80 தென்னை மரங்கள் சேதம்…. காட்டு யானைகளின் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தபிள்ளையூரில் கிஷோர் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் 80 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியது. இதனையடுத்து 40 தென்னை மரங்களின் குருத்துக்களை தின்று,…

Read more

கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. பேரூராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலகரத்தில் பொதுமக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நேற்று மதியம் மேலகரம் வடக்கு தெருவில் கழிவுநீர் கலந்தது போன்று கருப்பு நிறத்தில் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.…

Read more

பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. உறவினர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நல்லூர் தங்கம்மன் கோவில் தெருவில் மாரிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சஜிதா கடந்த 13-ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் சிஜி ஆலங்குளம் காவல்…

Read more

குற்றாலத்தில் குறைவாக விழும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து குளிர்ந்த காற்று வீசி அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் பருவமழை தொடங்கி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். கடந்த சில…

Read more

வீட்டிற்கு வந்த ஆசிரியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி தர்மம் கிராமத்தில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த குணப்பிரியா திடீரென…

Read more

கேலி, கிண்டல் செய்த ஆசிரியர்…. மாணவனின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி சி.எஸ்.ஐ சர்ச் தெருவில் ராஜதுரை லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜதுரை ஒரு மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் கேலி,…

Read more

டிராக்டரை இயக்கிய பிளஸ்-1 மாணவர்…. சக்கரத்தில் சிக்கி உடல் சிதைந்து சிறுவன் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரியூரில் மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மனோஜ் பாண்டி(15) என்ற மகனும், முத்து(12) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில்…

Read more

வருகிற மார்ச் 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற மார்ச் மாதம் 4- ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினம்  தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி,…

Read more

“குழம்பு ருசியாக இல்லை”…. மனைவியுடன் தகராறு செய்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கனூர் பகுதியில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மைக் செட் தொழிலாளி ஆவார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று விஜய் பாண்டியன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு…

Read more

“குளிர்பானம்” என நினைத்து மருந்தை குடித்த சிறுவன்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள முதலியார்பட்டியில் முகமது அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது பீர் மைதீன்(12) அரசு மேல்நிலைப் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 17-ஆம் தேதி மதியம் மைதீன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை…

Read more

அடடே சூப்பர்!… எலெக்ட்ரிக் பைக்காக மாற்றப்படும் பெட்ரோல் பைக்…. அசத்தும் சகோதரர்கள்….!!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள வடக்கு அழகுநாச்சியாபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 அண்ணன், தம்பிகள் பெட்ரோல் பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றித்தரும் தொழிலை செய்து வருகின்றனர். வடக்கு அழகுநாச்சியாபுரத்தை பொறுத்தவரை பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் எனில் சங்கரன்கோவில் போகும் வழியில் சென்று…

Read more

லாரி மீது மோதிய கேரள அரசு பேருந்து…. 25 பேர் காயம்…. கோர விபத்து…!!

கேரளா மாநிலத்தில் இருந்து தென்காசிக்கு கேரளா அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை செழியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். சிஜூ என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பத்தினம்திட்டை பகுதியில் வைத்து 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனையடுத்து…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ராயகிரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் என்பது…

Read more

மோதி கொண்ட பேருந்துகள்…. பெண் போலீஸ் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து…!!

செங்கோட்டையிலிருந்துஅரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆனந்தன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நவாச்சாலை அருகே இருக்கும் அளவில் திரும்ப முயன்றபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த…

Read more

புதுமாப்பிள்ளை தற்கொலை…. இதுதான் காரணமா….? சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாதாபுரம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விக்னேஷுக்கு காஞ்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

புகைப்பிடிப்பதை நிறுத்திய தொழிலாளி…. சரமாரியாக தாக்கிய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் லட்சுமிபுரம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவருக்கு செல்வம், சுரேஷ் என்ற இரண்டு நண்பர்கள் இருக்கின்றனர். 3 பேரும் இணைந்து ஒன்றாக புகை பிடிப்பது, மது அருந்துவது…

Read more

மாணவிகளிடம் ஆபாச பேச்சு…. பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரியில் இருக்கும் தனியார் உயர்நிலைப் பள்ளியில் பாலசுப்பிரமணியன் என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்துடனும் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் சிவகிரி காவல்…

Read more

மாணவரிடம் பேசி கொண்டிருந்த பிளஸ்-1 மாணவி…. படம் பிடித்து அத்துமீறிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் ஒரு கட்டிடத்தின் பின்புறம் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரும், 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆழ்வார்குறிச்சி திருநீலகண்ட விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமுத்து என்பவரும், சிவசக்தி…

Read more

கல்லூரி மாணவிகள் திடீர் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் படிக்கின்றனர். இந்நிலையில் ஆலங்குளத்தில் இருந்து மகளிர் பேருந்துகளில் மாணவிகளுக்கு இடம் கிடைப்பதில்லை. இதனால் தென்காசியில் இருந்து வரும்…

Read more

“நான் விவசாயி மகன்”… இந்த குறைகளுக்கு முதலில் முன்னுரிமை கொடுப்பேன்…. அதிரடி காட்டும் கலெக்டர்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரிந்து 4 வருடங்கள் ஆகிறது. இந்த மாவட்டத்தில் தற்போது 5-வது மாவட்ட ஆட்சியராக ரவிச்சந்திரன் ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தென்காசி மாவட்டம் ஒரு…

Read more

கோவில் இடத்திற்கு பட்டா….? குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் மேல தெருவில் செல்லதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணை அருகே மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லதுரையை கையும்,…

Read more

வாழ்த்து தெரிவித்த கட்சியினர்…. பேனர்களை கிழித்த 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நாட்டார்பட்டியில் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வாழ்த்து பேனர்களை கட்டியுள்ளனர். அதில் ஒரு சில குறிப்பிட்ட கட்சிகளின் பேனர்களை சிலர் கிழித்ததாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. பள்ளி மாணவர்களின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் வளர்ச்சிக்காக “யஸஸ்வி” என்னும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்காக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு…

Read more

அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறிய குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை கீழபொய்கை பிள்ளையார் கோவில் தெருவில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ரகாளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற…

Read more

காணும் பொங்கல் அன்று…. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. போலீஸ் கண்காணிப்பு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள்…

Read more

நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில்…. முன்பதிவில் 2-ஆம் இடம்…. பயணிகளின் கோரிக்கை நிறைவேற்றபடுமா…??

நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் ஞாயிறு தோறும் இரவு 7.20 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயிலானது சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழியாக தாம்பரம் செல்கிறது. மேலும் மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து…

Read more

வயலுக்கு சென்ற விவசாயி பலி…. உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழக்கலங்கள் பேட்டை தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கஜேந்திரன்(42) லோடு ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் கஜேந்திரன் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால்…

Read more

“நாய்களை விட்டு கடிக்க வைத்ததால் கொன்றோம்”…. விவசாயி கொலை வழக்கு…. சகோதரர்களின் பரபரப்பு வாக்குமூலம்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி சிந்தாமணி பகுதியில் மைதுகனி (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டமலை பகுதியில் இருக்கும் வயலை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்துள்ளார். இவருக்கு ராமலக்ஷ்மி என்ற மனைவியும், முருகேசன், சக்திவேல்…

Read more

அருவி தடாகத்தில் இழுத்து செல்லப்பட்ட சிறுமி…. உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றிய வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!!

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழைய குற்றாலம் அருவியில் குளித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் அருவி முன்பு இருக்கும் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த போது நவநீதகிருஷ்ணனின் மகள் ஹரிணி துவாரத்தின் வழியாக தண்ணீரில்…

Read more

Other Story