என்ன மேடம்…. நீங்களே இப்படி செய்யலாமா…! வசமாக சிக்கிய இன்ஸ்பெக்டர்… லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
திருநெல்வேலியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மீது ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. அதனால் செல்வகுமார் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக தினமும் கடையம் காவல் நிலையத்திற்கு சென்று வருவார். கடையம் காவல் நிலையத்தில் மேரி ஜெயதா என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார்.…
Read more