“இந்த மனசு யாருக்கு வரும்”… ஏழை கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்திய சாலையோர வியாபாரிகள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

டெல்லியை சேர்ந்த கணேஷ் என்பவர் புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் கடந்த 15 வருடங்களாக கடற்கரைக்கு வரும் மக்களை நம்பி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய கடைக்கு லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் அடிக்கடி பொருள் வாங்க வந்துள்ளார்.…

Read more

“இது மகளிருக்காக மட்டும்”… புதுச்சேரியில் புதிதாக பிங்க் பெட்ரோல் நிலையம் தொடக்கம்…. இது வேற லெவல் ஐடியா….!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் மகளிருக்காக பிரத்தியேகமாக பிங்க் பெட்ரோல் நிலையம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள கேபிஎம் பெட்ரோல் பங்கில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை…

Read more

Other Story