பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…. வாலிபர் கைது…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பட்டி பகுதியில் பிரகாஷ்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் பிரசவத்திற்காக சிறுமி சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள்…
Read more