சுமார் 1500 கி.மீ தூரம்….27 மணி நேர பயணம் முடித்து இறங்கியதும்… அலேக்காக தூக்கிய போலீசார்..!!

சேலம் மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்தில் சிலர் கஞ்சா பொருள்களை கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கு நின்று…

Read more

இனி வாட்ஸ் அப் மூலமாக மக்கள் குறைகளை தெரிவிக்கலாம்… மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு…!!!

சேலம் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மாநகராட்சி மைய அலுவலகத்தின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு வரை எண் 0427-2777888 மூலமாகவோ அல்லது whatsapp எண் 83003 83003 மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று…

Read more

திருமணமான 4 மாதத்தில்…. காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை… சேலத்தில் அதிர்ச்சி….!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஒரு பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தினேஷ் என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை…

Read more

“டீ-யில் சர்க்கரை இல்ல”…. கோபத்தில் கடையை அடித்து நொறுக்கிய தொழிலாளி…. அதிர்ச்சியில் உரிமையாளர்…!!!

சேலம் மாவட்டம் தேவூர் பகுதியில் லட்சுமணன் (42) என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆலச்சம்பாளையம் என்னும் பகுதியில் பேக்கரி கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரது கடையில் டீ மாஸ்டராக ரவி (37) என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் திருச்சி…

Read more

ஆகஸ்ட் 3ஆம் தேதி யாருக்கும் அனுமதி இல்லை… வெளியானது அறிவிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலை நினைவு தினம் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து டிஜிட்டல் பேனர், கொடிகள் மற்றும் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கைகளில்…

Read more

பஸ்ஸில் திருடுபோன பணம்.. “அய்யோ சாமி.. நான் என்ன பண்ணுவேன்” – நடுரோட்டில் கதறி துடித்த மூதாட்டி..!!!!

சேலத்தில் ஓடும் பேருந்தில் மூதாட்டியின் மஞ்சை பையை பிளேடால் கிழித்து உள்ளே இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம், நகை, ரசீதுகள்,  மருந்து சீட்டுகளை திருடன் திருடி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கந்தமம் பட்டியை சேர்ந்த மூதாட்டி பாப்பாத்தி…

Read more

“பட்டப்பகலில் நடுரோட்டில் பெண்ணை கீழே தள்ளிவிட்டு அத்து மீறிய வாலிபர்”…. சேலத்தில் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் புதூர் பகுதியில் 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினசரி வேலைக்கு செல்லும் நிலையில் கடந்த 15 ஆம் தேதியும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது…

Read more

சேலம் மாவட்டத்தில் இன்று மின்தடை… உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின்விநியோகமானது ரத்து செய்யப்படும். இது தொடர்பாக முன்கூட்டியே மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில்…

Read more

போட்டுக் கொடுத்த கள்ளக்காதலி…. மன்னிப்பு கேட்க சொன்ன கணவர்… மறுத்த மனைவி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் சங்கரகிரி பகுதியில் கணேஷ், ஜூலியட்மேரி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இதில் கணேசன் தொழிலாளியாகவும், ஜூலியட்மேரி மருத்துவமனையில் செவிலியராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் கணேசனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த ஜூலியட்மேரி…

Read more

தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய ஓட்டுனர்… போலீஸ் அதிரடி…!!!

சேலம் மாவட்டம் உச்சனப்பள்ளி பகுதியில் முனியப்பன் கோவிலுக்கு அருகே நேற்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அபோது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை மறித்து சோதனை செய்தனர். அந்த ஆம்னி வேனில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில்…

Read more

தற்கொலை செய்துகொண்ட காதல் மனைவி…. டாக்டர் கணவன் எடுத்த திடீர் முடிவு…. கதறும் பெற்றோர்கள்…!!

சேலத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் இனியன். 32 வயதான இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சௌமியா என்ற பெண்ணை காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து…

Read more

நடத்தையில் சந்தேகம்… கோபத்தில் கணவன் வெறிச்செயல்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான மனைவி… பெரும் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுக்கம்பட்டி பகுதியில் சுரேஷ் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி (32) என்ற மனைவியும் 12 வயதில் வேல்முருகன் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்துடன் அயோத்தி…

Read more

திருமணமான 4 ஆண்டுகளில்… 3 வயது மகனை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்… சேலம் அருகே சோகம்…!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் முல்லை நகர் சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான பிரதீப் குமார் என்பவருக்கு பேபி ஷாலினி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த…

Read more

தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் …. நள்ளிரவில் கேட்ட அழுகுரல்… வலியால் துடிதுடித்து பலியான குழந்தை… பெரும் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம், மண்மலை பாலக்காடு என்னும் பகுதியில் சதீஷ்குமார்- மீனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தம்மம்பட்டியில் உள்ள தோட்டத்தில் கூலி தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வருண்(3 1/2), வர்ஷா (2) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள்…

Read more

திருமணமான ஆறே மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சின்ன புனல் வாசலை சேர்ந்த அழகுவேல் என்பவருடைய மகன் பிரதீஷ் குமார். இன்ஜினியர் ஆன இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த வேலு மகள்…

Read more

ஆண்டுக்கு ரூ.500 மட்டுமே கட்டணம்… இசைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

சேலம் அரசு இசைக்கல்லூரியில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதற்கு 17 வயது முதல் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆண்டுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் தமிழர் பாரம்பரிய கலையான இசை,…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… திருமணம் செய்த கல்லூரி மாணவி… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு…!!!

சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதான வாலிபர் ஒருவர் தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் இவரும் சின்ன திருப்பதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.…

Read more

சேலத்தில் இன்று(ஜூலை 9) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

சேலம் கருப்பூர் துணை மின் நிலையத்தில் ஜூலை 9 செவ்வாய்க்கிழமை யான இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுப்பதி, புதூர்,…

Read more

“நீ உன் அம்மா வீட்டுக்கு போ”… கணவர் கூறிய வார்த்தையால் தூக்கில் தொங்கிய மனைவி… இறுதியில் நடந்த சோகம்…!!!

சேலம் மாவட்டம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்த இனியவன் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த வங்கி ஊழியராக பணியாற்றி வரும் சௌமியா என்பவரை…

Read more

அதிமுக நிர்வாகி படுகொலை… திமுக பெண் கவுன்சிலர் உட்பட 4 பேர் தலைமறைவு.. போலீஸ் வலைவீச்சு..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாபட்டி பகுதியில் சண்முகம் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொண்டாலம்பட்டி அதிமுக செயலாளராக இருந்த நிலையில், கடந்த 3-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் தனலட்சுமியின்…

Read more

திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்…. 2 பேர் படுகாயம்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் விரிசல் ஏற்பட்ட பால்கன்களுக்கு வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெல்டிங் வைக்க பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில்…

Read more

அதிமுக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… திமுக பிரமுகர் உட்பட 9 பேர் அதிரடி கைது…!!!

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி அதிமுக செயலாளராக சண்முகம் (64) என்பவர் இருந்தார். இவர் நேற்று இரவு அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். இவர் தன்னுடைய வீட்டுக்கு அருகே வந்த நிலையில் திடீரென மோட்டார் சைக்கிளில்…

Read more

அதிமுக பிரமுகர் துடிதுடிக்க வெட்டி படுகொலை… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டி அடுத்த தாகூர் தெருவை சேர்ந்த சண்முகம் (64) கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் ஆக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் இவர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து டூவீலரில் தன்னுடைய…

Read more

மின்சாரம் தாக்கி பாட்டி கண் முன்னே துடிதுடிக்க உயிரிழந்த 10 மாத குழந்தை… கதறி துடித்த பெற்றோர்…!!!

சேலம் மாவட்டம் வைத்திய உடையார் காட்டுப்பகுதியை சேர்ந்த நேதாஜி குமார் மற்றும் நந்தினி தம்பதியினர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் போது இவர்களது…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. காத்திருந்து ஆட்டையை போட்ட திருடன்…. அடுத்து நடந்த கொடூரம்…!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்ன தங்கம். 65 வயதான இவர் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது செம்பட்டியூர் பகுதியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் மகன் அரவிந்த் என்பவர் சின்னதங்கத்திடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு அவரை கீழே…

Read more

தில்லு இருந்தா என் மேல வண்டியை ஏத்துங்க… நடுரோட்டில் படுத்து தூங்கிய போதை ஆசாமி.. சேலத்தில் மீண்டும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மது போதையில் ஒருவர் சாலையில் படுத்திருந்த நிலையில் அவர் மீது வாகனம் மோதியதில் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும்…

Read more

பூச்சிமருந்து குடித்த கணவர்…. திடீரென்று காணாமல் போன மனைவி…. ஆஸ்பத்திரிக்கு பின்னால் காத்திருந்த அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொட்டம்பட்டி பகுதியில் வசிப்பவர் பூபாலன். 22 வயதான இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அந்த பகுதியை சேர்ந்த உறவினர் மகளான மேகலா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு…

Read more

“இவன் யாருனே எனக்கு தெரியாது”…. கழட்டிவிட்ட காதலி… காவல் நிலையத்தில் காதலன் விபரீதம்….!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தாரமங்கலம் ராமிரெட்டிப்பட்டி பகுதியில் செல்வம் என்ற 25 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், இளம்பெண் ஒருவரது செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி தொந்தரவு செய்வதாக…

Read more

வெளியில் சென்று மனைவி.. வீடு திரும்பிய போது கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவர்… இறுதியில் நடந்த பயங்கரம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கூலித்தொழிலாளியான சேகர் என்பவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பார்வதி என்ற பெண்ணுடன் சேகருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து…

Read more

போதை தலைக்கேறியதால் நடுரோட்டில் படுத்திருந்த நபர்… வேகமாக வந்த டேங்கர் லாரி… அடுத்து நடந்த கொடூரம்…!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி ஆலச்சம்பாளையம் பூசாரி வட்டம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஷங்கர் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பூலாம்பட்டி பிரதான சாலையில் கள்ளுக்கடை பகுதியில் உள்ள…

Read more

கைக்குழந்தையுடன் மருத்துவமனையில் மனைவி… வீட்டில் தூக்கில் தொங்கிய வாலிபர்… பரிதவிக்கும் குடும்பம்…!!!

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியை சேர்ந்த கார்த்திக் ரகுநாத் என்பவர் பங்கு சந்தை தொடர்பான வேலை செய்து வந்துள்ளார். இவர் ஐஸ்வர்ய லட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. கடந்த 12ம்…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்… இளைஞருடன் ஓட்டம் பிடித்த சிறுமி… இறுதியில் நடந்தது என்ன..???

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த தோழிகளான 17 வயது சிறுமி மற்றும் 19 வயது இளம்பெணாகிய இருவரும் சேர்ந்து ஸ்மார்ட் ஃபோன்களில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கும்போது இரண்டு வாலிபர்களுடன் தனித்தனியாக பழக்கம். அதில் 17 வயது சிறுமி…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து… அலறி துடித்த குழந்தைகள்… கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த நிலையில் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்காக பள்ளி பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது வளையமாதேவி ரோட்டில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும்…

Read more

75 வயது, 65 வயது பாட்டிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 24 வயது வாலிபர்… சேலத்தில் பரபரப்பு….!!!

சேலம் மாவட்டம் ஜல்லிக்காட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரவிக்குமார்(24) என்பவர் குடிபோதையில் நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் 75 வயதான மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அலறிய மூதாட்டியின்…

Read more

விபத்தை ஏற்படுத்தி 6 பேரின் இறப்பிற்கு காரணமான தனியார் பஸ் ஓட்டுனர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

6 பேர் உயிரிழப்பிற்கு காரணமான தனியார் பேருந்து ஓட்டுனரின் உரிமத்தை போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்காட்டில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து 13-வது…

Read more

ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய இடம்… ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!

மேட்டூர் அருகே ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அடுத்த அவடத்தூர் பஞ்சாயத்து காமராஜர் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு வீட்டுமனை பட்டா…

Read more

வடிவேலு பட பாணியில் அரங்கேறிய சம்பவம்…. எனக்கு அவ 2வது மனைவி, அவளுக்கு நான் 3வது கணவர்… போலீசை தலைச்சுற்ற வைத்த நபர்….!!!

சேலம் அருகே கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பேண்ட் சட்டை அணிந்து டிக் டாப் வாலிபர் ஒருவர் ஒருவித தயக்கத்துடன் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை விசாரித்த போது தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகன் மாயமாகிவிட்டதாக புகார் அளிக்க…

Read more

வலிப்பு வந்தது போல நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள்… தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி மரணம்… சேலம் அருகே பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காமராஜபுரம் குருச்சியை சேர்ந்த பொன்னர் (31) திருச்சி மாவட்டம் காட்டுப்புதூரில் தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் நாமக்கல்லில் இருந்து காட்டுப்புதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அறிஞர்…

Read more

ஒரே ஒரு ஊசி… 7 வயது மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கீர்த்தி வாசன்(7) இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி சிறுவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் சிறுவனுக்கு அவரது…

Read more

பல பெண்களுடன் பேச்சு… கணவரை கண்டித்தும் பலனில்லை… விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அய்யம்பெருமாம் பட்டி பகுதியில் சந்துரு (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜீவா என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக facebook மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 1/2 வயதில் ஒரு…

Read more

கசந்து போன காதல் திருமணம்… இன்ஸ்டாகிராமில் பல பெண்களுடன் பேச்சு…. அடுத்து நடந்த விபரீதம்..!!!

சேலம் மாவட்டம் அய்யம்பெரும்பாம்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான சந்துரு (25) என்பவருக்கு புதுச்சேரியை சேர்ந்த ஜீவா என்ற பெண்ணுடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.…

Read more

தண்டவாளத்தில் கிடந்த உருவம்…. அதிர்ச்சியில் உறைந்த பைலட்…. 20 நிமிடம் நின்ற ரயில்…!!

சென்னையில் இருந்து விருதாச்சலம் வழியாக இயக்கப்பட்டு வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது நேற்று திடீரென்று சேலம் செவ்வாய்பேட்டை அருகே நிறுத்தப்பட்டது. காலை 6 மணிக்கு சேலம் டவுன் வந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது செவ்வாய்பேட்டை…

Read more

நடு ரோட்டில் காதலியை அரிவாளால் வெட்டியது ஏன்….? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்…!!!

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் விஜய கணேஷ் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். தன்னுடைய கணவர் இறந்த பிறகு சேலம் 4 ரோடு பகுதியில்…

Read more

காதலுக்கு No சொன்ன கணவரை இழந்த பெண்… ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!

காதலிக்க மறுத்த விதவைப் பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் பிரியா என்ற கணவரை இழந்த இளம் பெண் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள்…

Read more

பேருந்துக்காக நின்றிருந்த பெண்… நடுரோட்டில் சரமாரியாக அரிவாளால் வெட்டிய வாலிபர்…. சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் 4 ரோடு பேருந்து நிலையம் பகுதியில் நேற்று இரவு பேருந்துக்காக பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அறிவாலையை எடுத்து பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில்…

Read more

ரயில் தண்டவாளத்தில் மயங்கி கிடந்த பெண்…. நொடி பொழுதில் சுதாகரித்த என்ஜின் டிரைவர்… சேலம் அருகே பரபரப்பு….!!!

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூருக்கும் வரும் மார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கும் தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து ரயில் புறப்பட்டு சேலத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று…

Read more

மூன்றே வருடத்தில் கசந்து போன திருமண வாழ்க்கை…. 1½ வயது குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை…. சேலம் அருகே சோகம்….!!!

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நிலவாரப் பட்டி ஏலக்கரடு பகுதியில் ராஜா (30) ரோஷினி(22) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் நிதர்ஷன் என்ற குழந்தை இருந்தது. கட்டிட மேஸ்திரி ஆக இருக்கும் ராஜா மற்றும் ரோஷினி இடையே அடிக்கடி…

Read more

வலியில் அலறி துடித்த சிறுமி… தந்தை கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்… நொடியில் தப்பிய உயிர்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கரும்பு ஜுஸ் கடைக்கு சேலம் செவ்வாபேட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஜூஸ்…

Read more

ரூ.500 போட்டா ரூ.1000 ரிட்டன்… ரூ.300 கோடியை அலேக்காக சுருட்டிய பலே கில்லாடி…. சேலத்தில் அரங்கேறிய மோசடி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை…

Read more

திருமண ஆசை காட்டி காதலியுடன் உல்லாசம்… கடைசியில் இடியாய் விழுந்த செய்தி… போலீசில் பரபரப்பு புகார்….!!!

சேலம் மாவட்டம் வளையமாதேவி எம்பிசி நகர் பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத் (25) என்ற மகன் இருக்கிறார். இவர் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு 20 வயது இருக்கும். இவர்கள்…

Read more

Other Story