“எங்கள விட்டு போயிட்டியே”… மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்… பெரும் சோகம்…!
விழுப்புரம் மாவட்டம் பணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இந்த மாணவன் பகுதியில் இருக்கும் பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று ஊரில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தால் பாலாஜி நீரில் தத்தளித்து மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து…
Read more