காலை போட்டிச்சிப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர்…
Read more