“என் பிள்ளை என்னை விட்டு போயிட்டானே…” மகனை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கடப்பாரங்கையன் தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி வாலாஜாபேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை பெற்றோர்…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குவதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு…

Read more

உச்சகட்ட கொடூரம்…!! முகமூடி அணிந்து வந்து மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் சித்ரா(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் சித்ராவுக்கு பாலாஜி(41) என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நாளையும் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மட்டுமின்றி மேற்கண்ட மாவட்டங்களில் அரசு…

Read more

மக்களே அலர்ட்…. மீண்டும் இடி மின்னலுடன்..‌.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு…

Read more

கல்யாணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகல….அதுக்குள்ள புது மாப்பிள்ளைக்கு நடந்த சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம்  சக்கரவல்லூர் என்னும் கிராமத்தில் ஷாருக்கான்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பின் திருமணமான நாளிலிருந்து கணவன் மனைவிக்கு  இடையே…

Read more

விஷம் குடித்த மணமகன்…. ஹாஸ்பிடலில் நடந்த திருமணம்…. தாலி கட்டிய கையோடு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் அனுப்பி வைப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாவரம் கிராமத்தில் தினேஷ் (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்த நிலையில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த லாவண்யா (19) என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை…. உங்க ஏரியா இருக்கான்னு உடனே பாருங்க..!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று ராணிப்பேட்டை…

Read more

திருமணமான 4 மாதத்தில்… 2 மாத கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!

சோழிங்கர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த காட்றம்பாக்கம் காலனியில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை…

Read more

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்களா..? நகராட்சி அலுவலக வாசலில் குப்பைகளை கொட்டிய பெண் கவுன்சிலர்… பரபரப்பு சம்பவம்…!!

வாலாஜாபேட்டை அருகே தனது வார்டில் தூய்மை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனக கூறி நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி பெண் கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை 19-வது வார்டில் தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை…

Read more

  • April 29, 2024
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!

ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…

Read more

இந்தியாவில் உருவாகும் டாடா ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள்…. அதுவும் தமிழ்நாட்டில்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ‌.9000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தமிட்டது. அந்த வகையில் தற்போது புதிய கார் தொழிற்சாலை ஒன்றினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைக்க இருக்கிறது. இந்த தொழிற்சாலை ராணிப்பேட்டை…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு.. 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை… சோக சம்பவம்..!!

குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கு தனது கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் தார்னிகா (7) ஜெனிஸ்ரீ…

Read more

முக்கிய வீதிகளில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. பொதுமக்களின் செயல்…. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீரென ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களும், அங்கிருந்த கடைகளின் உரிமையாளர்களும் தெருக்களில் குப்பைகளை கொட்டியது தெரியவந்தது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொதுமக்கள் மற்றும் கடை…

Read more

14.50 லட்ச ரூபாய் மதிப்பீடு…. புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டடத்தின் மதிப்பு 14.50 லட்சம் ரூபாய் ஆகும். இந்நிலையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை…

Read more

கழிவுநீர் கால்வாயில் அடித்த அதிர்ஷ்டம்.. திடீரென பணக்காரரான தினக்கூலி.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்…!!!

ராணிப்பேட்டை அரக்கோணம் அடுத்த கைனூரை சேர்ந்த முருகன் மற்றும் கௌரி தம்பதியினர் தினக்கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். திடீரென முருகன் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து வசதியாக வாழ ஆரம்பித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களுக்கு முருகன் மீது சந்தேகம் எழுந்த நிலையில்,…

Read more

விவசாய நிலத்திற்கு நடந்து சென்ற முதியவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல் வெள்ளம் கிராமத்தில் மணி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் எதிரே வந்த லோடு ஆட்டோ மணி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணியை அக்கம்…

Read more

பள்ளிக்கு சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவரது 14 வயது மகள் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்…

Read more

பொதுமக்களுக்கு தரமற்ற பருப்பு விநியோகம்…. திடீரென ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குட்டியம் கிராமத்தில் இருக்கும் நியாய விலை கடையில் கடந்த 3-ஆம் தேதி பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக சென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீரென நியாய விலை கடையில் ஆய்வு…

Read more

விபத்தில் சிக்கிய குடும்பத்தினர்…. சரியான நேரத்தில் உதவிய மாவட்ட ஆட்சியர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் மேம்பாலத்தில் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி பரிமளா, மகள் ஓவியா ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது பின்னால் வந்த ஆட்டோ இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

தீயில் எரிந்து நாசமான வாகனங்கள்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூதூர் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் சிவவாதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த  24-ஆம் தேதி தனது ஆட்டோவையும், சொந்த உபயோகத்திற்காக வாங்கிய டாட்டா சுமோவையும் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் இரவு 11…

Read more

அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெல் புதிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றனர். கடந்த 20-ஆம் தேதி மர்மண்ணபர்கள் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்த 8 வீடுகளின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து அறிந்த…

Read more

பெருவெள்ளத்தில் சேதமான பயிர்கள்…. இழப்பீடு கேட்டு கடிதம்…. மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது,…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கும்பினி பேட்டை பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காரை இயக்கி சிறிது தூரம் ஓட்டி சென்றார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து…

Read more

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு படிக்கிறீர்களா…? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் இருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு கராத்தே போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்… குவியும் பாராட்டுகள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவ்லாக் புளியங்கன்று அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜப்பான் ஷிட்டோராய் கராத்தே இந்தியா மற்றும் ராமர் ஷல் ஆர்ட்ஸ் யோகா பயிற்சி மையம் சார்பில் கராத்தே பெல்ட் தேர்வு போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற…

Read more

ரேஷன் அரிசி கடத்த முயற்சி…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை கூட்டு ரோடு அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை போலீசார் நிறுத்தியுள்ளனர். போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி…

Read more

எரிவாயு குழாய் உடைப்பு…. பயங்கர சத்தத்துடன் வெளியேறிய வாயு…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது எரிவாயு செல்லும் குழாய் சேதமடைந்து அதிக சத்தத்துடன் எரிவாயு வெளியேறியது. இதனை பார்த்ததும் பொதுமக்களும் சாலை பணியாளர்களும்…

Read more

சுற்றுலா தொழில் முனைவோர் கவனத்திற்கு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் முனைவோர் சிலர் முறையான உரிமம் பெறாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முறையான உரிமம் பெறாமல் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் நடத்துவது…

Read more

பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்…. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அந்தந்த தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் புது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல், புதிய குடும்ப அட்டை மற்றும்…

Read more

ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. ஆபத்தை உணராமல் குளிக்கும் வாலிபர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை…

Read more

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்…. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது, மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வரலாறு காணாத அளவு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் 195…

Read more

தொடர்ந்து பெய்யும் மழை…. நெற்பயிர்கள் மூழ்கி நாசம்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. தாழ்வான பகுதி மற்றும் நீர் நிலைகளின் கரையோரம் தங்கி இருப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர் மழை காரணமாக நெமிலி கிராமத்தில் சிறு…

Read more

மிக்ஜாம் புயல் – ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக ராணிப்பேட்டையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…

Read more

1000 கிலோ விபூதி அபிஷேகம்…. 1000 பரத நாட்டிய கலைஞர்கள் மஹோத்சவம் ஏற்பாடு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் இருக்கும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தினமும் யாகங்கள், அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது. தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பிடாதிபதி யக்னஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் 63-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தினமும்…

Read more

சாலையை கடக்க முயன்ற முதியவர்…. திடீரென நடந்த துயர சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வன்னி மேடு கிராமத்தில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடுக்கம்பாரை மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று காலை கலைச்செல்வன் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக…

Read more

சுவிட்சை போட்ட விவசாயி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உப்பரந்தாங்கல் கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சம்பத் அதே பகுதியில் வசிக்கும் பாபு என்பவரது விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணற்றுக்கான மின்சார சுவிட்சை கழற்றிய போது எதிர்பாராதவாதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு…

Read more

மாப்பிள்ளைய தோழிகளுக்கு பிடிக்கல…. எனக்கும் பிடிக்கல…. வீட்டில் இருந்து வெளியேறிய மணப்பெண்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோர் இந்த பெண்ணிற்கு திருமணம் செய்ய முடிவு செய்து 30 வயது வாலிபர் ஒருவருடன் திருமணம் பேச்சு…

Read more

பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து…. சுதாரித்து கொண்ட ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை ஓரங்களில் அங்கங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து திடீரென ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் எதிரே இருக்கும் பள்ளத்தில்…

Read more

புகழ்பெற்ற அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கிளை பஜார் பகுதியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் நவகிரகங்கள், விநாயகர் சன்னதி, துர்க்கை அம்மன் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு கோவில் கோபுரத்தில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆட்டோ…. வாலிபர்கள் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்பாடி ஏ.எம் பேட்டையில் சற்குணம் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் கட்டிட தொழிலாளிகளான பாலாஜி, விக்னேஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு சற்குணம், பாலாஜி, விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் ஒரே…

Read more

தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா டோல்கேட் அருகே கர்நாடக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

சாலையோரம் கிடந்த சடலம்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாகவல்லி ஜங்ஷன் அருகே அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையிள் ஈடுபட்டனர். அப்போது தனியார் மற்றும் அரசு பேருந்து என மொத்தம் 25 பேருந்துகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில்…

Read more

பெண்ணை கத்தியால் வெட்டிய மர்ம நபர்…. ஓடும் ரயிலில் அரங்கேறிய சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் பெண்கள் பெட்டியில் திருப்பூரை சேர்ந்த லட்சுமி என்பவர் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென வந்த…

Read more

திருமணத்திற்கு புறப்பட்ட நண்பர்கள்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கான பகுதியில் ஜஸ்வந்த் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தனது நண்பர்களான சரவணன், நித்தீஷ் ஆகியோருடன் தங்கியுள்ளார். இவர்கள் விளாபாகத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் திருவலம் பகுதியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. உரிமையாளர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குருவராஜபேட்டை பகுதியில் இருக்கும் கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழனி என்பவரது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் 9 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கரிக்கல் கிராமத்தில் ஹரிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இல்லையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பாலாற்றங்கரையில் இருக்கும் வேப்ப மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

Other Story