“அண்ணா வந்துட்டான்…” பின்னால் ஓடி வந்த 2 வயது பிள்ளை… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத தாய்…!!

நாமக்கல் மாவட்டம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதியினருக்கு ஆத்விக்(4) வெற்றி மிதுன்(2) என்ற மகன்கள் இருந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரியதர்ஷினி பள்ளியில் இருந்து வேனில் வந்திறங்கிய ஆத்விக்கை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது…

Read more

“ஃபுல் போதையில் லாரி ஓட்டிய டிரைவர்”… கவனக்குறைவால் மின்கம்பத்தின் மீது மோதி… மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒட்ட மெத்தை பகுதியில் உள்ள சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சங்ககிரியில் இருந்து புறப்பட்ட நிலையில் ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது லாரியின் ஓட்டுநர் முருகன் மது போதையில் இருந்ததார். அவருடன்…

Read more

“விவசாய நிலத்திற்கு தாத்தா-பாட்டியோடு சென்ற பேர குழந்தைகள்”… வேலி அருகே இருந்த மின்கம்பம்… 3 பேர் துடிதுடித்து பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டர்புரம் கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் நேற்று விவசாய நிலத்திற்கு சென்றார். அவர்களுடைய நிலத்தின் அருகே ஒரு வேலி இருந்த நிலையில் அதன் அருகில் மின்கம்பமும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” பேரக்குழந்தைகளுடன் தோட்டத்திற்கு சென்ற பெண் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி இளஞ்சியம். இந்த தம்பதியினர் மகன் பாண்டியராஜ், மருமகள் வைதேகி பேர குழந்தைகள் சுஜித்(5), ஐவிழி(4) ஆகியோருடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் செல்வமும் பாண்டியராஜன் அப்பகுதியில் விவசாய நிலத்தை…

Read more

பரபரப்பு…! தாறுமாறாக ஓடி டீக்கடைக்குள் புகுந்த லாரி…. படுகாயமடைந்த மக்கள்…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டம் மெட்டாலா பகுதியில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் டீ குடித்து கொண்டிருந்தவர்களும் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களும் படுகாயம்…

Read more

“தீமிதி திருவிழா”… 6 மாத கை குழந்தையுடன் தீ குண்டத்தில் விழுந்த தந்தை… அலறிய பக்தர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவிலில் திருவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் அந்த திருவிழாவில் கலந்து கொண்டு தீயை மிதித்து வேண்டுதலை…

Read more

“லிப்ட் கேட்ட சித்த மருத்துவருக்கு நேர்ந்த கொடுரம்”… 7 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்… அதிரடி ஆக்சன்…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் ரத்தினம்.  இவர் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிவராத்திரி என்பதால் நாமக்கல்லில் உள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு  மோகனூர் சாலையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.…

Read more

“மண்டை ஓடுகள், செப்பு தகடுகள்…” பார்த்ததும் பதறிய உறவினர்கள்…. மயானத்தில் மாந்திரீக பூஜை…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணூர்பட்டி ஊராட்சி கோவிந்தம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்வு காரணமாக இறந்த மூதாட்டி ஒருவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் மயானத்தில் குழி தோண்டும்போது, அங்கு எரிந்த…

Read more

வீட்டுக்கு முன் இருந்த புல்லால் வந்த சண்டை…. அரசு ஊழியரை தாக்கிய திமுக எம்எல்ஏ வின் உறவினர் கைது….!!

நாமக்கல் மாவட்டம் காமராஜ் நகர் என்னும் பகுதியில் ரவிக்குமார்-சாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் ஆய்வாளராக வேலை…

Read more

உடல் முழுக்க காயம்…. மூதாட்டி மரணத்தில் திடீர் திருப்பம்…. நண்பர்களை தட்டி தூக்கிய போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(90) . இவரது கணவர்  சீனிவாசன் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் காயங்களுடன் வீட்டில் மர்மமான முறையில் சரஸ்வதி …

Read more

“உயிரோடு இருக்காம செத்துருங்க…” ஜோதிடர் கூறியதை கேட்டு 2 மகள்களுடன் எலி மருந்தை தின்ற பெண்…. போலீஸ் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒரு பெண் தனது இரண்டு மகள்களுடன் , எலிபேஸ்ட் (எலி மருந்து) தின்று  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்திற்குப்…

Read more

நான் இருக்கும் போது இன்னொரு கள்ளக்காதலனா…? ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளம்பெண்…. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய…

Read more

“தம்பி… கண்டிப்பா வாங்கி தரேன்…” ரூ.22 லட்சத்தை இழந்து பரிதவிக்கும் பட்டதாரி…. போட்டோகிராபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சந்தன மூர்த்தி. இவர் திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் போட்டோகிராபராக வேலை பார்க்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சந்தான மூர்த்தி வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி செல்வகுமார்(25) என்பவரிடம் அரசு…

Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த தாய், பிள்ளைகள்…. வங்கி ஊழியரை தேடிய போலீஸ்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டம் பெரிய மணலியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ். இவருக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும், பிரினித்தி (6) என்ற மகளும், பிரினிராஜ்(2) என்ற மகனும் இருந்துள்ளனர். பிரேம் ராஜ் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு…

Read more

“ஆன்லைன் விளையாட்டால் வந்த வினை”.. ரூ‌.50,00,000 இழப்பு… 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை…? மாயமான கணவர்.. நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பிரேம் ராஜ் (38) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மோகனப்பிரியா (33) என்ற மனைவியும், பிரணதி என்ற 6 வயது மகளும் பிரனேஷ் 11 மாத ஆண்…

Read more

“அரசு பள்ளி கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் சடலம்”… அடித்து கொல்லப்பட்டது அம்பலம்… விசாரணையில் பகீர்.. நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் பிரகாஷ்-வனிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு கவின்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவனுக்கு 14 வயது ஆகும் நிலையில் அந்த பகுதியில் உள்ள…

Read more

“அரசு பள்ளியின் கழிவறையில்”.. கடலமாக மீட்கப்பட்ட 9-ம் வகுப்பு மாணவன்… அதிர்ச்சியில் பெற்றோர்… நாமக்கல்லில் பரபரப்பு…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கவின்ராஜ் என்ற சிறுவன் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் பள்ளிக்கு சென்ற நிலையில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்பில் இருந்து சென்றான். ஆனால்…

Read more

பள்ளியில் தொடரும் அவலம்…! “English பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவிகள்”.. கொல்லி மலைக்கு அழைத்த ஆசிரியர்… போக்சோவில் கைது..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாபட்டு பகுதியில் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் செல்வகுமார்(52) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் ஆங்கில பாடம் குறித்து மாணவிகள் சிலர் செல்வகுமாரிடம் சந்தேகம் கேட்டுள்ளனர். இதற்கு விளக்கம் அளிப்பதாக கூறிய…

Read more

“கல்யாணம் முடிஞ்சு 2 பிள்ளைங்க இருக்காங்க”… தங்கையை கடத்தி சென்று கர்ப்பமாக்கிய எலக்ட்ரீசியன்… அண்ணனாக பழகிய மாணவிக்கு நேர்ந்த கொடுமை..!!

நாமக்கல் மாவட்டத்தில் விஜயகுமார் (39) என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 8 வயதில் ஒரு மகன் மற்றும் 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜயகுமாரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 19…

Read more

டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி… சாலையில் துள்ளி குதித்த மீன்கள்… அள்ளிச் சென்ற பொதுமக்கள்.. போலீஸ் தடியடி..!!

நாமக்கல் மாவட்டத்தில் நடராஜன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி லாரி ஓட்டி வருகிறார். இந்நிலையில் விஜயவாடாவில் இருந்து சுமார் 2 டன் கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். அப்போது சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் மினி லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத…

Read more

“இப்படி பண்ணீங்கன்னா செத்துருவேன்….” அசால்ட்டாக இருந்த தந்தை…. 15 வயது சிறுமியின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாதரை கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாரணி ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். 15 வயதுடைய தாரணி ஸ்ரீ அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மது குடிக்கும்…

Read more

ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளை…! அடக்கச் சென்ற மாடுபிடி வீரர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.. ஜல்லிக்கட்டில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு உதவி கலெக்டர் சுகந்தி தலைமை தாங்கிய நிலையில் நேற்று போட்டியை காண ஏராளமானோர் வந்திருந்தனர். அமைச்சர் ராஜேந்திரன் இந்த விழாவினை தொடங்கி வைத்த நிலையில் சுமார் 540…

Read more

“நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க…” வாலிபருடன் வந்து ஆதாரத்துடன் புகார் அளித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டி ரெட்டிப்பட்டியில் கவின் குமார் என்பவர் வசித்து வருகிறார். இதேபோல எருமைப்பட்டி ஊரில் ரங்கா ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தனது செல்வாக்கை பயன்படுத்தி பழனி தண்டாயுதபாணி கோவிலில் உதவியாளர்…

Read more

கடனை வசூலித்த பிறகும் மிரட்டல்…. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனு பிரசாத் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு 2.57 லட்ச ரூபாய் கல்வி கடன் பெற்றார். உரிய காலத்தில் அந்த பணத்தை செலுத்த முடியாமல் நீதிமன்றம் மூலம் ஒரே தவணையில் அந்த பணத்தை கட்டி முடித்தார். ஆனாலும்…

Read more

“மீன் பிடிக்க சென்ற இடத்தில் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்”… மலை தேனீக்களால் உயிரே போயிடுச்சு…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பகுதியில் தங்கராஜ்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் (36) என்ற மகனும், சரண்யா (38) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய இரட்டை கொலை… 3 பேர் கைது… போலீஸ் தீவிர விசாரணை..!!

ஒடிசா மாநிலத்தில் வசித்து வந்தவர்கள் முன்னா(21), துகாஸ்(29). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வெப்படையில் தனியார் நூற் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிபாளையம் அருகே உள்ள பாதரை மதுபான கடைக்கு அருகே இருவரும்…

Read more

ரொம்ப வலிக்குது… என்னை விட்டுருங்க… கதறும் முதியவர்… காசுக்காக அரங்கேறிய கொடூரம்…. ஈரக்குலையை ‌நடுங்க வைக்கும் வீடியோ..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் உள்ள எஸ்பிபி காலனியில் சமாதானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 65 வயது ஆகும் நிலையில் விசைத்தறி தொழிலுக்கு செல்கிறார். இவர் தினந்தோறும் வேலை முடிந்த பிறகு பூட்டி இருக்கும் கடைகளுக்கு முன்பு படுத்து…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. பதற வைக்கும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியை அடுத்த வாழவந்தி பகுதியில் வசித்து வந்தவர் செல்வராஜ் (55). இவருக்கு பூங்கொடி(50) என்ற மனைவி  இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்திரன் என்ற மகன் (28) இருந்துள்ளான். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுரேந்திரனுக்கும்…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவருக்கு ராகுல் (20) என்ற மகன் இருந்துள்ளார். ராகுல் ராசிபுரம் அருகில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதே பகுதிக்கு அருகில் சேந்தமங்கலம் பகுதியில் வசித்து வரும்…

Read more

கொதிக்க கொதிக்க எண்ணெய் ஊற்றிய மனைவி… துடிதுடிக்க அலறிய கணவன்… பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அடுத்துள்ள பட்டண முனியப்பபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அஜித் குமார்(27). இவருக்கு ராதா(24)என்ற மனைவி உள்ளார். அஜித் குமார்- ராதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த பின்னரும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை வட்டத்தில் உள்ள…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! வாக்கிங் சென்றவர்கள் மீது வேன் மோதி பயங்கர விபத்து.. 3 பேர் துடிதுடித்து பலி…!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் என்ற பகுதியில் இன்று நடந்த ஒரு கோர விபத்தில் மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் இன்று காலை மலையப்பன், நிர்மலா மற்றும் செல்லம்மாள் ஆகியோர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த…

Read more

தனியார் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் இருந்து ராசிபுரத்தை நோக்கி நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நாமகிரிப்பேட்டை உள்ள ஆறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து…

Read more

தனியார் பேருந்து – லாரி மோதல்…. 3 பேர் பலி… ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரியின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கமும் பேருந்தின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநர் லாரி ஓட்டுநர் மற்றும் பெண் பயணி…

Read more

செருப்பும் , ஆடையும் கரையில் இருக்கு… மகன்களை காணோம்…. பதறிய பெற்றோர் பின் நடந்த சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாகபாளையம் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் குளிக்க சென்ற இடத்தில் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த சின்ராஜின் மகன் வினித் விமல் ராஜ் (21)…

Read more

கொட்டி தீர்த்த கனமழை… “தண்ணீரில் மூழ்கிய ரயில்வே சுரங்கப்பாதை”… தத்தளித்த கல்லூரி பேருந்துகள்… நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று ஒரு நாள் மட்டும் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை என்பதால் கல்லூரி மாணவர்கள் வழக்கம்போல் கல்லூரிகளுக்கு சென்றனர். இந்நிலையில் ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே…

Read more

கல்யாணம் முடிஞ்சு 6 மாசம் தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி ஒரு சோகமா…? பரிதாபமாக இறந்த புது மாப்பிள்ளை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு மலையடிவாரத்தில் வசிப்பவர் தர்னேஷ் (23). இவருக்கு ஸ்ரீமதி(20) என்ற மனைவி உள்ளார். தர்னேஷ் மற்றும் ஸ்ரீமதிக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஜி.என் மில்ஸ்…

Read more

பகீர்…! நடத்தையில் சந்தேகம்… தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவனை உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி…!!!

நாமக்கல்லை அடுத்த காவேட்டிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (32) என்பவர் போர்வெல் மோட்டார் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார். அவரின் மனைவி ஜோதி (32) என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டவர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதேசமயம், முருகேசன் தனது மனைவியின்…

Read more

“காதலனுடன் ரொம்ப நெருக்கம்”…. “கருவை கலைக்க மாத்திரைகள் சாப்பிட்ட மாணவி பரிதாப பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படித்து வந்த ஒரு மாணவி, சமீபத்தில் தனது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இந்த மாணவி, செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த அரவிந்த்…

Read more

“இந்தப் பழக்கம் வேணான்னு தானே சொன்னேன் கேட்கலையே”…. அலறிய மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் தட்டாங்கொட்டை அருந்ததியர் நகரில் கௌதம்ராஜ்(21) வசித்து வந்துள்ளார். இவர் வண்டி இழுக்கும் குதிரைகளுக்கு முடிவெட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அனுசுயா(19) என்ற பெண்ணை காதலித்து 9 மாதங்களுக்கு முன்பு…

Read more

“முதல்ல வெறும் ஆடு மாடு தான் திருடுனாங்க”… அதுக்கப்புறம் ஏடிஎம் திருடர்களாம் மாறிட்டாங்க… நாமக்கல் எஸ்பி பரபரப்பு பேட்டி..!

அரியானா மாநிலத்தில் ஆடு, மாடு திருடியவர்கள், பின்னர் ஏ.டி.எம். கொள்ளையர்களாக மாறிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட காவல்துறையினர், கேரள மாநிலத்தில் 67 லட்சம் ரூபாயை ஏ.டி.எம்.களில் இருந்து கொள்ளையடித்துவிட்டு நாமக்கல் வழியாக தப்ப முயன்ற…

Read more

38 வயசு பெண் 22 வயசு காதலனுடன் தலைமறைவு… விரக்தியில் தேடி அலைந்த கணவன்.! செல்போன் சிக்னலால் புதிய திருப்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி தலைவி(38), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது கணவனை உதறி தள்ளிவிட்டு, 22 வயது காதலனுடன் தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி தலைவியின் குடும்பத்தினர், அவர் காணாமல் போகும்போது போலீசில் புகார் அளித்தனர். அவர்களை…

Read more

“வசமாக சிக்கிய ஏடிஎம் கொள்ளையர்கள்”…. தமிழ்நாட்டில் நுழைந்தது எப்படி…? விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் உண்மைகள்.!!

கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் திருடி விட்டு தப்பி வந்த திருட்டு கும்பல் நாமக்கல்லில் தமிழக காவல்துறையினரிடம் சிக்கினார்கள். திருடர்களை பிடிக்கும் போது பெரிய தகராறு ஏற்பட்டதில் ஒரு திருடன் சுட்டுக் கொல்லப்பட்டான் அதோடு மற்றொருவன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறான். மேலும்…

Read more

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி சொன்ன உண்மை…. 4 பேர் அதிரடி கைது… நடந்தது என்ன..?

நாமக்கல் அருகே, சமூக ஊடகங்களின் மூலம் அறிமுகமான நால்வரால் 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் கடும் வன்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமி, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதங்களுக்குள், தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் நால்வரையும் சந்தித்ததாக தெரிவித்தார்.…

Read more

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க தாமதமா? நாமக்கல் மக்களுக்கு நீதி கிடைக்குமா? அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்….

நாமக்கல் மாவட்டம், அலமேடு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், இன்று காலை வனத்துறை அமைச்சர் மதிவேந்தனின் காரை முற்றுகையிட்டு தங்கள் குறைகளை…

Read more

மேனஜர் செய்யும் வேலையா இது… 3.95 கோடி ரூபாய் மோசடி… குடும்பத்தோடு சிறையில் அடைத்த போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சி.எச்.பி காலனியில் வசித்து வரும் தனேஷ்குமார்  என்பவர் வைஷ்யா லட்சுமி ட்ரில்லிங் எக்யூப்மென்ட் என்ற பெயரில் ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து…

Read more

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க… ஆட்சியர் அறிவிப்பு….!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு…

Read more

“அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் மனிதக் கழிவு”…. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்…!!!

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் கடந்த 2ந் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் கூட கதவில் மனிதக் கழிவை பூசப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் எருமப்பட்டியை சேர்ந்த துரைமுருகன் என்பவரை கைது செய்தனர்.…

Read more

பெத்த மனம் பதறலையா…? கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகளை கொன்று கிணற்றில் வீசிய கொடூர தாய்…!!!

நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் என்னும் பகுதியில் முத்தையா- சினேகா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் பூவரசி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

Other Story