வெளியே சென்ற வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை நேதாஜி நகரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ்குமார்(26) பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தினேஷ்குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த தினேஷ்குமார்…

Read more

சமையல் செய்த புதுப்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிச்சதாம்பட்டி நரிப்பள்ளம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்வகுமாருக்கு அஞ்சலி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுமண தம்பதியினர் கீழநாஞ்சூரில் இருக்கும் செல்வகுமாரின் சகோதரி…

Read more

வாயில் கருப்பு துணி கட்டி வந்த பொதுமக்கள்…. இதற்கு தானா…? பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெறவில்லை என்பதை கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கருப்பு சட்டை மற்றும் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு பதாகைகளுடன் கிராம…

Read more

“கடல் கடந்து பயணித்த காதல்; கரை திரும்பிய காவியம்”…. நண்பர்களின் வாழ்த்து பதாகை…. ஹாங்காங் இளம்பெண்ணை கரம் பிடித்த இன்ஜினியர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்டன் என்பவர் ஹாங்காங் நாட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக மணிகண்டனும், அந்த நாட்டைச் சேர்ந்த செல்சீ என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு…

Read more

பணம் எடுக்க சென்ற விவசாயி…. நூதன முறையில் ரூ. 80 ஆயிரம் மோசடி செய்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழவேதிப்பட்டி பகுதியில் விவசாயியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மாணிக்கம் புதுப்பட்டியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பணம் வராததால் புதுவளவு ரோட்டில் இருக்கும் மற்றொரு ஏ.டி.எம்- மில்…

Read more

பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்…. வியப்புடன் பார்த்து செல்லும் மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அரண்மனைகொல்லை பகுதியில் துரைப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடு, நாய், பூனைகளை வளர்த்து வருகிறார். வழக்கமாக பூனையும், நாயும் சண்டை போடும். ஆனால் இவரது வீட்டில் வளரும் நாயும், 5…

Read more

செல்போனில் வந்த அழைப்பு…. வியாபாரியிடம் ரூ.16 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகரில் குருசபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஸ்பிரிட் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குருசபரியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர் தனக்கு…

Read more

டிரைவருடன் வாக்குவாதம்…. பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் பயணிகளுடன் தனியார் பேருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வம்பன் நான்கு ரோடு பகுதியில் சென்ற கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அகதீஸ் என்பவர் பேருந்தை முந்தி சொல்ல முயன்றார். ஆனால் தனியார் பேருந்து…

Read more

குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் : இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்..!!

குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் வெள்ளலூர் காவல் நிலையத்தில் இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள பட்டியலின…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலாளி…. தோட்டத்தில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரியலூர் ஜெமின் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் அந்த கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேகர் மதியம் மாமா வீட்டிற்கு சென்று விட்டு…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. அச்சத்தில் பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை …!!!

புதுக்கோட்டை மாவட்டம்  காரையூர் அருகே மேலத்தானியம் பெரிய கண்மாயில் முதியவர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்துள்ளதை பார்த்த அப்பகுதி மக்கள்  காரையூர் காவல்  நிலையத்திற்கு  தகவல்  தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…

Read more

நீர்த்தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: 20பேர் ஆஜராக சம்மன்!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் வேங்கைவயல் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக 20 பேருக்கு சம்மன்  அனுப்பப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கவயில் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும்…

Read more

சரக்கு வேனை சுற்றி விளையாடிய சிறுவர்கள்…. டிரைவரின் கவனக்குறைவால் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மங்கதேவன் பட்டியில் கூலி வேலை பார்க்கும் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய ஆனந்த் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று வீட்டிற்கு அருகே சரக்கு வேனில் திருநாவுக்கரசு விறகுகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அதே சமயம்…

Read more

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு…

Read more

எக்ஸ்ரே படத்தை காயவைக்கும் அவலம்…. மருத்துவமனை பணியாளர்கள் அலட்சியமா…? சிரமப்படும் பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கும் அறை இருக்கிறது. இந்நிலையில் இங்கே எடுக்கும் எக்ஸ்ரே படத்தை மருத்துவமனை பணியாளர்கள் காய வைக்காமல் அப்படியே பொதுமக்களிடம் கொடுத்து விடுகின்றனர். நீங்களே காய வைத்துக் கொள்ளுங்கள் என அவர்கள் கூறியதாக…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த தேஜா என்பவர் காரில் ராமேஸ்வரம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொம்மாடிமலை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது…

Read more

உணவில் விஷம் கலந்தது யார்…? மூதாட்டியை கொலை செய்ய முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் மாரிமுத்து(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்துவிட்டு மாரிமுத்து வீட்டிற்கு வந்து உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென குமட்டல் எடுத்து மாரிமுத்து…

Read more

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு 16 வயதுடைய ப்ளஸ்-2 மாணவியை கட்டாயப்படுத்தி கண்மாய் கரைக்கு தூக்கி சென்று காளிதாஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காளிதாஸை…

Read more

மொபட் மீது மோதிய கார்…. பள்ளி தலைமை ஆசிரியர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் 2-வது வீதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரத்தங்காள்(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் வீரத்தங்காள் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் மொபட்டில்…

Read more

Other Story