“அண்ணா வந்துட்டான்…” பின்னால் ஓடி வந்த 2 வயது பிள்ளை… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத தாய்…!!
நாமக்கல் மாவட்டம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதியினருக்கு ஆத்விக்(4) வெற்றி மிதுன்(2) என்ற மகன்கள் இருந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரியதர்ஷினி பள்ளியில் இருந்து வேனில் வந்திறங்கிய ஆத்விக்கை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது…
Read more