“வேலைக்கு சென்ற பெற்றோர்”… வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமி… அத்துமீறி நுழைந்த வட மாநில வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுடைய 11 வயது மகள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர்…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்…” வாலிபரின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்….. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் விக்னேஷ்(28). இவர் நேற்று முன்தினம் போடியில் இருந்து கோடங்கிபட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது போடி சாலையில் உள்ள முருகன் கோயில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”… தன்னைவிட வயதில் சிறியவர் என தெரிய வந்ததும் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி…. மாணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் பஸ் நிலையத்தில் கல்லூரிக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த பெண்ணிடம், இளைஞர் ஒருவர் பேசி உள்ளார். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படி சின்ன விஷயத்துக்கு போய்..!!!

தென்காசி அருகே காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள அரசு…

Read more

“ரேஷன் கடைக்கு மனைவியுடன் சென்ற துணிக்கடைக்காரர் படுகொலை”… தலையை தனியாக வெட்டி சொந்த ஊரில் வைத்த கொடூரம்… தென்காசியில் பயங்கரம்..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது…

Read more

“மாமியாரை பழிவாங்க மாமன் மகனை ஏவி”… நள்ளிரவில் பகீர்… வசமாக சிக்கிய மருமகள்… பரபரப்பு பின்னணி…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் கிருஷ்ணன் (70)-கனகா (65) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆறுமுகம் என்ற மகன் இருக்கும் நிலையில் இவர் தனியாக வீடு கட்டி வசித்து வரும் நிலையில் தாய் தந்த இருவரும் தனியாக இன்னொரு வீட்டில்…

Read more

Breaking: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் 22 மாதங்களுக்குப் பிறகு இன்று திறப்பு… பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாமி வழிபாடு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் இன்று 22 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. அதாவது ஐகோர்ட் உத்தரவின் படி இன்று கோவில் திறக்கப்பட்ட நிலையில் மேல் பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலுக்குள் சென்று…

Read more

“தென்னை மரத்தில் தேங்காய் பறித்த 10-ம் வகுப்பு மாணவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… தென்காசியில் சோகம்…!!!

கிருஷ்ணகிரி அருகே உள்ள தாசிரிப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் சிவக்குமாரின் மகன் அமர்நாத் (வயது 15), தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு  படித்து வந்தார். அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை இரும்பு கொக்கியால் எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக…

Read more

அரசு பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… “ஓடும் பேருந்தில் திக் திக் நிமிடங்கள்”… நடத்துனர் கைது… நெல்லையில் பரபரப்பு..!!!

கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று ஒரு இளம்பெண் பேருந்தில் சென்றார். இந்த இளம்பெண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த பேருந்தல் நடத்துனராக மகாலிங்கம் என்பவர் இருந்துள்ளார். இவர் திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததார். இதனால் அதிர்ச்சி அடைந்த…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “வாலிபரின் தலையை துண்டித்து…” கோவில் அருகே வீசி சென்ற மர்ம நபர்கள்…. கொடூர சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே, பட்டப்பகலில் நடந்த கொடூரக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான குத்தாலிங்கம் என்ற வாலிபர், ரேஷன் பொருட்கள் வாங்க வந்த போது, மரமானவர்கள் அவரை தாக்கிய தலையை…

Read more

பஸ்ஸில் நெருங்கி வந்த கண்டக்டர்…. சத்தமில்லாமல் இளம்பெண் போட்ட பக்கா பிளான்…. நடந்தது என்ன….? பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூரில் இருந்து நெல்லைக்கு சென்ற அரசு சொகுசு பேருந்தில் பயணித்த ஒரு 25 வயதான இளம்பெண், கண்டக்டர் ஒருவரால் பாலியல் தொந்தரவை சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கோவையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி…

Read more

“இன்ஸ்டா காதல்…” பஸ் ஸ்டாண்டில் அலறி துடித்த மாணவி…. காதலரின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கொடூர சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்னாம்பள்ளியைச் சேர்ந்த சூர்யா என்ற மாணவி, கோரிமேடு அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உயிரியல் பாடப்பிரிவில் படித்து வருகிறார்.…

Read more

“கோவில் திருவிழாவில் தீமிதி இறங்கிய பக்தர்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… உயிரே போயிடுச்சு… அதிர்ச்சி சம்பவம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் வாலந்திரா அருகே உள்ள ஒரு பகுதியில் கேசவன் என்று 56 வயது நபர் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூமிதி திருவிழா நடந்தது. கடந்த 10-ம் தேதி பூமிதி திருவிழா நடந்த நிலையில் அதில்…

Read more

“ஐயோ வலிக்குது…” காலணியால் அடித்த டெக்னீசியன்… சுற்றி வளைத்து தாக்கிய தூய்மை பணியாளர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் எக்ஸ்-ரே எடுக்கும் அறையை சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளரான உமா மகேஸ்வரிக்கும் டெக்னீசியனான ராஜு என்பவருக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

மொத்தம் 196 கிராம் தங்கம் சார்….! நைசாக பேசி 12 லட்சத்தை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டம் அருகில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(50). இவர் நாகர்கோவில் அசம்பு சாலை பகுதியில் பழைய நகைகளை வங்கிகளில் இருந்து மீட்டு கொடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கண்ணனிடம் தோப்புவிளை பகுதியை சேர்ந்த சுதர்சன்(24) என்பவர்…

Read more

“மகன் இறந்ததால் அதற்கு அடிமை…” கணவரை சரமாரியாக அடித்து…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி….!!

கரூர் மாவட்டம் ராயனூர் தில்லைநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன் சிவபாலன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

பெண்ணை தகாத வார்த்தையால் பேசிய காவல்துறை… வேதனையில் காவல் நிலையம் முன்பு விஷம் அறிந்து தற்கொலை… தலைமை காவலர் பணியிட மாற்றம்…!!!

தஞ்சாவூர் அருகே உள்ள திருவையாறை அடுத்துள்ள பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யா தினேஷ் (32) என்ற மகன் இருக்கிறார். இவர் பொது இடத்தில் கட்டியை காட்டி மிரட்டியதாக கூறி காவல்துறையினர் கடந்து 8-ம் தேதி அன்று கைது…

Read more

திடீரென அலறிய மூதாட்டி…. பட்டப்பகலில் அரங்கேறிய கொடுமை…. பரபரப்பு சம்பவம்….!!

நெல்லையில் மூதாட்டியை தாக்கி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி சங்கிலியை பறித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த மூதாட்டி மேரி செல்வபாய் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதாட்டி வீட்டில் தனியாக…

Read more

பரீட்சை எழுதிய கையோடு மாயமான மாணவிகள்… பரிதவித்த பெற்றோர்கள்… சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மீட்பு..!!

தமிழகம் முழுவதும் நேற்று சமூக அறிவியல் பாடத்தோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் கடைசி தேர்வை எழுதிவிட்டு 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை. பள்ளியில் மதியமே பொதுத் தேர்வு…

Read more

ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க…! வாகன ஓட்டிகள் யாரும் தப்பிக்க முடியாது…. சென்னையில் அதிரடி…!!

சென்னை நகரத்தில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும், விபத்துகளை குறைக்கவும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட நவீன கேமராக்கள் பெருமளவில் பொருத்தப்படுகின்றன. முதற்கட்டமாக இவிஆர் சாலை, அண்ணாசாலை, மின்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 200 கேமராக்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, மேலும்…

Read more

“வரதட்சணையா இருட்டு கடையை கேட்குறாங்க…” என் கணவரும், மாமனாரும் சேர்ந்து…. திருமணமான 40 நாளில் உரிமையாளரின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங், தனது கணவர் குடும்பத்தினர் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக குற்றம்சாட்டி திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 40 நாட்களுக்கு முன்பு…

Read more

“ஆயம்மா சூடு வச்சுட்டாங்க” அம்மா… எரியுது…. தாயிடம் அழுத 2 1/2 வயது குழந்தை…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் 2 1/2 வயது குழந்தை மீது சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷிகா ஸ்ரீ என்ற 2 1/2 வயதுடைய குழந்தை, அங்கன்வாடியில் தினசரி சென்று வருவதாக பெற்றோர் தெரிவித்தனர். அவரது…

Read more

“அவமானத்தில் மாடியில் இருந்து குதித்த மாணவி…” பேராசிரியர்களை முற்றுகையிட்ட மாணவர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் பராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் ஏற்பட்ட துயரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவண்ணாமலைையைச் சேர்ந்த 18 வயதான அனுபிரியா என்ற மாணவி, அந்தக் கல்லூரியில்…

Read more

“பரீட்சை எழுத போன பிள்ளைகளை காணலையே….” பரிதவித்த பெற்றோர்…. செல்போன் சிக்னலால் சிக்கிய மாணவிகள்…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு மாவட்டம் பவானியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஐந்து மாணவிகள் தேர்வுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பாமல் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 4 மாணவிகளும், சித்தோடு பகுதியைச் சேர்ந்த…

Read more

பெரும் சோகம்…! தீ மிதிக்கும் போது தவறி விழுந்து பக்தர் பலி…. போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த 10-ஆம் தேதி கோவில் திருவிழாவை முன்னிட்டு தீ மிதிக்கும் போது கேசவன்(56) என்பவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 80 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை… கோர்ட் உத்தரவு…!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கிராமத்தில் செல்லையா(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

பயங்கரம்….! மாணவியை கத்தியால் குத்தி கையை அறுத்து கொண்ட வாலிபர்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாலிபருடன் பேசி வந்தார். இன்று மாணவியும், அந்த வாலிபரும் சேலம் பழையபேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் மாணவியை கத்தியால் குத்தி விட்டு அவரும் கையை…

Read more

“காதலித்து கழட்டிவிட்ட இளம் பெண்”… கோபத்தில் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய காதலன்… உயிருக்கு போராடும் காதலி… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டத்திலுள்ள கற்குடி கிராமத்தில் திருமலை குமார் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணும் காதலித்தார். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்ற நிலையில் கடந்த…

Read more

கணவரை இழந்த பெண்… கடனை செலுத்த முடியாமல் தத்தளித்த குடும்பம்..‌ மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு‌..!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அருணாச்சலம் – கல்பனா தம்பதியினர் .   பொதுத்துறை வங்கியில் அருணாச்சலம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி உள்ளார். அதற்கான காப்பீட்டுத் தொகையை செலுத்தி இருந்த அருணாச்சலம் திடீரென உடல் நல குறைவால் உயிரிழந்தார். அருணாச்சலம் இறந்த பிறகு…

Read more

பட்டப்பகலிலே திருட்டு… சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட தம்பதியினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!

சிவகங்கை மாவட்டம் ஓசாரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் குணசேகரன்- ஜெயலக்ஷ்மி தம்பதியினர். இவர்கள் கடந்த மார்ச் 27ஆம் தேதி வேலைக்காக வெளியே சென்றபோது வீட்டை பூட்டி விட்டு சாவியை மீட்டர் பெட்டியின் உள்ளே வைத்தனர். இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் குணசேகரன் வீட்டினுள்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..!! “காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மர்மம் மரணம்”… அழுகிய நிலையில் சடலம் மீட்பு.. நீலகிரியில் பரபரப்பு..!!.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கொட்ட கரண்டி பகுதியில் ராஜ்குமார் (60 என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக தனியாக பிரிந்து சென்று விட்டதால் இவர் மட்டும் தனியாக…

Read more

“எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்ல…” என் மேல பழி போடாதீங்க…. அரசு ஊழியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மதுரை மாவட்டம் நக்கலைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செல்லாண்டி(55) என்பவர் இளநிலை எழுத்தராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் வருடாந்திர தணிக்கை நடந்தபோது கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் போலியான நகைகளை அடகு வைத்து நகை கடன் வாங்கியதில்…

Read more

“மிளகாய் பொடி தூவி… கட்டையால் அடித்து…” மாமன் மகனுடன் பக்கா பிளான் போட்ட மருமகள்…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி….!!

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலபாடி பகுதியில் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கனகா(65). இவரது மகன் ஆறுமுகம், மருமகள் வசந்தி ஆகியோர் அருகில் இருக்கும் மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு மர்ம நபர் மூதாட்டி வீட்டு கதவை தட்டியுள்ளார். அப்போது…

Read more

“12 ஆண்டுகளுக்கு முன் பச்சிளம் குழந்தையை… இப்போது மூதாட்டியை….” இளம்பெண்ணை சுற்றி வளைத்த போலீஸ்…. பகீர் பின்னணி….!!

தூத்துக்குடி மாவட்டம் தேரிப்பனை சிஎஸ்ஐ கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவர் கடந்த 6  வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி வசந்தா(70) அங்கன்வாடி ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு சபிதா என்ற மகளும், வினோத்,…

Read more

“யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கோ…. ஆனா…” மாப்பிள்ளையிடம் போட்டோவை காட்டிய காதலன்…. இளம்பெண்ணுக்கு மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் ஒரகடத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம் பெண்ணும் பாலாஜியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் பாலாஜிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமானதாக தகவல் வந்தது.…

Read more

அதிர்ச்சி….! 4-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

4-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் பாரா மெடிக்கல் துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் அனுப்பிரியா என்ற மாணவி 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

“அடிக்கடி இதே பிரச்சினை தான்…” புகார் அளித்த நபரின் வீட்டுக்கே சென்று மிரட்டிய மின் வாரிய ஊழியர்….

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கீழ்ப்பட்டு கிராமத்தில் மின்சாரம் அடிக்கடி தடைப்படும் சூழ்நிலையில், அதற்கான புகாரை “மின்னகம்” எனப்படும் மின் நுகர்வோர் அழைப்பு மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்ததற்காக, ஒரு நபரிடம் மின் ஊழியர்…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்…!! “ரேபிடோ பைக் ஓட்டுநர் கைது”.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவான்மியூரில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வேலை முடிந்த பின் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ராபிடோ பைக் டாக்சி…

Read more

“இன்று இறுதிதேர்வை எழுத வேண்டியவர் இறுதி ஊர்வலமாக சென்ற சோகம்”… ஒரு தலை காதலால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் ஏழை பெற்றோர்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெய்வதானம் கிராமத்தில் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வந்துள்ளான். இந்த மாணவன் வளநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவன்…

Read more

“ஒரு மெசேஜால் வந்த வினை…” புலம்பிய பெண்….. நண்பரை துடிதுடிக்க கொன்று…. பகீர் பின்னணி….!!

Okசிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு, வலையம்பட்டி சேர்ந்த ஜனா என்ற நபர் செல்போன் மூலம் தவறான மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அலுவலக உரிமையாளர் பில்லப்பனிடம் புகார் தெரிவித்தார். பில்லப்பன், தனது நண்பரான…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்… “3 வாலிபர்கள் துடிதுடித்து பலி”… ஒருவர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் என்னும் பகுதிக்கு தனது நண்பர் பிரேமுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும்…

Read more

பெரும் அதிர்ச்சி…! “ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி‌‌… கடலூரில் சோகம்..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் முகமது பாசிக்(13), உபயதுல்லா(8), முகமது அபில்(10) என்ற 3 சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து நேற்று வெள்ளையங்கால் ஓடையில் குளிப்பதற்காக தனியாக சென்றனர். அப்போது ஓடையில் விளையாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்த…

Read more

“விளையாடி கொண்டிருந்த சிறுமி”… திடீரென கேட்ட அலறல்… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை ஜோதியம்மாள் நகர் பகுதியில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மகள் ஜனனிக்கு 5 வயது ஆகிறது. நேற்றிரவு வீட்டின் முன் பகுதியில், ஜனனி தன்…

Read more

தோட்டத்திற்கு சென்ற 40 ஆடுகள்…. அடுத்தடுத்து இறந்ததால் அதிர்ச்சி… நடந்தது என்ன…? சோகத்தில் கிராம மக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலந்துறையில் ஏற்பட்ட பரிதாபமான சம்பவம் ஒன்று அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாவித்திரி, விஜயா, மங்களம், கண்ணம்மா ஆகியோருக்கு சொந்தமான 40 ஆடுகள், வாழை தோட்டத்தில் குடிநீர் தேடி சென்றபோது, அங்கு உரம் கலந்து…

Read more

சாப்பிட சென்ற கடை ஓனர்… பஸ்ஸில் இருந்து தலைதெறிக்க ஓடிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

வேலூரில் அரசு பஸ்சில் பயணம் செய்த வியாபாரி ஒருவர், தனது வியாபாரத்தில் பெற்ற ரூ.5 லட்சம் பணத்துடன் பயணம் செய்தபோது, அந்தப் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார்(40) என்பவர் திருப்பதியில் பால்கோவா கடை நடத்தி வருகிறார்.…

Read more

அதிர்ச்சி….! திமுக முன்னாள் வார்டு உறுப்பினரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

அழுகிய நிலையில் திமுக உறுப்பினரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திமுக முன்னாள் வார்டு உறுப்பினர் ஆறுமுகம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏப்.12-ஆம் தேதி அவர், காணாமல் போனதாக குடும்பத்தார் புகாரளித்த நிலையில், அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது.…

Read more

இனி யாராலும் தப்பிக்க முடியாது… வசமாக சிக்கிய இரண்டு பேர்… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் வானகரம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அதனால் போரூர் மற்றும் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தபோது அந்த பகுதியில் உள்ள…

Read more

“இது டூப்ளிகேட்டா?”… தில்லாலங்கடி வேலை பார்த்த நகைக்கடை ஊழியர்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

சென்னை மாவட்டம் தி.நகரில் நார்த் உஸ்மான் ரோட்டில் தங்கமயில் நகைக்கடை அமைந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்க நகைகளை சரி பார்த்த போது மூன்று சவரன் தங்க செயின் ஒன்றில் டேக் இல்லை. அதனால் சந்தேகமடைந்த நகைக்கடை மேனேஜர்…

Read more

ஓசியில் பிரியாணி வேணுமா…? ஓனருக்கு “பளார்” விட்ட நண்பர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சென்னையின் அண்ணாசாலை பகுதியில் பிரியாணிக்கு பணம் கேட்டதற்காக கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாம்பஜார் பகுதியில் பாஸ்புட் கடை நடத்தி வரும் முகமது நவ்ஷாத் என்பவர் கடைக்கு வந்த பிரசன்னா உள்பட மூன்று பேர் பிரியாணிவாங்கியதாக கூறப்படுகிறது.…

Read more

“ப்ளீஸ் விட்டுரு…” விரட்டி சென்று வெட்டிய நபர்…. சட்டென வந்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்….!!

பூந்தமல்லி அருகே உள்ள குமரன்சாவடி பகுதியில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சனிக்கிழமை பயங்கரமான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. கத்தியை கையில் எடுத்துக் கொண்டு ஒருவர் வேறு ஒருவரை விரட்டிச் செல்லும் காட்சிகளை பொதுமக்கள் பார்த்து, அருகில் போக்குவரத்து பணியில்…

Read more

Other Story