அதிர்ச்சி…! மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை… தற்கொலை முயற்சி செய்த தம்பதியினர்… போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் லிங்கம்(37). இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி பானுமதி(33). குழந்தை விஷாலினி (9). பிறவியிலேயே குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி குழந்தையாகவே பிறந்ததால் இருவருக்கும் வளர்ப்பதற்கு சிரமமாக இருந்தது. இதனால் இருவரும் மன…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…அழுகிய நிலையில் டி.எஸ்.பி யின் உடல் மீட்பு… நடந்தது என்ன? போலீஸ் விசாரணை…!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்  துரைசிங்கம்(65). இவர் ஆயுதப்படை பிரிவில் டி.எஸ்.பி யாக வேலை பார்த்தார். பின்னர் போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றிவிட்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது மனைவி இறந்து விட்டதால் துரைசிங்கம் மதுரை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் தனியாக…

Read more

“10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 56 வயது நபர்”… வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரை அடுத்த கொத்தரி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி (56). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கிராமத்திற்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தில்…

Read more

7 வயது சிறுமி மீது ஆசைப்பட்ட 61 வயது முதியவர்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(61). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு சேகர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின்…

Read more

அடப்பாவி….! யூடியூப் பார்த்து வாலிபர் செய்த காரியம்…. குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சிவகங்கை மாவட்டம் கீழக்குளத்தில் யூடியூப் பார்த்து ஒருவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது முட்புதரில் ஒரு வாலிபர் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…!!வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்…பரபரப்பு சம்பவம்….

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் மனோஜ்(27). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குன்றக்குடியில் 112 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் முக்கிய குற்றவாளியாக மனோஜின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமினில் வந்த…

Read more

அவமானம் தாங்காமல் இறந்த தந்தை… கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட மகள்… கணவர் உள்பட 4 பேருக்கு கிடைத்த தண்டனை…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் செந்தில் குமாரவேலு. கடந்த 2018-ஆம் ஆண்டு செந்திலுக்கு கனகவள்ளி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 25 பவுன் தங்க நகைகள், 2.50 லட்சம் பணம், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்த…

Read more

பயங்கரம்….! நண்பர்களுடன் கையெழுத்து போட சென்ற வாலிபர் வெட்டி படுகொலை…. சிவகங்கையில் பரபரப்பு….!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், கஞ்சா கடத்தல் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த மனோஜ் (23) என்ற இளைஞர், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு பின்பு வீட்டுக்குச் செல்வதற்காக நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். இந்த நிலையில், காரில் வந்த ஒரு…

Read more

கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட பெண்… 6 கிலோ கட்டியை அகற்றிய அரசு மருத்துவர்கள்… குவியும் பாராட்டுக்கள்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆனந்தவல்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் வயிற்று வலியை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை…

Read more

“என் பிள்ளையை இப்படி பண்ணிட்டாங்களே…” நடுரோட்டில் கதறி அழுத தாய்…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆதிஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஆதிஸ்வரன் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ…

Read more

“20 வருஷமாக கொத்தடிமையாக இருந்த ஆந்திர நபர்”… தமிழ்நாட்டில் இப்படி ஒரு சம்பவமா…? பெரும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அப்பாராவ் என்பவர், தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை செய்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ரயிலில் பயணித்தபோது தேநீர் குடிக்க ரயிலிலிருந்து இறங்கிய அப்பாராவ், தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறிவிட்டார். பின்னர் விவரம்…

Read more

11ம் பொதுத்தேர்வு அறையில்… லேப்டாப்பில் படம் பார்த்தபடியே வேலை செய்த தலைமை ஆசிரியர்… உடனே பாய்ந்தது ஆக்ஷன்…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு மைய கண்காணிப்பாளராக திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ஜெயக்குமார் என்பவர் வேலையில் இருந்துள்ளார். அவர் தேர்வு எழுதும் மாணவர்களை…

Read more

“ரகசிய தகவல்…” 2 வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் மாங்குடி பாலாற்று பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் இரவு நேரம் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி மணல் திருட்டு நடைபெற்று வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் மாங்குடி பாலாறு ஆற்றுப்பகுதிக்கு…

Read more

அம்மா, அப்பா இறந்த நிலையில் கூட தேர்வு அரசு தேர்வு எழுதிய மாணவ மாணவிகள்… உருக்கமான சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரபாகரன். இவரது மகள் ரித்திகா. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தேர்வு தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன் ரித்திகாவின் தந்தை உயிரிழந்துள்ளார்.…

Read more

விசிக – வின் புல்லட் பேரணி…. பெண்கள் உட்பட 170 பேர் மீது வழக்குப்பதிவு…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தில் அய்யாசாமி என்ற பட்டியலின மாணவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் புல்லட் ஓட்டியதால் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதங்களால் அவரைத் தாக்கினர். இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ‘சமத்துவ புல்லட்…

Read more

45 வயதில் 2-வதாக காது குத்தி கொண்ட நபர்…. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா….? நெகிழ்ச்சி சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டத்தில் சேகர்- செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சேகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். செல்வராணி சிவகங்கை மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு விஸ்வநாதன் (10) என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு…

Read more

நியூஸ் பேப்பரில் வடை கொடுத்த… கடைகளுக்கு ரூ.1000 விதித்த அதிகாரிகள்….!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேநீர் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் மடித்து பார்சல் தருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பெயரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து செய்தித்தாள்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.1000…

Read more

தமிழ் ஆசிரியர்கள் இல்லையா….? சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பள்ளி நிர்வாகம்….!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்  கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது. இதே போல இலுப்பைகுடியிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது. இந்த இரண்டு  பள்ளிகளிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றைய செய்தித்தாளில் விளம்பரம் வெளியிடப்பட்டது. கேந்திரிய வித்யாலயா…

Read more

இனிமேல் இப்படி பண்ணாதீங்க….! கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!

கடைகளில் விற்பனை செய்யும் தின்பண்டங்களை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். மக்களின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் சில சமயம் விற்பனை செய்யப்படுகிறது. அதனை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள…

Read more

“திருடிய பைக்கை மீண்டும் கொண்டு வந்து விட்ட திருடன்”… அதுவும் ரூ. 1500 பணத்துடன்…‌அந்த மன்னிப்பு கடிதத்தை பார்க்கணுமே… அதுதாங்க ரொம்ப ஹைலைட்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை ஒருவர் திருடி சென்றார். ஆனால் திடீரென அந்த திருடன் மனம் மாறி அதே வீட்டின் முன்பாக பைக்கை கொண்டு வந்து விட்டுவிட்டார். அதோடு 1500 ரூபாய்…

Read more

ஓனருக்கு மன்னிப்பு கடிதம்….! 1500 ரூபாய் பணத்துடன் பைக்கை நிறுத்தி சென்ற திருடன்…. சுவாரஸ்ய சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இந்த நிலையில் திருடிய மோட்டார் சைக்கிளை 1500 ரூபாய் பணம் மற்றும் மன்னிப்பு கடிதத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு திருடன் நிறுத்தி சென்றுள்ளார். பிளாக் பாண்டா என்ற பெயரிலான…

Read more

அதிர்ச்சி…! அண்ணா பல்கலை விவகாரத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. பரபரப்பு சம்பவம்….!!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் காரைக்குடி அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி விடுதியில்…

Read more

“மேடையில் உற்சாகமாக நடனமாடிய நடன ஆசிரியர்”… நொடிப்பொழுதில் மரணம்… புத்தகத் திருவிழாவில் அதிர்ச்சி…!!!

சிவகங்கையில் புத்தக திருவிழா மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவின் போது தினசரி பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடன கலைஞர் மற்றும் நடன ஆசிரியரான ராஜேஷ்…

Read more

ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய நபர்.. விசாரணையில் கூறிய காரணம்… அதிர்ச்சியில் ரயில்வே காவல்துறை…!!

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தண்டாயுதபாணி என்ற பயணி பயணித்துள்ளார். இவர் திடீரென ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே காவல்துறைக்கு போலியான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். இதனால் காவல்துறையினர் தண்டாயுத பாணியை கைது செய்துள்ளனர். இதன்பின் தண்டாயுதபாணியிடம்…

Read more

ஒரு மாதமாக உயிருக்கு போராடிய 4 வயது சிறுமி… போராடி காப்பாற்றிய டாக்டர்கள்…. மருத்துவமனையிலேயே பிறந்தநாள் கொண்டாட்டம்….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓக்கூர் அண்ணா நகரில் சன்னா பாபு-திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதுடைய தனஸ்ரீ என்ற மகள் உள்ளார். கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி விஷப்பாம்பு தனஸ்ரீயை கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்…

Read more

“காதலர் தினத்திற்கு எதிர்ப்பு”… காதல் ஜோடி வந்தால் கல்யாணம் செய்து வைப்போம்… தாலி கயிரோடு வந்த இந்து அமைப்பினர்.. பரபரப்பு சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு பேக்கரி கடை சிறப்பு சலுகைகளை அறிவித்தது. உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் காதலர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த பேக்கரி நிறுவனம் சிறப்பு விளம்பரம் செய்திருந்தது. இதற்கு…

Read more

பட்டியலின ஜாதியில் பிறந்துட்டு புல்லட் பைக் ஓட்டுவியா…? கல்லூரி மாணவனின் கைகளை வெட்டிய கும்பல்… சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே மேலப்பிடவூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அய்யாசாமி என்ற வாலிபர் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த வாலிபர் புல்லட் பைக் வைத்திருந்தார். இது அந்த…

Read more

அதிர்ச்சி….! பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் இதை யாரிடமும் கூறக்கூடாது என மாணவிகளை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவிகள் யாரிடமும் விஷயத்தை கூறாமல் இருந்தனர். இந்த நிலையில்…

Read more

“விறுவிறுப்பாக நடந்த மஞ்சுவிரட்டு போட்டி” திடீரென நடந்த விபரீதம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக உரிமையாளர் தனது மாட்டுடன் வந்துள்ளார். அப்போது மஞ்சுவிரட்டில் கலந்து கொண்ட மாடு தென்கரை கன்மாய் அருகில் சென்ற போது உள்ளே விழுந்துள்ளது. உடனே உரிமையாளர் அதனை பிடிக்க முயன்றுள்ளார்.…

Read more

உஷார்…! சாப்பிடும் பொருளை வாங்கும் போது இதை செக் பண்ணுங்க… கப் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே தனியார் பல்பொருள் அங்காடி ஒன்று உள்ளது. இந்த சந்தான ராஜன் என்பவரின் மகன் ருத்ரப்பிரியன் மற்றும் சுஜித் மண்டல் என்பவரின் மகள் அகான்ஸா மண்டல் ஆகியோர் கப் நூடுல்ஸ் வாங்கியுள்ளனர். இதனை 166 ரூபாய்…

Read more

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… கைதான முதியவர்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடு கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  சிறுமியின் தாயார் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜேந்திரன் என்பவரை கைது செய்து…

Read more

பாம்பு கடிச்சு ஒரு மாசம் ஆச்சு…. உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே உள்ள பகுதியில் ஆதி ஈஸ்வரன் (12) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஷமுள்ள பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சிறுவனை, அவரது…

Read more

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….? தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பெற்றோரும்…

Read more

“திமுக கூட்டணி”… யார் வந்தாலும் அசைக்க முடியாது… அடித்து சொல்லும் ப. சிதம்பரம்..!!

காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தி.மு.க கட்சியின் கூட்டணியை உடைக்கவும், கலைக்கவும் நினைக்கிறார்கள். ஆனால் அது முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி தான் மிகவும் வலிமையாக உள்ளது. வருகின்ற 2026 சட்டசபை…

Read more

தீபாவளியில் அரங்கேறிய சோகம்… விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நொடி பொழுதில் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பச்சேரி கிராமத்தில் சுரேஷ், காவிரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் சத்துமாவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கார்த்திக்(12) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து…

Read more

பகீர்..! “கை கால்களை உடைத்து சிறுமி கொடூர கொலை”… கிணற்றில் துர்நாற்றத்துடன் மிதந்த பிணம்… சிவகங்கையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

சிவகங்கையில் உள்ள ஒரு பகுதியில் பாலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கரும்பு தோட்டம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று பாலுச்சாமி தனது தோட்டத்திற்கு நீர் பாசுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கிணற்றில் இருந்து  துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அவர்…

Read more

Breaking: இந்த மாவட்டத்தில் அக்.30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, சிவகங்கை, திருபுவனம், காளையார் கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி குருபூஜையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுவதாக தற்போது மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

“பிறந்து கொஞ்ச நேரம் தான் ஆகுது”.. வலியில் துடித்த குழந்தை… கொத்தனாரால் 18 வயசு தாய் செய்த கொடூரம்… பகீர்..!!

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பகுதி‌ உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று பயங்கரமாக அழுத  சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை…

Read more

ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்.. “அடகு வைத்த நகைகளை வைத்து நடந்த மெகா மோசடி”… மேனேஜர் உட்பட 4 பேர் கைது..!

காரைக்குடி அருகே உள்ள ICICI வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான 533 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துள்ளனர் இதன் மதிப்பு சுமார் 2 கோடி…

Read more

தூங்கி கொண்டிருந்த பெண்ணின் காதுகளை அறுத்த நபர்கள்… மீண்டும் அரங்கேறிய கொடூர சம்பவம்… அதிர்ச்சியில் மக்கள்…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள முட்டாக்கட்டி பகுதியில் இரண்டு முறை முகமூடி கொள்ளையர்கள் செய்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக, ஜனவரி 19-ம் தேதி விவசாயி சின்னையா (58) மற்றும் அவரது மனைவி சரஸ்வதி…

Read more

ஒரு தலை காதல்… வீடு புகுந்து மாணவியை கொன்றுவிட்டு ‌ வாலிபர் தற்கொலை… சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ‌ மதகுப்பட்டி பகுதியில் மோனிஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு கலை கல்லூரியில் படித்து வந்தார். இந்த…

Read more

“மது போதையில் மிரட்டி பணம் கேட்ட மகன்”… கோபத்தில் கொடூரமாகக் கொன்ற தந்தை திடீர் மரணம்… சிவகங்கையில் அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் பரிதாபகரமான சம்பவம் கடந்த 1-ம் தேதி நடந்தது. ஓய்வு பெற்ற வேளாண்துறை ஊழியர் ராமசாமி (85) தனது மகன் சுப்பிரமணியனுடன் ஏற்பட்ட தகராறின் போது, மது போதையால் அவரது மகனை கொலை செய்தார். மகனின் தொந்தரவால் கடுப்படைந்த ராமசாமி,…

Read more

“சாலையில் கை கோர்த்தபடி ஜாலியாக நடந்து சென்ற காதல் ஜோடி”… அங்கும் இங்கும் பார்த்தபடி செய்த பகீர் வேலை… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில், காதல் ஜோடி இணைந்து பைக் திருடும் சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகன் என்ற நபர் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் மாயமானது. இதனை தொடர்ந்து, அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில்,…

Read more

செப்டிக் டேங்க் அமைக்க குழி… விஷ வாயு தாக்குதலால் 2 தொழிலாளர்கள் பலி… பெரும் அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இருவர் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டிக் டேங்க் அமைக்க 25 அடி ஆழத்தில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ராமையா (50) மற்றும் பாஸ்கரன் (50) விஷவாயு தாக்கம் காரணமாக மயக்கமடைந்தனர்.…

Read more

“கல்யாணம் முடிஞ்சு 12 நாள் தான் ஆகுது”…. மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் தவித்த கணவன்… வேதனையில் விபரீத முடிவு.‌‌!!

சிவகங்கை மாவட்டத்தில் திருமணம் செய்துகொண்டு 12 நாட்களே ஆன நிலையில், மனைவி மரணம் அடைந்ததின் காரணமாக, கணவர் தற்கொலைக்கு முயன்ற சோகமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 27 வயது முத்துமணி, தனது 30 வயது கணவர் ராமையாவுடன் கடந்த 18ம் தேதி…

Read more

விஷவாயு தாக்கியதால் முதியவர் இருவர் பலி….. சிவகங்கையில் பரிதாபம்..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நேற்று நடைபெற்ற சோக சம்பவத்தில், செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற முயன்ற இரு தனியார் துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இறந்தவர்கள் ராமையா (56) மற்றும் பாஸ்கரன் (50) என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த…

Read more

கொடூரத்தின் உச்சம்… பல நாட்களாக 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… தந்தை- மகன் அதிரடி கைது…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 10 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாக இரண்டு பேரு கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியில் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட புகார் பெட்டியில், அந்த மாணவி தனது அனுபவத்தை விவரித்த மனுவை…

Read more

இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. தப்பி ஓட முயன்ற குற்றவாளியை சுட்டுபிடித்த போலீஸ்… சிவகங்கையில் அதிர்ச்சி..!!

மானாமதுரை பகுதியில் இளம் பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வந்துள்ளார். இவர் தற்போது புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து…

Read more

தப்பியோடிய ஆண் நண்பர்… இரவில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்… சிவகங்கை அருகே பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கும்பல் ஒன்று அவர்களை நோட்டமிட்டு இளம் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தா ஆண் நண்பரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் பயத்தில்…

Read more

ஆசிரியரே இப்படி செய்யலாமா…? “நீண்ட நாட்களாக மாணவிகளுக்கு நடந்த கொடுமை”… சிவகங்கையில் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டத்தில் 56 வயது அரசு பள்ளி ஆசிரியர் மைக்கேல்ராஜ், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல்துறையினர் கைது செய்தனர். மாற்றுத் திறனாளியான மைக்கேல்ராஜ் நீண்ட காலமாக மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து வருவதாக, சில மாணவிகள் தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர்.…

Read more

Other Story