செங்கல்பட்டு, திருப்பத்தூரில் லேசான நில அதிர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 7.39 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது. அந்த நல்ல அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில…
Read more