“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் அவ்வையார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் வசந்தகுமார்(18) 10-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்திய வசந்தகுமாரை அவரது தாய் கண்டித்தார். இதனால் மன உளைச்சலில்…
Read more