“அடேய்… ஓடுனா மட்டும் விட்ருவோமா….” ஹெட்மாஸ்டரை பார்த்து தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்…. சுவாரஸ்ய சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், 8ம் வகுப்பு மாணவர் அர்ஜத் மற்றும் 6ம் வகுப்பு…

Read more

“என்னை விட குழந்தை மீதுதான் கணவர் ரொம்ப பாசம் காட்டுறாரு”… 5 மாத பச்சிளம் குழந்தையை டிரம்முக்குள் போட்டு…. தாய் செஞ்ச கொடூரம்.. பகீர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (31)-லாவண்யா (20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த நாளிலிருந்து அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதோடு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 07) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகெட்ட வருகின்ற 19ம் தேதி (சனிக் கிழமை) வேலை நாள் என்றும் சனிக்…

Read more

கொடூரம்…! வாலிபரை துடிதுடிக்க கொன்ற கும்பல்…. 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்…. நீடிக்கும் பதற்றம்…. போலீஸ் குவிப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் பைக்கில் வந்த 25 வயது முருகேசன் என்ற வாலிபர் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மரம் வெட்டும் தொழிலாளியான முருகேசன், நேற்று இரவு 7 மணியளவில் கடை வீதியிலிருந்து தனது…

Read more

காதல் விவகாரமா….? வாலிபர் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்…. போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை….!!

புதுக்கோட்டை மாவட்டம் துக்கோட்டை அருகே மழையூரில் டாஸ்மாக் கடை அருகே நடந்த இளைஞர் படுகொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரம் வெட்டும் தொழிலாளியான முருகேசன் (20) என்பவர், தன்னுடைய வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றபோது மர்ம கும்பல்…

Read more

“டாஸ்மாக் அருகே வாலிபர் வெட்டி படுகொலை”… போராட்டத்தில் குதித்த உறவினர்கள்.. 2 பேர் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற 25 வயது மகன் இருந்துள்ளார். இந்த வாலிபர் நேற்று இரவு மழையூரில் தன்னுடைய பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! டாஸ்மாக் அருகே வாலிபர் படுகொலை…. கடையை சூறையாடிய பெண்கள்…. பரபரப்பு சம்பவம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் அருகே ஒரு வாலிபர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்….” தாய் கண்முன்னே மகனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்-பூஞ்சோலை(36) தம்பதியினர். இவர்களுக்கு ரஞ்சிதா(17) என்ற மகளும், ராஜீவ்(9) என்ற மகனும் உள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு இரவு பூஞ்சோலை தனது இருசக்கர வாகனத்தில் மகள், மகனுடன் பொன்னமராவதிக்கு…

Read more

“தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை”… ஆட்சியர் அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் புகழ்பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. அதற்காக கோவிலில் சிறப்பு…

Read more

“நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்”… தந்தையின் உடலை பார்த்து கதறிய மகள்… போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த நிலையப்பட்டி கிராமத்தில் கருப்பையா(46) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கருப்பையாவின் மனைவி இறந்து விட்டதால் கருப்பையா மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று…

Read more

“பிஞ்சு குழந்தையின் முகத்தை ஒருமுறை பார்த்த தாய்…” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்தவர் இளமுருகன். இவரது மனைவி தனுசுவள்ளி. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தனுசு வள்ளிக்கு கடந்த 9-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தனுசுவள்ளி குழந்தைக்கு…

Read more

“ரூ.3 லட்சம் பணம்…” மோட்டார் வாகன ஆய்வாளரின் தில்லுமுல்லு வேலை…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நல்லதம்பி என்பவர், ஒரு வாகன உரிமையாளரிடம் ஆயுள் வரி செலுத்துவதற்காக ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு, “நான் செலுத்திவிடுகிறேன்” என்று கூறி அவரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால்…

Read more

பெரும் சோகம்…! ஜல்லிக்கட்டில் பார்வையாளரை முட்டி தூக்கி வீசிய மாடு…. அதிர்ச்சி சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது காளை மாடுகளை மாடுபிடி வீரர்கள் அடக்கியுள்ளனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை பார்வையாளர்களின் ஒருவரை முட்டி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த நபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

பள்ளி பேருந்து மீது தனியார் பஸ் மோதி விபத்து…. 21 மாணவர்கள் காயம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை அருகே உள்ள முத்துடையான்பட்டி பகுதியில் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” தொழுகையில் ஈடுபட்ட நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயயில் பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடைபெற்றது. அப்போது சையது இப்ராஹிம் ஷா என்பவர் தொழுகையில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இப்ராஹிமை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த திருவிழாவில்  உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும்…

Read more

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு…. வருகிற 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அங்குள்ள பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வருகின்ற மார்ச் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். மார்ச் 10ம் தேதி…

Read more

அதிர்ச்சி….! எலி கொல்லி ஸ்பிரேவை கையில் வைத்து விளையாடிய சிறுவர்கள்…. கடைசியில் நடந்த விபரீதம்….!

புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் ராமராசு. இவருக்கு ரிஷிகேஷ்(6) என்ற மகன் உள்ளார். நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ரிஷிகேஷ் தனது நண்பர்களான ரித்திக்(6), கருப்பசாமி(5), தன பிரியன்(5) ஆகியோருடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்தார். அவர்கள் காருக்கு பயன்படுத்தக்கூடிய எலிக்கொல்லி…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே உள்ள பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்தச் சிறுமிக்கு திருமணம் நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அந்தப் பகுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்…

Read more

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே…. மயங்கி விழுந்து கபடி வீரர் உயிரிழப்பு…. பெரும் சோகம்..!!

புதுக்கோட்டை மாவட்டம் பிச்சாந்தன்பட்டி கிராமத்தில் சிவகணேஷ்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளியில் சிலம்பம் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அதோடு இவர் கபடி விளையாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் என்ற பகுதியில் நேற்று 45…

Read more

கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை… 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்… அதிரடி திருப்பங்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பகுதியில் வசித்து வந்தவர் ஜகபர் அலி. இவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் அதிமுக ஒன்றிய முன்னாள் கவுன்சிலர். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி ஜஹபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது பைக்கில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! நேற்று கடலூர் இன்று புதுக்கோட்டை… “7 மாணவிகள் கதறல்”… உதவி தலைமை ஆசிரியர் கைது..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் பெருமாள் (58) என்பவர் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசு பள்ளியில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… உதவி தலைமை ஆசிரியர் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!!

தமிழ்நாட்டில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து காணப்படுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதிலும் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல்…

Read more

“அண்ணன்- தங்கையின் உயிரைப் பறித்த செல்போன்”.. ஒரே நேரத்தில் 2 பிள்ளைகளையும் இழந்த பெற்றோர்… புதுக்கோட்டையில் அரங்கேறிய அதிர்ச்சி.!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்டையூர் சேதிராயன் காடு பகுதியில் சித்திரகுமார்-ஜீவிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 18 வயதில் மணிகண்டன் என்ற மகனும் 16 வயதில் பவித்ரா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பவித்ரா நேற்று முன் தினம் இரவு நீண்ட…

Read more

நாளை தேர்வு…! ஹால் டிக்கெட் வராமல் தவிக்கும் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்கள்…. பெற்றோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு…!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில் பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஹால் டிக்கெட் வரவில்லை என புகார் எழுந்துள்ளது. சம்மந்தப்பட்ட பள்ளியின் மீது வழக்கு உள்ளதால் 19 மாணவர்களின் ஹால் டிக்கெட் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி…

Read more

அரசு பள்ளியில் மீண்டும் கொடூரம்… உடற்கல்வி ஆசிரியர் செஞ்ச அசிங்கம்… “16-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார்”… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

“3 வருஷமா 16 வயது சிறுமி அனுபவச்ச கொடுமை”.. வலுக்கட்டாயமாக 3 முறை பெற்ற மகளையே கதற கதற.. காமக்கொடூரனாக மாறிய தந்தை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 49 வயது கூலி தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய சொந்த மகளுக்கே கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதோடு…

Read more

பெற்றோர்களே உஷார்….! நபாட்டியில் உயிருடன் நெளிந்த புழுக்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

கடைகளில் விற்பனை செய்யும் தின்பண்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். அதில் நபாட்டியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் நபார்ட்டியில் உயிருள்ள புழுக்கள் நெளிவதாக குற்றம் சாட்டி வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோவில்…

Read more

“அடிச்சி கேட்டாலும் ஒத்துக்காத…” வேங்கைவயலில் “மலம்” பையுடன் இருவர்…. வைரலாகும் வீடியோவால் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளி ராஜா ஆகிய மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.…

Read more

வேங்கை வயல் விவகாரம்… சிபிஐ விசாரணை வேண்டும்… பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அந்த…

Read more

10 மாத குழந்தையை விற்று… 2 வயது மகளை கொன்ற கொடூர தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிடாம்பட்டி கிராமத்தில் திலோத்தமா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முனியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தர்ஷிகா என்ற இரண்டு வயது மகளும், மாதவன் என்ற பத்து…

Read more

நீ எங்கம்மா போன…? கல்லூரி மாணவியை தேடி அலைந்த குடும்பத்தினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்காகுறிச்சி வடக்கு ராஜா குடியிருப்பு பகுதியில் கவுசல்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை அரசு டிப்ளமோ மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கடந்த 25-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

ஐயோ… பிள்ளையை காணலையே… தேடி அலைந்த உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்கா குறிச்சி வடக்கு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சௌமியா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் மூன்றாவது ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு நேரம்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி…! மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்… குழந்தை உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவர் தன் மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை இறந்து பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய செங்கீரை பகுதியில் அபிராமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முதல் குழந்தை ஏற்கனவே பிறந்து…

Read more

தவணை கட்டாததால் வீட்டின் முன்பு பெயிண்டால் எழுதிய நிதி நிறுவன ஊழியர்கள்… தற்கொலை செய்ய முயன்ற சகோதரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை பகுதியில் தங்களது சொந்த வீட்டில் வசித்து வரும் சகோதரர்கள் பாலகிருஷ்ணன், சக்திவேல். இருவரும் விவசாய தொழில் செய்து வருகின்றனர். ஆடு வளர்த்து விற்கும் தொழிலும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் நிதி நிறுவனங்களில் கடன்…

Read more

கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்… போலீஸ் அதிரடி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறும்பூர் மேடு சாலையில் தீபாவளி அன்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அந்தக் காரில் 150 கிலோ கஞ்சா…

Read more

முயல் வேட்டைக்குச் சென்ற இருவர் பலி… காட்டுக்குள் நடந்தது என்ன?… மர்மமான முறையில் சடலங்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே முயல் வேட்டைக்கு அரியாணிபட்டி கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகிய இருவரும் நேற்று இரவு சென்றுள்ளனர். முயல் வேட்டைக்கு சென்ற இருவரும் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் அப்பகுதி…

Read more

“என் கணவரை என்னோட சேர்த்து வையுங்க”… வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மனைவி… பரபரப்பு சம்பவம்…!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதி தெருவில் வசித்து வந்தவர்கள் பால்ராஜ்-வசந்தா. இவர்களுக்கு பரிமளா(31)என்ற ஒரு மகள் உள்ளார். பரிமளா தன்னுடைய சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் பரிமளா உறவுக்காரர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் பேருந்தில்…

Read more

மின் கசிவால் தீ பற்றியதாக எண்ணிய ஜவுளிக்கடை… 40 நாட்கள் கழித்து வெளிவந்த உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு காவல் சரகம் அனவயல் கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கர் (41) என்ற மகன் உள்ளார். பாஸ்கர் நீண்ட ஆண்டு காலமாக புளிச்சங்காடு கைகாட்டி கடைவீதியில் பேராவூரணி சாலையில் கட்டடத்தின் மாடியில் ஆண்களுக்கான ரெடிமேடு…

Read more

உஷார்..!! பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா… விசாரணையில் கூறிய அதிர்ச்சி தகவல்..!!!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வணிக வளாகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மிதுன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான மிதுன் அந்த வணிக வளாகத்தில் முடி…

Read more

தலைக்கேறிய போதையில் மகனை கொன்ற கொடூர தந்தை.. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே ஆவணத்தான் கோட்டை என்ற கிராமத்தில் வசிப்பவர் செல்வராஜ் (56). இவருக்கு முதல் மகன் இன்பரசன் (24), இரண்டாவது மகன் இயலரசன்(20) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இன்பரசன் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு…

Read more

Breaking: கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் தற்கொலை.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளங்குடிப்பட்டி பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது‌. இந்த கார் சந்தேகப்படும்படியாக நின்ற நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் காருக்குள் 5…

Read more

உஷாரய்யா உஷாரு…! கலெக்டர் பெயரிலேயே அரங்கேறிய ‌ மோசடி… “வடமாநில கும்பல் அட்டூழியம்”… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கு குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனே நடவடிக்கை எடுத்துள்ளது. வடமாநில கும்பலால் தொடங்கப்பட்ட இந்த போலி கணக்கு, அருணாவின் பிறந்த தேதியை தவறாக குறிப்பிடுவதால்…

Read more

வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி பயங்கர விபத்து… 2 பேர் உயிரிழப்பு… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலராக இருப்பவர் ஐஸ்வர்யா. இவர் தனது அவசர வேலையாக திருமயம் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே கார் சென்றபோது எதிர்பக்கத்தில் அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் வந்துள்ளது. அதில்…

Read more

“நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்”… காதலிக்கு திருமணம்… பரிதாபமாக உயிரை விட்ட காதலன்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ள பகுதியில் கணேசன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கறிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணே கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண்…

Read more

மீண்டும் பெண் குழந்தையா…? பயத்தில் பெண் எடுத்த முடிவு… கடைசியில் நடந்த சோகம்… உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சு விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக கருவுற்றிருந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கருவின் பாலினத்தை பரிசோதனை செய்துள்ளார். அப்போது மீண்டும் பெண் சிசுவாக இருந்ததால் கரு…

Read more

மாநகராட்சியாக மாறிய நகராட்சி..! பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!!

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து பணியாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழகத்தில் புதுக்கோட்டை நகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் நாமக்கல் நகராட்சி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சியை…

Read more

மது போதையில் அலப்பறை… அண்ணா சிலை கூண்டின் மீது ஏறி போதை ஆசாமி போராட்டம்…. பெரும் அதிர்ச்சி…!!

புதுக்கோட்டையில் அண்ணா சிலைக்கு பாதுகாப்பாக இரும்பு கம்பியாலான கூண்டு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கூண்டில் ஏறி மது அருந்திய ஒருவர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ…

Read more

என்கிட்ட பேசலனா செத்துப் போயிருவேன்… பதறிப் போய் ஓடிய காதலன்… தூக்கில் தொங்கிய காதலி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெம்ம கோட்டை பகுதியில் அருள் வினித் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதி காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் புவனேஸ்வரி (23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

முதல் திருமணத்தை மறைத்து 2-ம் திருமணம்…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்… மனைவி அதிரடி கைது…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கதர் மங்கலம் பகுதியில் செல்வகுமார் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா (25) என்ற பெண்ணுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு புதுக்கோட்டையில்…

Read more

Other Story