குழந்தைக்காக ஏங்கிய தம்பதி… பேஸ்புக்கில் வந்த விளம்பரம்… நம்பியதால் நடந்த விபரீதம்… போலீசில் பரபரப்பு புகார்..!!

புதுச்சேரியைச் சேர்ந்த சினோஜ் குழந்தை தத்தெடுக்க விருப்பம் கொண்டு, பேஸ்புக்கில் வெளியான “அன்பு இல்லம்” என்ற பெயரில் வந்த விளம்பரத்தை நம்பி மோசடிக்குள்ளாகி உள்ளார். அவர், அந்த விளம்பரத்தை கண்டு, “அன்பு இல்லம்” என தன்னை அழைத்த கும்பலுடன் தொடர்பு கொண்டார்.…

Read more

மக்களே…! புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்… பள்ளிகளுக்கு விடுமுறை…. பேருந்துகளும் ஓடாது என அறிவிப்பு…!!

புதுச்சேரியில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து பந்த் போராட்டம் நடைபெற இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக யூனிட்டுக்கு 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி படுகொலை… முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை…!!!

புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்திய நிலையில் சிறுமியை சீரழித்துக் கொன்ற அதே பகுதியைச்…

Read more

இனி ஆன்லைன் மூலமாகவே தண்ணீர் கட்டணம் செலுத்தலாம்… எப்படி தெரியுமா…? புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறை, தண்ணீர் கட்டண செலுத்துதலை இனி மிகவும் எளிதாக்கியுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலம், நாம் வீட்டிலிருந்தே கைபேசி அல்லது கணினி மூலம் தண்ணீர் கட்டணத்தை செலுத்தலாம். இதனால், வரிசையில் நின்று…

Read more

“ஒல்லிக்குச்சி உடம்பில் சிக்ஸ் பேக்ஸ்”…. இன்ஸ்டாகில் பெண்களை வீழ்த்தி ரோமியோ…. ஒன்னா… ரெண்டா…. “கேட்கும் போதே” ஐயோ.!!

புதுச்சேரி முத்தையால் பேட்டையில் மாதேஷ் 22 என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு அவற்றைப் பெண்களுக்கும்  அனுப்பி கவர்ந்திழுக்கும் வேலையை முழு நேரமாக வைத்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரியங்கா என்ற பெண்ணை ஒரு மாலில் சந்தித்து…

Read more

புதுச்சேரியில் இன்று முதல் அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு… ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது தெரியுமா…?

புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையமானது வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை அறிவித்தது. ஆனால் இந்த…

Read more

அமெரிக்காவில் நல்ல உத்தியோகம், அமைதியான வாழ்க்கை..! சலனமான எண்ணத்தால் நிர்கதியான 3 குழந்தைகள்..!

புதுச்சேரி மாவட்டம் வாஸ்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும், பாகூர் பகுதியைச் சேர்ந்த சௌமியா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.  பாலசுப்ரமணியன் அமெரிக்காவில் உள்ள சிறையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அதேபோன்று திருமணத்திற்குப் பிறகு சௌமியாவும் அங்கு சென்று…

Read more

புதுச்சேரியில் செப்டம்பர் முதல் ரேஷன் கடைகள்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

புதுச்சேரி மாவட்டத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது அரசுக்கும் அப்போதைய துணைநிலை ஆளுநருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆளுநர் உத்தரவின்படி அங்குள்ள ரேஷன் கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசிகளுக்கு பதிலாக பயனாளர்களின் வங்கிக் கணக்கில்…

Read more

மக்களே அலர்ட்…. மீண்டும் இடி மின்னலுடன்..‌.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு…

Read more

Breaking: புதுச்சேரியில் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை..!

கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்(43) . இவர் அந்த பகுதியின் அதிமுக வார்டு செயலாளராக பொறுப்பு வகித்துவந்தார். இந்நிலையில் இன்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்து மர்ம கும்பல் வெட்டி கொலை…

Read more

விஷவாயு தாக்கி சிறுமி பலி…. இறுதிச்சடங்கில் பேத்தியின் ஆசையை நிறைவேற்றிய பாட்டி…. கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் புதூர் நகர் அருகே விஷவாயு தாக்கியதில் 15 வயது சிறுமியான செல்வராணி என்பவர் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலானது பிரேத பரிசோதனைக்கு அடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இறந்துபோன சிறுமி செல்வராணிக்கு மூக்குத்தி…

Read more

கழிவறையில் விஷ வாயு… 3 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை… அச்சத்தில் பொதுமக்கள்…!!

புதுச்சேரியிலுள்ள ரெட்டியார் பாளையம் புது நகர் பகுதியில் பாக்கியலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 75 வயதுடைய செந்தாமரை என்ற மூதாட்டி இருந்துள்ளார். இதில் செந்தாமரை தனது வீட்டிலுள்ள கழிவறைக்கு சென்ற போது மயங்கி விழுந்துள்ளார். உடனே செந்தாமரையின் மகள் காமாட்சி…

Read more

BREAKING: புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி- 3 பெண்கள் பலி!

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கிஉள்ளது. வீட்டிற்கு அருகில் அமைத்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையத்திலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடுகளில் கழிவறைகள் வழியாக விஷவாயு கசிந்தால் மக்களுக்கு மூச்சு…

Read more

“ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே” பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து கரம் பிடித்த புதுச்சேரி பட்டதாரி…!!

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த B. Tech பட்டதாரியான வெங்கட்ராம் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றி வருகின்றார். அங்கு B. Pharm படித்த கிளைசிபெத்சிம்பலன் என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு காதலாக மாறியதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து…

Read more

“மனைவியை இப்படி அடிக்கிறியே” தட்டி கேட்டவருக்கு நடந்த கொடுமை… புதுச்சேரியில் பரபரப்பு…!!

புதுச்சேரியிலுள்ள திலாசுப்பேட்டையில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் குடித்துவிட்டு வந்து மது போதையில் தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வீட்டைச் சேர்ந்த ரவி என்பவர் அதனை தட்டிக் கேட்க முயன்ற போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ்…

Read more

மின்துறை அலுவலகத்தை சூறையாடி அதிகாரிகளாக மாறிய மக்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் மன்னாடிபட்டு செட்டிபட்டு சோம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் அவ்வப்போது 10 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மின்வெட்டு ஏற்படுவதால் மோட்டார்களை இயக்க முடியாமல்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு விவசாயம் போன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள்…

Read more

கேட்டது ரூ.1,15,000 லேப்டாப்..! ஆனா வந்தது என்ன தெரியுமா…? புதுச்சேரியில் ஷாக்…!!

1,15,000 மதிப்புள்ள லேப்டாப் ஆர்டன் செய்த நபருக்கு 15,000 மதிப்புள்ள லேப்டாப் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பை பிரபல ஆன்லைன் நிறுவனத்திடம் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.…

Read more

சகல வசதியுடன் கட்டப்படும் குடியிருப்பு… என்னென்ன தெரியுமா…? பொதுப்பணித்துறை அமைச்சரின் தகவல்…!!

புதுச்சேரி வரலாற்றிலேயே முதன்முறையாக லிப்ட், ஜெனரேட்டர் என சகல வசதிகளுடன் ஏழைகள் வசிக்க 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. புதுச்சேரியின் குமரகுருவள்ளம் பகுதியில் அமைந்துள்ள 3 அடுக்குமாடு குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த கட்டிடம்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய மழை… 1000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்… விவசாயிகளின் கோரிக்கை…!!

புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் கிராமப்புறங்களில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர் புதுச்சேரியில் திருக்கனூர், வில்லியனூர், சேதாரப்பட்டு, மண்ணாடு பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த…

Read more

ஜன்னல் வழியா உலகத்தை பார்க்கிறேன்…. எனக்கு இதை பண்ணுங்க…. நெஞ்சை உலுக்கும் மாற்றுத்திறனாளியின் வீடியோ….!!

புதுச்சேரியின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தனக்கு வீல் சேர் கொடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் தொகுதியில் வசிக்கிறார். அந்த…

Read more

போலீஸ் அதிகாரி போல பேசிய நபர்… 27.30 லட்சத்தை இழந்து தவிக்கும் பெண்…. நடந்தது என்ன…?

போலீஸ் என கூறி பேசிய நபரால் ஒரு பெண் 27.30 லட்சத்தை இழந்த சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவர் மகாராஷ்டிரா போதை தடுப்பு பிரிவிலிருந்து…

Read more

பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு… பள்ளி கல்வித்துறையின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் முன்னதாக தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில்…

Read more

ஜிம் பயிற்சியாளர் கொலை…. குற்றவாளிகளின் வீடுகளை சூறையாடிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் தெப்பக்குள வீதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விக்கி (32). இவர் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருந்தார். விக்கிக்கு பிரான்ஸ் நாட்டு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரைவில் அவர் பிரான்ஸ் செல்ல…

Read more

13 வயது சிறுவன் கொலையில் திடீர் திருப்பம்…. சிக்கிய 17 வயது சிறுவன்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி காரைக்கால் அருகே இருக்கும் திருப்பட்டினத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 13 வயது ஆகிறது. நேற்று சந்தோஷ் அருகில் வசிக்கும் 17 வயது சிறுவனின் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கிடந்தார்.…

Read more

நீங்க கேட்டது ரூ.50, நான் கொடுத்தது ரூ.6500.. ஹோட்டல் உரிமையாளரிடம் நூதன முறையில் மோசடி… அதிர்ச்சி சம்பவம்…!!

புதுச்சேரியில் உணவு ஆர்டர் செய்த போது தவறுதலாக கூடுதல் பணம் அனுப்பி விட்டதாக கூறி உணவக உரிமையாளரிடம் மூதன முறையில் மோசடி செய்யப்பட்டது. புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் மரப்பாலம் சந்திப்பு அருகே உணவகம் நடத்தி வருகிறார்.…

Read more

“இனி தப்பு பண்ணமாட்டாங்க” கடலில் குளித்த இளைஞர்கள்…. நூதன தண்டனை கொடுத்த காவல்துறை…!!!

புதுச்சேரியில் உள்ள கடலில் குளிப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனை மீறி நேற்று (ஏப்ரல் 2) இளைஞர்கள் சிலர் கடலில் குளித்தனர். இதனைக் கண்ட காவல் துறையினர் அந்த இளைஞர்களை அழைத்து அங்கிருந்த விழிப்புணர்வு பதாகையில் எழுதியிருந்ததை வாசிக்க வைத்தனர். அதேபோல்,…

Read more

சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை… புதுச்சேரியில் அதிர்ச்சி…!!

புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (56) சிறப்பு எஸ்எஸ்ஐ ஆன இவர் தெற்கு பகுதி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்‌. கடந்த ஐந்து நாட்களாக பணிக்கு செல்லாத சரவணன் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது வீட்டு…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

சாப்பிட வராத மகன்…. பெற்றோர்கள் காத்திருந்த அதிர்ச்சி….!!

புதுச்சேரி மாநிலம் ஏனாம் அக்ரஹார பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் சாய் ரோஹித். இந்த சிறுவன் மதிய உணவை வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் மகன்…

Read more

இப்படி ஒரு OFFER-ஆ… ரூ.10க்கு முட்டையுடன் சிக்கன் பிரியாணி… திரண்ட மக்கள் கூட்டம்….!!

புதுச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் பத்து ரூபாய் நாணயம் கொடுத்தால் முட்டையுடன் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளனர். இது பிரியாணி பிரியர்களுக்கு மட்டுமல்லாது உணவு பிரியர்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நிலையில் ஏராளமானோர் கடை முன் திரண்டனர்.…

Read more

புவி வெப்பமடைதல் விழிப்புணர்வு…. பிளாஸ்டிக் ஆடைகளில் பெண்கள்….!!

புவி வெப்பமடைவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து வடிவமைக்கப்பட்ட ஆடைகளை இளம் பெண்கள் அணிந்து சாதனை நிகழ்த்தினர். பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட வண்ண வண்ண ஆடைகளை அணிந்தவாறு…

Read more

#BREAKING: காரைக்கால் – டிச.20ல் பள்ளி, கல்லூரி விடுமுறை….!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரசுவாமி சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்காலில் டிசம்பர் 20 இல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை. பள்ளி,  கல்லூரி உட்பட அனைத்து அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர்…

Read more

மத்திய அரசு திட்டங்களின் பயன்கள்…. புதுவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு….!!

பொதுமக்களிடம் மத்திய அரசு திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் புதுவை மாநிலம் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்தில் வைத்து இந்த…

Read more

முதல்வர் ரங்கசாமியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: காங்கிரஸ்!!

பட்டியலின பெண் அமைச்சர் ராஜினாமா விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Read more

#DengueFever: புதுச்சேரியில் மேலும் ஒருவர் டெங்குக்கு பலி…!!

புதுச்சேரியை அடுத்த தர்மபுரி நடுத்தெருவை சேர்ந்த மீனா ரோஷினி என்ற பெண் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். புதுச்சேரியை பொருத்தவரை டெங்கு நோய் பாதிப்பு என்பது தொடர்ந்து பரவலாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புதுச்சேரியி…

Read more

#DengueFever: புதுச்சேரி; டெங்குவால் கல்லூரி மாணவி உயிரிழப்பு…!!

புதுச்சேரியில் குறுருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேர்ந்த கல்லூரி மாணவி டெங்குவால் உயிர் இழப்பு.  புதுச்சேரியில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயானது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குறுருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிப்பு பகுதியை  சேர்ந்த கல்லூரி…

Read more

அரசு பேருந்து – ஆட்டோ மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி…!!!

மாமல்லபுரம் அடுத்த மனமை கிழக்கு கடற்கரை சாலையில், புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 2 பெண் குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் ஓட்டுநர் என 6 பேர்…

Read more

“பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிரோடு மணலில் புதைத்த குடிகார தாய்”… புதுச்சேரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

“சென்னை TO பாண்டிச்சேரி”… ஏப்ரல் 22 முதல் பீர் பஸ் அறிமுகம்… செம குஷியில் மது பிரியர்கள்…!!

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரியில் ஏராளமான மதுபான கடைகள் இருப்பதோடு அனைத்து வகையான வெளிநாட்டு மதுபானங்களும் கிடைப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மாநில அரசும் சுற்றுலா மூலம் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை…

Read more

இரவு நேர மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்… அதிமுக செயலாளர் கோரிக்கை…!!!

புதுச்சேரியில் இரவு முழுவதும் செயல்படும் மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக கட்சியின் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பழகன் கூறியதாவது, புதுச்சேரியில் இரவு முழுவதும் மதுபான விடுதிகள் செயல்படுகிறது. இரவு நேரத்தில்…

Read more

“திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்”… சட்டசபையில் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றம்…!!!

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தின் போது திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என எம்எல்ஏ அனிபால் கென்னடி தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க திருக்குறள் அனைத்து வகையிலும் ஏற்ற சிறந்த நூலாகும்.…

Read more

பரபரப்பு..! புதுச்சேரி உள்துறை அமைச்சரின் உறவினர் படுகொலை…. 7 பேர்‌ கைது… பகீர் பின்னணி இதோ…!!!

புதுச்சேரியில் உள்ள கனுவா பேட்டை பகுதியில் செந்தில்குமரன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். அதன்பிறகு பாஜகவின் முக்கிய பிரமுகராக இருக்கும் செந்தில்குமரன் நேற்று இரவு வில்லியனூர் சாலையில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

Breaking: புதுச்சேரியில் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் மார்ச் 16-ஆம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது புதுச்சேரியில் புதிய வகை வைரஸ்…

Read more

Breaking: புதுச்சேரியில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்…‌ முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி அரசியல் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி‌ 6000 பணியிடங்கள் நேரடியாகவும், நாலாயிரம் பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும் என…

Read more

Breaking: சிலிண்டர் மானியம் மாதம் ரூ. 300, பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000… பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் ரங்கசாமி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் 300 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 வருடங்களுக்கு ரூ. 50,000 நிரந்தர…

Read more

செம சூப்பர்….! “புதுச்சேரியில் 90’Kids விளையாட்டு”…. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குதுகலம்….!!!!

புதுச்சேரியில் தற்போது பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு மாத காலத்திற்கு பாரம்பரிய விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் பாராம்பரிய விழாவின் முதல் நிகழ்ச்சி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் நேற்று நடைபெற்றது.…

Read more

ஷாக்…! திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

புதுச்சேரியில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் முன் பக்க எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளதால் டிரைவர் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி வெளியே சென்றார்.…

Read more

புதுச்சேரியில் திடீர் பரபரப்பு! CM சொன்னது என்னாச்சு மதுக்கடைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்!

காமராஜர் மணி மண்டபம் எதிரே மது கடை அமைக்க அனுமதி வழங்கிய புதுச்சேரி அரசை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் காமராஜர் மணி மண்டபம் எதிரே புதிய மதுக்கடையை திறக்க…

Read more

தமிழகத்தை தொடர்ந்து இனி புதுச்சேரியிலும் இது கட்டாயம்…. அரசு வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் பலரும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாம்.…

Read more

Breaking: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் பலரும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம்…

Read more

Other Story