“இன்று இறுதிதேர்வை எழுத வேண்டியவர் இறுதி ஊர்வலமாக சென்ற சோகம்”… ஒரு தலை காதலால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் ஏழை பெற்றோர்..!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெய்வதானம் கிராமத்தில் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வந்துள்ளான். இந்த மாணவன் வளநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவன்…
Read more