நேருக்கு நேர் மோதிய பைக்… “3 வாலிபர்கள் துடிதுடித்து பலி”… ஒருவர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் என்னும் பகுதிக்கு தனது நண்பர் பிரேமுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும்…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…? அரசு ஊழியர்கள் செய்த காரியம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட மூன்று பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், தனது வீட்டிற்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த…

Read more

“ஓடும் ரயிலில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து மரணம்”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருப்பத்தூர்  மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் பிரேம் (26). இவர் தனது குடும்பத்தினருடன் உறவுக்காரர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்காக நேற்று காலை ஆம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கோவை- சென்னை இன்டர்சிட்டி ரயிலில் ஏறியுள்ளார். அந்த ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு…

Read more

“இதெல்லாம் அநியாயம்”… வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்… லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் அரக்கோணத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே ஜோசப் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து ஹோட்டல் நடத்த முடிவு செய்தார். இதனையடுத்து வீட்டு மின்…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” தாயிடம் கதறி அழுத 8 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். கடந்த 2018-ஆம் ஆண்டு மோகன்ராஜ் 2-ஆம் வகுப்பு படித்த 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை…

Read more

ராணிப்பேட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை…10 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி திருட்டு… கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதிக்கு அடுத்துள்ள மூகாம்பிகை நகர் பகுதியில் வசித்து வருபவர் அமுதா என்ற மூதாட்டி. இவர் சம்பவ நாளன்று தனது உடல்நலம் சரியில்லாத உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன் பின்…

Read more

“அம்மா… அண்ணன் என்னை…” 9 வயது மகள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்…. 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். நேற்று சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது உறவுமுறை அண்ணனான 17 வயது சிறுவன், 14 வயது சிறுவன், சக்கரவர்த்தி…

Read more

“9 வயசு சிறுமிக்குமா”…? 17 வயசு அண்ணன், 14 வயசு சிறுவன் உட்பட 4 பேர் செஞ்ச கொடூரம்…. ராணிப்பேட்டையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு 9 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு வழக்கம் போல் வீட்டிற்கு திரும்பிய நிலையில் பின்னர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தாய் வழியில் அண்ணன் உறவு…

Read more

“7 வருஷத்துக்கு பிறகு முதல் முறையாக கர்ப்பமான மனைவி”… மருந்து வாங்க கூட காசு இல்ல… மன வேதனையில் பூசாரி விபரீத முடிவு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் கிடங்கு தெருவைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (35). இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஜெயின் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த இவர், குடும்பச் சூழ்நிலை காரணமாக மனைவியுடன்…

Read more

“வீட்டுக்குள்ளேயே ஏசி மற்றும் படுக்கை அறையுடன் மனைவிக்கு சமாதி கட்டிய கணவன்”… இறந்த பிறகும் குறையாத அன்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் அடுத்த துறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. இவர் ஒரு கான்கிரீட் தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். பழனி தனது அத்தை மகளான செல்வியை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வாழ்ந்து…

Read more

உச்சகட்ட கொடூரம்…! பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

ராணிப்பேட்டை அருகே பிரபல ரவுடி சீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வயல்வெளியில் மறைந்திருந்து சீனிவாசனை ஓட ஓட விரட்டி வெட்டி உள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க சீனிவாசன் முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அவர்கள் சீனிவாசனை ஓட…

Read more

சின்ன வயசுல இருந்தே விவசாயம் மட்டும் தான்.. வேற எந்த தொழிலும் தெரியாது… கத்தியை காட்டி என் அம்மா மிரட்டுறாங்க… காதல் திருமணம் செஞ்ச மகன் வேதனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பூபாலன் முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் இவர்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தம்பதி இருவருக்கும் தலா 5 ஏக்கர்.…

Read more

மக்களே உஷார்…!! இப்படியும் திருடுவார்கள்… போலீஸ் போல் நடித்து வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை… பேராசிரியரின் பரபரப்பு புகார்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் லட்சுமி பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். பேராசிரியரான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வந்த 6…

Read more

சிறுமியின் வயிற்றில் 6 மாத சிசு…. கதற கதற சீரழித்த கும்பல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! மீண்டும் ஒரு பயங்கர விமான விபத்து… 6 பேர் பலி… அமெரிக்காவில் பரபரப்பு..!!

சமீபகாலமாக விமான விபத்துகள் என்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் ஒரு பயங்கர விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் ஒரு…

Read more

மீண்டும் விபத்து….! அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி…. நீடிக்கும் பதற்றம்….!!!

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்து தீப்பிடித்ததால் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம் நிலவுகிறது.

Read more

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட சிறுமி…. ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது 15 வயது முதல் அடிக்கடி டிக் டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அந்த சிறுமியின் தந்தை வீடியோ பதிவிடுவதை நிறுத்துமாறு தனது…

Read more

ட்ரம்புக்கு 216 கோடி ரூபாய் வழங்கும் மெட்டா நிறுவனம்…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெட்டா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தது. மேலும் டிரம்பிற்கு 25 மில்லியன் அதாவது இந்திய…

Read more

“சார்… அப்பாவை புடிச்சி ஜெயில்ல போடுங்க….” வீட்டுப்பாடம் எழுதாத சிறுவனை கண்டித்த தந்தை…. போலீசின் போட்டு கொடுத்த மகன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சீனாவில் 10 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் பள்ளியில் தனக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை தினமும் தவறாமல் செய்து விடுவார். ஆனால் சம்பவம் நடைபெற்ற அன்று சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனை பார்த்த தந்தை தனது…

Read more

Breaking: ஊழல் வழக்கு.. இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு…!!!

இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே. இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் தற்போது நமல் ராஜபக்சே தான் குற்றவாளி என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு…

Read more

Breaking: திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்… உயிருடன் மீட்கப்பட்ட 176 பேர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

தென் கொரியாவில் உள்ள புசான் விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென புகை வெளியேறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு விமானத்தில் இருந்த 169 பயணிகள் மற்றும் ஊழியர்கள்…

Read more

வீட்டிற்குள் “மர்மம்”…. இளம்பெண்ணின் உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்….? போலீஸ் விசாரணை….!!

ருமேனியாவின் புக்கரெஸ்டில் அட்ரியானா நெகோ (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இரண்டு பக் நாய்களை வளர்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அட்ரியானாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர்.…

Read more

“ஐயோ… போச்சே…” பூனையால் வேலையை இழந்த இளம்பெண்…. என்னவா இருக்கும்….?

சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்தார். வேலை சுமை அதிகமாக இருப்பதால் தான் வளர்க்கும் பூனைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என இளம்பெண் நினைத்தார். இதனால் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அந்த இளம்பெண்…

Read more

Breaking: இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை.!!

இலங்கை நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே. இவருடைய மகன் யோக்ஷித ராஜபக்சே இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இவர் முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக கூறி தற்போது இலங்கை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக…

Read more

“அமெரிக்காவிற்கு அறிவுள்ளவர்கள் வரவேண்டும்”… அதனால் இதை ஒருபோதும் செய்ய மாட்டேன்… டிரம்ப் அதிரடி..!!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும், அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்துள்ளார். அதில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்காவில் பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது…

Read more

Breaking: உலக சுகாதார மையத்திலிருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா… டிரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப்  பதவி ஏற்றுள்ளார். இவர் பதவியேற்றதும் அமெரிக்காவிற்கு பொற்காலம் தொடங்கி விட்டதாக அறிவித்த நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டும்தான் இனி அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படுவார்கள்…

Read more

Breaking: அமெரிக்காவில் இனி ஆண்-பெண் என்ற இரு பாலினம் மட்டும்தான்… அதிபராக பதவியேற்றதும் டிரம்ப் முதல் கையெழுத்து…!!!

அமெரிக்க நாட்டின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுள்ளார். அவருடன் துணை அதிபராக ஜே டி வான்ஸ் பதவி ஏற்றுக்கொண்டார். அமெரிக்க நாட்டின் அதிபராக இரண்டாவது முறை டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் அமெரிக்காவிற்கு இனி பொற்காலம் தொடங்கி விட்டதாக பெருமிதம்…

Read more

பயங்கர விபத்து…! பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி வெடித்து 70 பேர் உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

நைஜீரியா நாட்டில் ஒரு லாரி பெட்ரோல் ஏற்றி சென்றது. அந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் பெட்ரோல் சேகரிப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியதால் 70 பேர் பரிதாபமாக உடல்…

Read more

OMG…! லாட்டரியில் ரூ.80 கோடி பரிசு… மறுநாளே வேலைக்கு சென்ற வாலிபர்…. அவர் சொன்ன காரணம் தெரியுமா….?

இங்கிலாந்தின் கார்லிக் பகுதியில் ஜேம்ஸ் கிளார்க்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி இன்ஜினியராக கேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தெருக்களில் வடிகால் பிரச்சினைகள் அதன் அடைப்புகளை பழுது பார்ப்பது ஜேம்சின் பணி. இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. இந்த…

Read more

13 வயது சிறுவன் சாயலில் “ஆசிரியையின் குழந்தை”…. ஷாக்கான தந்தை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி தொடக்கப்பள்ளியில் லாரா கரோன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவருக்கு 34 வயதாகிறது. இந்த நிலையில் தனது வீட்டில் பாடம் படிக்க வந்த 13 வயது சிறுவனுடன் நட்பாக பேசி பழகியுள்ளார். மேலும் சிறுவனின் குடும்பத்தினரிடமும் நெருக்கமாக…

Read more

என்னது…! 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு…. ரூ.7.91 கோடி மாத சம்பளம்…. யார் இந்த நடிகை….!!

ஆபாச படம் நடிகை லில்லி பிலிப்ஸ் பிரிட்டர்ன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 24 மணி நேரத்தில் ஆயிரம் ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க திட்டமிட்டு இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை போனி ப்ளூ(25) 12 மணி…

Read more

வலியில் அலறி துடித்த மகள்…. குழந்தையின் உடலை கட்டைபையில் மறைத்து நாடகமாடிய தாய்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு திருநாவுக்கரசு தெருவில் தமிழ்ச்செல்வன்-ஜோதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜோதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆற்காட்டில்…

Read more

“மனித இறைச்சி தான் டேஸ்டா இருக்கும்…” யூடியூபில் வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய நபர்…. பின்னணி என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிக்கன் மட்டனை விட மனித மாமிசம் தான் அதிக சுவையானது என யூடியூபில் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிக்கோ பிளாக்ஸ் என்பவர் மனித இறைச்சியின் சுவை பற்றி வீடியோவில் பேசியுள்ளார். அந்த…

Read more

“ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டாங்க…” நோயாளியின் செயலால் ரத்த வெள்ளத்தில் அலறிய செவிலியர்…. பரபரப்பு சம்பவம்….!!

இங்கிலாந்தில் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்தியாவைச் சேர்ந்த அச்சம்மா செரியன் என்பவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வேலையில் இருந்த அச்சமாவை நோயாளி ஒருவர் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. ரத்த…

Read more

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்டா நிறுவனம்…. வெளியான தகவல்….!!

உலகின் முன்னணி நிறுவனங்களில் AI தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவு உள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்துகிறார். இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3600 ஊழியர்களை பணி…

Read more

Breaking: அதானி மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரபல ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இதன் நிறுவனர் ஆண்டர்சன். இந்த நிறுவனம் அதானி மீது தொடர்ந்து ஊழல் குற்ற சாட்டுகளை முன்வைத்து வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அதானி நிறுவனம் இது அந்த நிறுவனம் தொடர்ந்து…

Read more

“பசுமாட்டுடன் உடலுறவு…” ஆணுறை அணிந்து 45 வயது நபர் செய்த காரியம்…. ஒரே நொடியில் நடந்த விபரீதம்….!!

பிரேசிலில் சமம்பியா என்ற இடத்தில் மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. அங்கு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். மேலும் அவர் ஆணுறை அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதிகாலை ஐந்து…

Read more

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு… டொனால்டு டிரம்பை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க  இருக்கிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அதிபர் ஆகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆபாச பட நடிகை ஸ்டோர்மி…

Read more

“பற்றி எரியும் தீ”… பரிதவிப்பில் குட்டிமான்… எங்க போகன்னு தெரியாம தவிக்குதே… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமான நிலையில் அந்த பகுதியில் ஏராளமான…

Read more

பெற்ற மகள்களை கூடவா..? “காமக்கொடூரனாக மாறிய தந்தை”… தூங்கும் போது உயிரோடு எரித்த சிறுமிகள்… அதிர வைக்கும் சம்பவம்..!!

பாகிஸ்தான் நாட்டில் 48 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மற்றும் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால் மற்ற இரு மனைவிகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய 12 மற்றும் 15…

Read more

அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ… வீடுகள் எரிந்து நாசம்.. 5 பேர் உயிரிழப்பு… தீயை அணைக்க தொடர்ந்து போராட்டம்..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் உள்ளது. இந்த திடீரென காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த காட்டத்தீ தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி…

Read more

பயங்கர விபத்து…! 4 பக்தர்கள் உடல் நசுங்கி பலி… 30 பேர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

கர்நாடகாவைச் சேர்ந்த சில பக்தர்கள் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து தரிசனத்திற்காக சென்றனர். இவர்கள் தரிசனம் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் இவர்கள் சென்ற பேருந்து ராணிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னை நோக்கி…

Read more

Breaking: நேபாளம் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.. தொடரும் மீட்பு பணிகள்..!!

நேபாள நாட்டில் உள்ள லபுசேயிலிருந்து 93 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 6:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவானது. இந்நிலையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளம் திபெத்…

Read more

“I am a Barbie girl….” 47 வயதில் இளமையாக இருக்க மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ள அமெரிக்க பெண்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயதுடைய மார்செலா என்ற பெண் தன்னை மனித பார்பி என கூறுகிறார். தனது இளமை தோற்றத்தை தக்க வைப்பதற்காக அந்த பெண் தனது 23 வயதுடைய மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ளார். தனக்காக மகன் ரத்தத்தை வழங்குவதில்…

Read more

காதலியை இம்ப்ரஸ் பண்ணனும்…! கூண்டுக்குள் சென்ற ஊழியரை தாக்கி உயிருடன் தின்ற சிங்கங்கள்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்…!!

உஸ்பக்கிஸ்தான் நாட்டில் பார்க்கெண்டு மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு ஐரிஸ்குளோவ்(44) என்பவர் பாதுகாவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது பெண் தோழியை கவர்வதற்காக ஐரிஸ்குளோவ்சிங்கங்களுடன் பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க முயன்றார். அப்போது…

Read more

ஆண் நண்பருடன் பேசிய மனைவி… கண்டித்த கணவர் மீது சுடுதண்ணீரை ஊற்றி கொடூரம்… பெரும் சோகம்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி அமராவதி அமராவதி அடிக்கடி தனது ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசினார். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு…

Read more

“ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு சென்ற கல்லூரி மாணவர்கள்”… பின்னால் வந்த கண்டெய்னர் லாரி… நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்… இருவரும் பலி..!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் வசந்த் மற்றும் பிரவீன் ஆகியோர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள். இவர்கள் ரத்தனகிரி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சம்பவ நாளில் ஒன்றாக சென்றுள்ளனர். இவர்கள் பைக்கில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினர்.…

Read more

ஆசை காட்டி மோசம் செய்த பெண்…. 30 பேரிடம் தில்லாலங்கடி வேலை… ரூ.4 கோடி அபேஸ்… அதிர்ச்சி பின்னணி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜாரில் ஜெயசீலன், கார்த்திகா(35) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கார்த்திகா தனியார் சேவை மையம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அப்போது இந்த மையத்திற்கு வருபவர்களிடம் அரசு வேலை, முதியோர் உதவித் தொகை மற்றும் அரசு…

Read more

டீ குடிக்க பேருந்தை நிப்பாட்டிய ஓட்டுனர்… திடீரென மின்கம்பியில் உரசியதால் நேர்ந்த பயங்கரம்.. பெண் பயணி பலி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் 40க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பஸ் சென்றுள்ளனர். அப்போது பஸ் ஆற்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது, டீ குடிப்பதற்காக பஸ்ஸை நிறுத்தி உள்ளனர். அப்போது சாலையோரம் சென்ற உயரழுத்த மின்சார கம்பி பஸ்ஸின் மேற்கூரையில்…

Read more

அடக்கொடுமையே..! பைக் வாங்கி ஒரு மணி நேரம்தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி தீப்பற்றி எரியுதே… கதறும் உரிமையாளர்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்துள்ள பகுதியில் இருசக்கர வாகன ஷோரூம் ஒன்று உள்ளது. இந்த ஷோரூமிற்கு நேற்று சூர்யா என்பவர் சென்று அங்கு புதிய பைக் ஒன்றை வாங்கி உள்ளார். இந்நிலையில் பைக்கை வாங்கி சுமார் ஒரு மணி நேரத்தில், அவர்…

Read more

Other Story