“நள்ளிரவில் வந்த மனைவி…” தந்தை, தம்பியுடன் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கி…. கணவருக்கு நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!
பெரம்பலூர் அருகே கோனேரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(34). இவரது மனைவி சுகந்தி(27). இவர்களுக்கு 5, 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகந்தி…
Read more