செங்கல்பட்டு, திருப்பத்தூரில் லேசான நில அதிர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 7.39 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது. அந்த நல்ல அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில…

Read more

#CycloneMichaung : சென்னை முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இந்த வட்டங்கள் மட்டும்…. எங்கெல்லாம்?

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

செங்கல்பட்டு மாவட்டம்: நாளை 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மழையால் வெள்ளம் வடியாத நிலையில், 6 தாலுகாவில் மட்டும்…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07ஆம் தேதி) 6 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07.12.2023) 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை என தகவல் வெளியான நிலையில்,மாவட்ட நிர்வாகம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம்…

Read more

கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!!

கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,…

Read more

கனமழை எதிரொலி..! செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (25ஆம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நாளை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படாது என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (25.11.2023)…

Read more

“கடன் தாரேன் எனக் கூறி….. தகவல் திருட்டு” பல லட்சம் கமிஷன்…. பெண் கைது…!!

கொரட்டூர் பெரியார் நகரில் ‘மெர்க்பிளேம்ஸ் டெக்னாலஜிஸ்’ என்ற பெயரில் வங்கி கடன் வழங்கும் நிறுவனத்தை கொரட்டூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரவலிகா (32) நடத்தி வந்துள்ளார். 49 வயதான குணசுந்தரி, டெலி அழைப்பாளரும், பிரவலிகாவின் நிறுவனத்தில் வாடிக்கையாளர் தரவுகளின் பாதுகாவலருமானவர், இவர் தொடர்ச்சியாக…

Read more

“இந்த ரோடு பக்கம் போன உஷார்” போலீஸ் வேடத்தில்…. தொடர் வழிப்பறி…!!

கோவிந்த்ஜி, 20 வயதான மூன்றாம் ஆண்டு பி.டெக். மேற்கு மாம்பலம், பெருங்களத்தூரைச் சேர்ந்த மாணவன், முடிச்சூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் ரிங்ரோட்டில், காரில் சென்ற அவரையும் அவரது  பெண் தோழியையும், போலீஸ்காரர் என்று கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் வழிமறித்து உதவி ஆய்வாளர்…

Read more

“15 நாள்-க்கு ஒருமுறை” காற்றில் பறந்த விதிமுறைகள்….. சுத்தமான தண்ணீர்-க்கு ஏங்கும் கிராம மக்கள்….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து பராமரிப்பதில் ஊராட்சி நிர்வாகங்கள் அலட்சியம் காட்டுவதால், பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஒன்றியங்களில் உள்ள 359 ஊராட்சிகளை கொண்டு, கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கூட்டு குடிநீர்…

Read more

BREAKING: இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையிலும் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் விடுமுறை கிடையாது என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் அம்மாவட்ட மாணவர்கள் சோகத்தில் உள்ளனர். அதே வேலை சென்னை, மதுரை, குமரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நெல்லை…

Read more

ரவுடிகளுடன் தொடர்பு : “சினிமாவை போல் நிஜத்தில் அரங்கேறிய அவலம்” சஸ்பெண்ட் செய்த SP….!!

செங்கல்பட்டு அருகே சினிமா பாணியில் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் பிரபல ரவுடிகளை கைது செய்ய திட்டங்களை தீட்டும் போது காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்திற்குள்ளையே,  ஓரிரு அதிகாரிகள் வில்லன்களின் கூட்டத்திற்கு விசுவாசியாக இருந்து…

Read more

இன்ஜினியரிங் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புத்தேரியில் இருக்கும் நண்பர் வீட்டில் தங்கி இருந்து கடலூரைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பாட பிரிவில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை எழிலரசின் நண்பர் விக்னேஷ் பாபு சொந்த ஊருக்கு சென்று விட்டார்.…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று(ஆகஸ்ட் 19) பள்ளிகள் செயல்படும்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழா நடைபெற்ற நிலையில் அதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வேலை நாள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விடுமுறை…

Read more

வரும் சனிக்கிழமை(ஆகஸ்ட் 19) பள்ளிகள் செயல்படும்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழா நடைபெற்ற நிலையில் அதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வேலை நாள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விடுமுறை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. துடிதுடித்து இறந்த டாக்டர்…. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் பகுதியில் தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவண்ணாமலையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாமரைக்கண்ணன் மோட்டார் சைக்கிளில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியை சேர்ந்த தீன தயாளன் என்பவர் ஓட்டி…

Read more

உதவி தொகை விண்ணப்பத்திற்கு லஞ்சம்…. பெண் அதிகாரி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணி காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலரிடம் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு…

Read more

வீட்டு மனைக்கு அனுமதி வழங்க லஞ்சம்…. வசமாக சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சீவாடி ஊராட்சியில் நிகமத்துல்லா என்பவர் நிலம் வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நிகமத்துல்லா அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய சீவாடி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி வீட்டு…

Read more

ஓடும் மின்சார ரயிலில்…. மாற்றுத்திறனாளியிடம் “கூகுள் பே” மூலம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியாக ஜீவானந்தம் நேற்று முன்தினம் சிகிச்சை பெறுவதற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு பூங்கா ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்ததாக புகார்…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கொடூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துரை ஜெயஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயஸ்ரீ கூவத்தூர் ஆரம்ப…

Read more

கணவன், மனைவி தற்கொலை…. கதறி அழுத மகன்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காரணைபுதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி ஜெயராமன் நகரில் கருத்தோவியன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா(53) என்ற மனைவி இறந்துள்ளார். இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அதே…

Read more

இந்த மாவட்டத்திற்கு ஜூலை 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் கோடை காலம் முடிந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பருவ மலையானது பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தீவிரமடைந்து வரும் பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை கருதி…

Read more

10 ரூபாய் கேட்ட டாஸ்மாக் ஊழியர்…. குடிமகனை கடுமையாக தாக்கிய காவலர்…. அதிரடியாக வந்த ஆர்டர்..!!!

அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் யாரும் பத்து ரூபாய் அதிகமாக வசூலிக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சலம் நகரில் இயங்கி வரும் டாஸ்மாக்களில் பத்து ரூபாய் அதிகமாக ஊழியர்கள் வசூலித்துள்ளார்கள். இதனால் அங்கிருந்த மதுப்பிரியர் ஒருவர்…

Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… ஜூலை 21 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

Read more

கொடூர கொலை… பெரும் பதற்றம்… தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டியும் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த…

Read more

கை, கால்களை கழுவி விட்டு வந்த வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலமையூர் பாரதியார் தெருவில் கொத்தனாரான சன்னியாசி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(22) தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் வீட்டு பின்பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. வழக்கம்…

Read more

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. வைரலான ஆடியோ….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருங்குன்றம் புள்ளியில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒருவர் தனது வீட்டை இடித்து விட்டதாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவல் நிலைய…

Read more

ஏரியில் மிதந்த இளம்பெண்ணின் உடல்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வண்டலூர் பெரிய ஏரியில் 25 மதிக்கத்தக்க பெண்ணின் உடல் நேற்று முன்தினம் மிதந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

நீங்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறதா?…. அப்போ இந்த நம்பருக்கு புகாரளிக்கலாம்…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மழை பாதிப்புகளை கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு…

Read more

தந்தை கொலைக்கு பழிதீர்த்த மகன்கள்…. தலையை துண்டாக வெட்டி கொடூரம்…. பரபரப்பு….!!!

செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்துறை சேர்ந்த துலுக்கானோம் மற்றும் சம்பூர்ணம் தம்பதியின் மகள் ஜெயந்தியை அவரின் கணவர் டார்ஜன் கொடுமைப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இதனை தட்டி கேட்ட மாமனார் மாமியாரை அந்த நபர் தாக்கியதில் ஜெயந்தியின் தந்தை…

Read more

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்….. பெண் உள்பட 2 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செங்குந்த பேட்டை குளக்கரை தெருவில் செந்தில்(48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனம்(35) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில் அவரது மனைவி உறவினரான சம்பத்(40), அவரது மனைவி சத்யாலட்சுமி(35), அருணகிரி(35) ஆகியோர் காரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள…

Read more

யாரு சாமி நீ…! “என்ன பாத்தாச்சும் திருந்துங்கடா” மதுவை விட்ட நாளை கொண்டாடிய EX குடிமகன்…!!!

பொதுவாக நாம் திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட  நிகழ்வுகளுக்கு தான் போஸ்டர் அடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், இங்கே வினோதமான போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம், செங்கல்பட்டு ஆத்தூரை சேர்ந்த மனோகரன், குடியை மறந்து ஓர் ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளார். அதற்காக…

Read more

அட இதுக்கு கூடவா போஸ்டர் அடிப்பாங்க!…. மதுவை விட்டொழித்த நபரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள பக்தவத்சலம் நகரில் வசித்து வருபவர் மனோகரன்(53). கடந்த 32 ஆண்டுகளாக குடிப் பழக்கத்திற்கு ஆளான இவர், அதை விட வேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்து சென்ற ஒரு வருடமாக மதுவைத் தொடுவதில்லை. கடந்த 2022ம் வருடம்…

Read more

4 வயது மகனுடன் தற்கொலைக்கு முயன்ற அரசு அதிகாரி…. சுதாரித்துக் கொண்ட என்ஜின் டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊரப்பாக்கம் செந்தில் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமலதா சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சி துறையில் அரசு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

வேலைக்கு புறப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வெங்கடேசன் விழுப்புரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்…

Read more

கார்-ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்…. 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியில் இருந்து ஒரு கார் அதிவேகமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் 9 பயணிகளுடன் வந்த ஷேர் ஆட்டோவும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

“கண்ணிமைக்கும் நொடியில் பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்”… அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்… 12 பேர் காயம்…!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொத்தேரி ஜி.எஸ்.டி சாலையில் நேற்று காலை ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் கண்ணிமைக்கும் நொடியில் முன்னாள் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த கார் அதற்கு முன்னால் சென்ற…

Read more

லாரி மீது மோதிய வேன்…. படுகாயமடைந்த 13 பக்தர்கள்….. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டம் உள்ள மேல்மருவத்தூர் கோவிலில் இருந்து 20 பக்தர்கள் கும்மிடிப்பூண்டி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வண்டலூர் வெளிவட்ட சாலை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த…

Read more

சுற்றுலா வழிகாட்டிக்கு நேர்ந்த சோகம்…. முன்னாள் ஜனாதிபதியிடம்…. பாராட்டு பெற்ற சில மணி நேரத்தில் பரிதாபம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மாமல்லபுரத்தில் உள்ள வெண்புருஷம் காமராஜர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் அவர் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன…

Read more

Other Story