என்ன மேடம்…. நீங்களே இப்படி செய்யலாமா…! வசமாக சிக்கிய இன்ஸ்பெக்டர்… லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மீது ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. அதனால் செல்வகுமார் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக தினமும் கடையம் காவல் நிலையத்திற்கு சென்று வருவார். கடையம் காவல் நிலையத்தில் மேரி ஜெயதா என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார்.…

Read more

மே மாதம் 2-வது வாரத்திற்குள்…. கண்டிப்பா இதை செய்யணும்…. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை….!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும். தமிழ் அல்லாது பிற மொழியையும்…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்… ஒரே ஊரைச் சேர்ந்த இருவர் பலி… கோர விபத்து…!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுதர்சன்(25) மற்றும் சுரேஷ்(27). நண்பர்களாகிய இருவரும் நேற்று தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சுரண்டைக்கு சென்று விட்டு செங்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆய்க்குடி வழியாக வரும்போது சுரேஷ் வண்டியை ஓட்டினார். அதே…

Read more

“வேலைக்கு சென்ற காதல் கணவர்…” 1 1/2 வயது குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் செய்த காரியம்… போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டம் ஆட்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிராஜ்(25). இவர் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காளிராஜ் சகுந்தலா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 1/3 வயதில் ஆண் குழந்தை…

Read more

“நாங்க செத்ததுக்கு அப்புறமாவது ஒன்னா வாழுங்க”.. சொத்து தகராறில் பிரிந்த குடும்பம்… வேதனையில் உயிரை விட்ட அக்கா-தங்கை..!!!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வைத்தியலிங்கம் மற்றும் பரமசிவன் என்ற சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை அக்காள் தங்கையான சரோஜா (62), இந்திரா (49) ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் பல வருடங்களாக கூட்டு…

Read more

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து 9-ம் வகுப்பு மாணவி மரணம்… தென்காசியில் அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பிரகாஷ் (40)-மீனா (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பிரகாஷ் கேரளாவில் ஒரு சலூன் கடை வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மானசா என்ற 14 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி சுரண்டை அருகே ஒரு…

Read more

சப்-இன்ஸ்பெக்டரை உல்லாசத்திற்கு அழைத்த 3 பேர்… அறைக்குள் அரைகுறை ஆடையில் இளம்பெண்… கடைசியில் காத்திருந்த டிவிஸ்ட்..!!

நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் லட்சுமணன். இவர் குற்றங்களை கண்காணிப்பதற்காக நேற்று முன்தினம் நீதிமன்ற சாலையில் காவலர் சீருடை இல்லாமல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது லட்சுமணன் அங்கே தனியாக நின்று கொண்டிருந்ததை…

Read more

அதிர்ச்சி….! வகுப்பறையில் மயங்கி விழுந்து 9-ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மானசா என்ற மாணவி 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி வகுப்பறையிலேயே திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த…

Read more

வீட்டில் சடலமாக கிடந்த சமையல் மாஸ்டர்.. உடல் முழுவதும் காயம்… என்னதான் நடந்தது..? தீவிர விசாரணையில் போலீஸ்.!!

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே நொச்சிகுளம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவர் நேற்று காலை வீட்டிலுள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட…

Read more

குஷியோ குஷி..!! தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு..!!

விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான்…..அந்த வகையில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் விடுமுறை என்றால் குஷி ஆகிறார்கள். அதன்படி ஏப்ரல் 7 ம் தேதி தென்காசி மாவட்டத்தில் காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 11…

Read more

“இரவில் வெடித்த தகராறு”… கணவன் மீது கோபம்.. குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்த தாய்… பெரும் அதிர்ச்சி..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வலங்கைபுலி சமுத்திரம் கிராமம் உள்ளது. இங்கு மகேந்திரன் (40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மகேஷ் (34) என்ற மனைவியும், 6 வயதில் சுதர்சன் என்ற மகனும், 2 வயதில் முகிலன்…

Read more

“சாப்பாடு தரல ஐயா…” பிள்ளைங்க என்னை ஏமாத்திட்டாங்க…. அழுது கொண்டே மனு அளித்த முதியவர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வெள்ளையப்பன் என்பவர் வசித்து வருகிறார். 80 வயதான வெள்ளையப்பனுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை அவரது பிள்ளைகள் எழுதி வாங்கிக் கொண்டனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தை பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்துள்ளார்.…

Read more

நகம் வெட்டாமல் வந்த 8-ஆம் வகுப்பு மாணவர்…. ஆசிரியர் மீது புகார் கொடுத்த பெற்றோர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நகம் வெட்டாமல் பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் உயிரியல் ஆசிரியர் கருத்தபாண்டி மாணவனை…

Read more

“அம்மா… எழுந்திரு மா…” தாயின் உடலை பார்த்து கதறி அழுத 2 பிள்ளைகள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சேவல்விளை மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முருகன்(35). இவரது மனைவி செல்வி(30). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 11ஆம் தேதி செல்வி தனது வீட்டில் மூச்சு பேச்சின்றி மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…

Read more

“நான் போயிட்டா தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. மனதை உறைய வைக்கும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மணிபாரதி (27) என்பவர் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருந்தார். பல முயற்சிகளுக்குப் பிறகும், தனது படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால், தற்காலிகமாக சில நிறுவனங்களில் பணிபுரிந்தார். ஆனால் நிலையான மற்றும் விருப்பமான வேலை கிடைக்காமல் மணிபாரதி…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! 1-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை… கல்லூரி மாணவர் கைது…!!!

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது.…

Read more

“பெண்ணாக மாற விரும்பிய ஆண்”… ஆணுறுப்பை அறுத்த திருநங்கைகள்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பருப்பு மாடி பகுதியில் மகாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடன் சிவாஜி கணேசன் என்ற சைலு கடந்த இரண்டு வாரங்களாக தங்கி இருந்தார். இதில் சைலு தூத்துக்குடியை சேர்ந்தவர். இவர் ஆணாக இருந்த நிலையில் திருநங்கையாக மாறியுள்ளார்.…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… தென்காசியில் பரபரப்பு..!!

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே  பாலியல் தொல்லை கொடுப்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. இது குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை…

Read more

“குற்றாலத்தை சுற்றி பார்க்க சென்ற குடும்பத்தினர்”… திடீரென நடு ரோட்டில் மளமளவென எரிந்த ஆடி கார்… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றாலம் பகுதி உள்ளது. இது சுற்றுலாத்தலமாக இருக்கும் நிலையில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கொல்லம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்ட அப்துல் சமது தனது மகன் ஆதிலுடன் அங்கு சென்றுள்ளார். அவர் தனது ஆடிக்காரில்…

Read more

அரசு பேருந்து-ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுனர் துடிதுடித்து பலி…. 3 மாணவர்கள் படுகாயம்…. கோர விபத்து….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே செல்வகுமார்(36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த…

Read more

“அந்த சார்… எங்களை…” கதறிய மாணவிகள்…. ஷாக்கான ஆசிரியை…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

தென்காசி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் டேவிட் மைக்கேல் என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை மாணவிகளின்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அறிவியல் SIR கைது… தென்காசியில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர்…

Read more

இப்படி பண்ணிட்டீங்களே…! வேலையை விட்டு தூக்கிய உரிமையாளர்…. ஊழியர்கள் செய்த காரியம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தைச் சேர்ந்த சதீஷ்(26) என்பவர் துரித உணவகம் நடத்தி வந்தார். இந்த உணவகத்தில் கிடாரக் குளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார்(21), கருத்தபாண்டி(20), முத்துராமன்(20) மற்றும் ஆம்பூரை சேர்ந்த துரை ஆகியோர் வேலை பார்த்து வந்தார்கள். இந்த நிலையில்…

Read more

“ஐயோ உங்களுக்கு என்னாச்சு…?” 12 வயது மகனின் உதவியுடன் கணவனை தீர்த்து கட்டி நாடகமாடிய மனைவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நொச்சிக்குளம் கிராமத்தில் முத்துக்குமார்-மரிய ஆரோக்கிய செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த ஐந்தாம் தேதி முத்துக்குமார் மஞ்சள் காமாலை காரணமாக மயங்கி விழுந்து விட்டதாக மரிய ஆரோக்கிய செல்வி ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் அவரது…

Read more

“மஞ்சள் காமாலை”.. என் கணவர் மயங்கி விழுந்துட்டாரு… 108 ஆம்புலன்சுக்கு போன் செய்த மனைவி… கடைசியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்.. தாய், மகன் கைது..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நொச்சிகுளம் பகுதியில் மரியா ஆரோக்கிய செல்வி (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி முத்துக்குமார் என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த 5-ம் தேதி தன்னுடைய கணவர் மஞ்சள் காமாலை நோயின் காரணமாக வீட்டில் மயங்கி…

Read more

பாதி எரிக்கப்பட்டு கிடந்த சடலம்…. அருகே இருந்த பொருட்களை கண்டு ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் இலத்தூரில் மதினாப்பேரி குளத்தின் கரையில் மனித உடல் எரிந்த நிலையில் கிடந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நபர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாதி எரிந்த நிலையில் கிடந்த…

Read more

பழிதீர்க்க காத்திருந்த சிறுவன்…. நடத்துனரை கத்திரிக்கோலால் குத்திய கொடூரம்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வார் துலுக்கப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் 17 வயது சிறுவன் வெளியூரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. தென்காசியில் இருந்து தான் வேலை பார்க்கும் பகுதிக்கு சிறுவன் ரயிலில் செல்ல முயன்றார். ஆனால்…

Read more

பழிவாங்க சாலையில் காத்து நின்ற சிறுவன்… அரசு பேருந்து நடத்துனருக்கு காதில் கத்திரிக்கோல் குத்து… தென்காசியில் அதிர்ச்சி..!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயது சிறுவன். இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். சிறுவன் வேலைக்கு செல்வதற்காக ரயில் நிலையம் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் ரயிலை தவற விட்டு…

Read more

மீண்டும் விபத்து….! அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி…. நீடிக்கும் பதற்றம்….!!!

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்து தீப்பிடித்ததால் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம் நிலவுகிறது.

Read more

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட சிறுமி…. ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது 15 வயது முதல் அடிக்கடி டிக் டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அந்த சிறுமியின் தந்தை வீடியோ பதிவிடுவதை நிறுத்துமாறு தனது…

Read more

ட்ரம்புக்கு 216 கோடி ரூபாய் வழங்கும் மெட்டா நிறுவனம்…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெட்டா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தது. மேலும் டிரம்பிற்கு 25 மில்லியன் அதாவது இந்திய…

Read more

குளியலறையில் கூச்சலிட்ட பெண்…. வீடியோ எடுத்த பாஜக நிர்வாகி கைது….. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை பகுதி தெற்கு மேட்டில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் பட்டியல் அணியின் மாவட்ட தலைவராக உள்ளார். இந்த நிலையில் குமார் பக்கத்து வீட்டுப் பெண் குளியல் அறையில் குளித்து…

Read more

“சார்… அப்பாவை புடிச்சி ஜெயில்ல போடுங்க….” வீட்டுப்பாடம் எழுதாத சிறுவனை கண்டித்த தந்தை…. போலீசின் போட்டு கொடுத்த மகன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சீனாவில் 10 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் பள்ளியில் தனக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை தினமும் தவறாமல் செய்து விடுவார். ஆனால் சம்பவம் நடைபெற்ற அன்று சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனை பார்த்த தந்தை தனது…

Read more

இலங்கைத் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் யாழ்ப்பாணம் EX. எம்பி மாவை சேனாதிராஜா காலமானார்…!!!

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மாவை சேனாதிராஜா. இவருக்கு 82 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவினால் நேற்று இரவு காலமானார். இவர் இலங்கை தமிழர்களுக்காக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 1989 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து…

Read more

வீட்டிற்குள் “மர்மம்”…. இளம்பெண்ணின் உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்….? போலீஸ் விசாரணை….!!

ருமேனியாவின் புக்கரெஸ்டில் அட்ரியானா நெகோ (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இரண்டு பக் நாய்களை வளர்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அட்ரியானாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர்.…

Read more

பரபரப்பான மேட்ச்…! கால்பந்து விளையாடும் போது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து வீரர் மரணம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

நைபீரியா நாட்டில் கால்பந்து விளையாட்டின் போது மைதானத்தில் மயங்கி விழுந்த வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நைபீரியன் லீக் போட்டியில் அமரா கமரா என்ற வீரர் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிய…

Read more

“ஐயோ… போச்சே…” பூனையால் வேலையை இழந்த இளம்பெண்…. என்னவா இருக்கும்….?

சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்தார். வேலை சுமை அதிகமாக இருப்பதால் தான் வளர்க்கும் பூனைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என இளம்பெண் நினைத்தார். இதனால் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அந்த இளம்பெண்…

Read more

Breaking: இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை.!!

இலங்கை நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே. இவருடைய மகன் யோக்ஷித ராஜபக்சே இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இவர் முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக கூறி தற்போது இலங்கை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக…

Read more

“சார்… அவர் என்னை அங்க தொட்டார்…” ஆசையை அடக்க முடியாமல் போலீஸ்காரர் செய்த காரியம்…. அதிரடி நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை காவல் நிலையத்தில் சைலேஷ்(44) என்பவர் போலீஸ்காரராக பணிபுரித்து வருகிறார். முன்னதாக சைலேஷ் சிவகிரி காவல் நிலையத்தில் வேலை பார்த்தார். இந்த நிலையில் சிவகிரி காவல் நிலையத்தில் வேலை பார்த்தபோது சைலேஷ் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

“அமெரிக்காவிற்கு அறிவுள்ளவர்கள் வரவேண்டும்”… அதனால் இதை ஒருபோதும் செய்ய மாட்டேன்… டிரம்ப் அதிரடி..!!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும், அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்துள்ளார். அதில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்காவில் பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது…

Read more

சைக்கிளில் சென்ற சிறுவன்…. ஆட்டோ டிரைவர் செய்த காரியத்தை பாருங்க…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடையநல்லூர் பெரிய தெருவில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறுவன் சைக்கிளில் சென்றார். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் சிறுவனை முந்தி சென்று…

Read more

Breaking: உலக சுகாதார மையத்திலிருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா… டிரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப்  பதவி ஏற்றுள்ளார். இவர் பதவியேற்றதும் அமெரிக்காவிற்கு பொற்காலம் தொடங்கி விட்டதாக அறிவித்த நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டும்தான் இனி அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படுவார்கள்…

Read more

பயங்கர விபத்து…! பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி வெடித்து 70 பேர் உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

நைஜீரியா நாட்டில் ஒரு லாரி பெட்ரோல் ஏற்றி சென்றது. அந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் பெட்ரோல் சேகரிப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியதால் 70 பேர் பரிதாபமாக உடல்…

Read more

OMG…! லாட்டரியில் ரூ.80 கோடி பரிசு… மறுநாளே வேலைக்கு சென்ற வாலிபர்…. அவர் சொன்ன காரணம் தெரியுமா….?

இங்கிலாந்தின் கார்லிக் பகுதியில் ஜேம்ஸ் கிளார்க்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி இன்ஜினியராக கேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தெருக்களில் வடிகால் பிரச்சினைகள் அதன் அடைப்புகளை பழுது பார்ப்பது ஜேம்சின் பணி. இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. இந்த…

Read more

13 வயது சிறுவன் சாயலில் “ஆசிரியையின் குழந்தை”…. ஷாக்கான தந்தை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி தொடக்கப்பள்ளியில் லாரா கரோன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவருக்கு 34 வயதாகிறது. இந்த நிலையில் தனது வீட்டில் பாடம் படிக்க வந்த 13 வயது சிறுவனுடன் நட்பாக பேசி பழகியுள்ளார். மேலும் சிறுவனின் குடும்பத்தினரிடமும் நெருக்கமாக…

Read more

என்னது…! 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு…. ரூ.7.91 கோடி மாத சம்பளம்…. யார் இந்த நடிகை….!!

ஆபாச படம் நடிகை லில்லி பிலிப்ஸ் பிரிட்டர்ன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 24 மணி நேரத்தில் ஆயிரம் ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க திட்டமிட்டு இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை போனி ப்ளூ(25) 12 மணி…

Read more

“7 மாதங்களாக துடி துடித்த உயிர்”… கடைசியில் பலியான போலீஸ் ஏட்டு… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!!

தென்காசி மாவட்டத்தில் செய்யது அலி (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போலீஸ் ஏட்டு. இவர் அச்ச நல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் பணியை முடித்துவிட்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட…

Read more

“மனித இறைச்சி தான் டேஸ்டா இருக்கும்…” யூடியூபில் வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய நபர்…. பின்னணி என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிக்கன் மட்டனை விட மனித மாமிசம் தான் அதிக சுவையானது என யூடியூபில் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிக்கோ பிளாக்ஸ் என்பவர் மனித இறைச்சியின் சுவை பற்றி வீடியோவில் பேசியுள்ளார். அந்த…

Read more

“ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டாங்க…” நோயாளியின் செயலால் ரத்த வெள்ளத்தில் அலறிய செவிலியர்…. பரபரப்பு சம்பவம்….!!

இங்கிலாந்தில் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்தியாவைச் சேர்ந்த அச்சம்மா செரியன் என்பவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வேலையில் இருந்த அச்சமாவை நோயாளி ஒருவர் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. ரத்த…

Read more

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்டா நிறுவனம்…. வெளியான தகவல்….!!

உலகின் முன்னணி நிறுவனங்களில் AI தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவு உள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்துகிறார். இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3600 ஊழியர்களை பணி…

Read more

Other Story