அம்மா, அப்பா எங்கே…? திருமணத்தன்று மணமகளிடம் உண்மையை மறைத்த உறவினர்கள்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு அய்யனார்புரத்தைச் சேர்ந்த ரங்கசாமி மற்றும் மாலதி தம்பதியரின் மகளான சுசித்ராவின் திருமணம் புதன்கிழமை ஊரணிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்துக்கான சில பொருட்களை எடுத்துச் செல்லும் பொருட்டு, இருசக்கர வாகனத்தில்…

Read more

இப்படி பண்ணிட்டீங்களே…! கூலி தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் மணப்படையூர் பெரியார் வீதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் ரவிக்குமார் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்தார். நேற்று அதிகாலை ரவிக்குமார்…

Read more

“வலிக்குது… சொந்தகாரங்க என்னை ஒதுக்கிட்டாங்க…” பசி இல்லாம வாழணும்…. தழுதழுத்த குரலில் உதவி கேட்ட முதியவர்…. கலங்க வைத்த சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தைச் சேர்ந்த ராம சுப்ரமணியன் (வயது 65) என்ற முதியவர், தன் உடலில் உள்ள கடுமையான தோல் நோயால் அவதிப்பட்டு வருகிறார். சிறு வயது முதலே தோல் நோய் பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர்,…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..!! “பேரறிஞர் அண்ணா சிலை மீது திமுக, பாஜக கொடிகள்”… தஞ்சையில் பரபரப்பு..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணாவின் சிலை அமைந்துள்ளது. அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் போன்ற தினங்களில்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். இந்நிலையில் திடீரென அந்த சிலையின் கழுத்தில் திமுக மற்றும் பாஜகவின் கொடிகள்…

Read more

படுக்கை அறையில் கணவர்… “அந்த” காட்சியை கண்டு பதறிய மனைவி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மன்னார்குடியை சேர்ந்த திருமுருகன் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பரிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். ஆனால் சரியான நேரத்தில் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

“அம்மா… அவர் என்னை…” தாயிடம் அழுத மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. போலீஸ் விசாரணை….!!

தஞ்சாவூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 33 வயது பெண் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சன்னாகுளம் தெருவை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவர் அத்துமீறி அந்த பெண்ணின் வீட்டிற்குள்…

Read more

தலைக்கேறிய போதை….! தம்பிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ராஜேந்திரன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு பாண்டியன்(45) மற்றும் காளிதாஸ்(36) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவர் தேனாம்படுகை ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். காளிதாசுக்கு…

Read more

வீட்டு வாசலிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட கூலித்தொழிலாளி… பின்னணி என்ன?… தீவிர விசாரணையில் காவல்துறை…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்திற்கு அடுத்து சுவாமி மலை அருகே திருவலஞ்சுழி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் காளிதாஸ் (36). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மனைவியை பிரிந்து…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்…” நேரில் பார்த்த கணவரை தூக்கில் தொங்க விட்டு நாடகமாடிய மனைவி…. பகீர் பின்னணி….!!

தஞ்சாவூர் மாவட்டம் காசாங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி. இந்த தம்பதியினருக்கு 2  மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 13-ஆம் தேதி நாகலட்சுமி தனது கணவர் வீட்டுக்கு பின்புறம்…

Read more

நெஞ்சு வலியால் உயிரிழந்த தாய்… காலில் விழுந்து கதறி அழுது ஆசிர்வாதம் பெற்று 12ம் வகுப்பு பொது தேர்வு எழுத சென்ற மகள்… பெரும் சோகம்…!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் ராஜேந்திரன், கலா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மூன்றாவது மகள் காவியா(17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தமிழக முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொது…

Read more

“மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்”… போதிய பணம் இல்லாமல் தவித்த ஏழை விவசாயி… கடைசியில் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

தஞ்சை மாவட்டத்தில் முருகானந்தம் என்ற 55 வயது விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் முருகானந்தம் தன்னுடைய மகளுக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்த நிலையில் அதற்கான வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். அதன்படி…

Read more

சாலை ஓரமாக நின்ற 3- ஆம் வகுப்பு மாணவி…. ஏமாற்றி வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள கிராமத்தில் கண்ணன்(30) என்பவர் வசித்து வருகிறார். அவர் கடந்த 11-ம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி  நின்று கொண்டிருந்தார். அந்த…

Read more

கர்ப்பமான 16 வயது சிறுமி…. தாய், தந்தை உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் சுபாஷ்(22). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். அப்போது சுபாஷுக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சுபாஷ் அந்த சிறுமியை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு…

Read more

“தாயின் இழப்பு…. நோயால் அவதிப்படும் தந்தை…” மாணவியின் வீட்டிற்கு தேடி சென்ற உதவிய தஞ்சை எம்.பி முரசொலி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் சித்தர்காடு கிராமத்தில் நித்யஸ்ரீ என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் மாணவியின் ஏழ்மை நிலையை அறிந்து மாணவியின் வீட்டிற்கு சென்று தஞ்சை எம்.பி முரசொலி உதவி செய்துள்ளார்.…

Read more

குஷியோ குஷி..!! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இன்று மகா மக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி நடக்க உள்ளது. இதன் காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக இன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும்…

Read more

“மனைவி இல்ல; நீ என்கூட உல்லாசமா இருக்கணும்…” கடன் கேட்ட பெண்ணை கட்டிபிடித்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்…. போலீஸ் அதிரடி…!!

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது ஆரோக்கியசாமி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பெண் செல்போன் மூலம் ஆரோக்கிய சாமியிடம் கடனாக…

Read more

“35 வயசை சீண்டிய 70″… ஆசிரியராக இருந்தவரே இப்படி செய்யலாமா..? ரூ.15,000 கடன் கேட்டதற்காக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 70 வயது ஆகும் நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரிடம் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் செல்போன் மூலமாக 15,000 கடன் கேட்டுள்ளார். ஆனால் அவர் பாலியல்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி படுகொலை… தஞ்சையில் பரபரப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏழுபட்டி நடு தெருவை சேர்ந்தவர் குறுந்தையன். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு உலகநாதன் என்பவரையும் 2014-ஆம் ஆண்டு உதயா என்பவரையும் நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இன்று குறுந்தையன் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று…

Read more

JUST IN: நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை மாசி மகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக நாளை அரசு அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்றவைகள் செயல்படாது. அதே நேரத்தில் பொது தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும்.…

Read more

பாப்பா…! UNCLE கிட்ட வாம்மா..‌! உனக்கு புடிச்ச பண்டத்தை வாங்கி தரேன்…ஆசையாய் பேசி 10 வயது சிறுமியை அழைத்த இருவர்… கொடூர சம்பவம்..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் பகுதியில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் சிறுமி பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பயத்துடனும், அதிர்ச்சி அடைந்தார் போல்…

Read more

“200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உயிரே போயிருச்சு…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசையாஸ். இவரது மகன் தீரண் பெனடிக் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது அற்புதபுரம் சாலையில் ஒரு…

Read more

பெற்றோர்களே உஷார்…! 7 மாத குழந்தையின் உயிரை பறித்த பலூன்… பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை… தஞ்சையில் அதிர்ச்சி…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊரணிபுரம் கிராமத்தில் சதீஷ்குமார் (35)-சிவகாமி (30) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 7 மாத ஆண் குழந்தை இருந்த நிலையில் நேற்று முன் தினம் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்…

Read more

காளையை அடக்கினால் ரூ.200 தாரேன்…. பள்ளி மாணவன் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

தஞ்சை மாவட்டம் அகிலாங்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் காளையை அடக்கினால் ரூபாய் 200 தருகிறேன் என்று காளையின் உரிமையாளர் பள்ளி மாணவரிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய மாணவர் ஜல்லிக்கட்டு காளையை அடக்க சென்றுள்ளார். அப்போது காளை முட்டி பள்ளி மாணவன்…

Read more

“எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம்”… மோதிரத்தால் தெரிந்த உண்மை… விசாரணையில் திடுக்.. அதிர்ந்து போன போலீஸ்…!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவா. இவர் டொயோட்டோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதிக்கு வசூலிற்கு  சென்றுள்ளார். அங்கே கோடாலி கிராமத்தில்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! பாதி உடல் எரிந்த நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா(32). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்பவராக வேலை பார்க்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வசூலுக்கு சென்ற சிவா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

“தாலி வாங்கி விட்டு வருகிறேன்”…‌ காத்திருந்த 16 வயது சிறுமி… கழட்டிவிட்ட காதலன்… திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்… பகீர்..!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி 10-ம் வகுப்பு வரையில் படித்த நிலையில் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்க்கிறார். அப்போது சிவக்குமார் என்ற…

Read more

முக்கிய அறிவிப்பு..!! குடும்ப அட்டைதாரர்களே பிப்-28 தான் கடைசி தேதி…. உடனே வேலையை முடிங்க…!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப…

Read more

சென்னையிலிருந்து தஞ்சை வந்த 14 வயசு சிறுமி… கழட்டிவிட்ட காதலன்… நைசாக பேசி அழைத்த லாரி ஓட்டுநர்.. 3 நாட்களாக கதற கதற… விசாரணையில் பகீர்..!!

சென்னையிலிருந்து காதலனை பார்க்க வந்த 14 வயது சிறுமி தஞ்சாவூரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ஒரு 14 வயது சிறுமியும் ஒரு வாலிபரும் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த…

Read more

“வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு”.. குலவிக்கல்லை தலையில் போட்டு இரவோடு இரவாக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி… தஞ்சையில் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் மாதுளம் பேட்டை ராமகிருஷ்ணா தெருவில் வசித்து வந்தவர் அன்பரசன் (42). இவர் அப்பகுதியில் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலைவாணி (38) என்ற மனைவி உள்ளார். திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன…

Read more

போலி ஆதார் கார்டு மூலம் நிலம் அபகரிப்பு… 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகே மேலவழுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஷேக் தாவூது ராவுத்தர். இவருக்கு பொன் மான் மேய்ந்த நல்லூர் பகுதியில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் ஆவணப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஷேக் தாவூத்…

Read more

“அரசு பள்ளியில் மயங்கி விழுந்த 7-ம் வகுப்பு மாணவி”… மூக்கிலிருந்து வந்த ரத்தம்… பதறிய ஆசிரியர்கள்… உயிரே போயிடுச்சு… தஞ்சையில் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதபுரம் ஒத்தக்கடை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பரிமளா என்ற மனைவியும் கவிபாலா என்ற 13 வயது மகளும் இருக்கிறார்கள். இதில் சிறுமி கவிபாலா ஒரு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து…

Read more

“ஹோட்டலுக்கு சாப்பிட போன குடிகார இளைஞர்கள்”… ஆம்லெட்டால் வந்த வினை… அடித்து நொறுக்கி தாக்குதல்… போலீஸ் வலைவீச்சு..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் முகமது சலீம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் வண்டிக்கார தெரு பகுதியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இங்கு நேற்று முன்தினம் மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் ஆம்லெட் வேண்டும் என்று…

Read more

என்ன கொடுமை சார் இது….! அரசு வேலைக்கு விண்ணப்பம்… கடிதத்தை பார்த்து ஷாக்கான நபர்…. இப்படி ஆகிடுச்சே….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாச்சூர் மொட்டையன் தொப்பு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ளார். கடந்த 2000-ஆம் ஆண்டு கார்த்திகேயனின் தாய் நாகலட்சுமி இறந்துவிட்டார். கடந்த 2024-ஆம் ஆண்டு அறநிலைய துறையின் கீழ் திருவொற்றியூரில்…

Read more

“அம்மா… அவன் என்னை…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூமாலை ராவுத்தர் தெருவில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்தியசீலன் என்ற மகன் உள்ளார். இவர் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக சத்தியசீலனும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த…

Read more

“டிரஸ் முழுவதும் ரத்தம்”… கல்லூரியில் அதுவும் பாத்ரூமில் வைத்து.. ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட மாணவி… அதிர வைக்கும் பகீர் உண்மை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் ஒரு 20 வயது மாணவி படித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பமாகினார். அந்த மாணவி தான்…

Read more

“ப்ளீஸ் என்ன விட்ருங்க…” மகளை கொன்று சாகும் வரை வேடிக்கை பார்த்த பெற்றோர்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூவலூர் கிராமத்தில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த நவீன் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனை…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய ராமலிங்கம் கொலை… 6 வருடங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் அதிரடி கைது..!

தஞ்சாவூர் மாவட்டம் விநாயகம்பேட்டையில் வ.ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ஆவார். இவர் அந்த பகுதியில் சில மத மாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி இவர்…

Read more

சவுக்கு தோப்பில் அலறல் சத்தம்… காதலனை நம்பி சென்ற சிறுமியை கதற கதற…. அதிர்ச்சி பின்னணி…. போலீஸ் ஆக்ஷன்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கீழதோட்டம் கிராமத்தில் இருக்கும் தனது தோழியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் அரவிந்த்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் 178வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சதரண கீர்த்தனை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.…

Read more

“வாங்க அப்பா… விளையாடியது போதும்…” வீடியோ எடுத்த மகள்கள்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் கிராமத்தில் சௌந்தர்ராஜன்- சரண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிதிஷா(14), நிவேதா(12) என்ற மகள்கள் இருக்கின்றனர். தற்போது சௌந்தர்ராஜன் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் தியாகராஜ சுவாமிகளின் சமாதி உள்ளது. இங்கு வருடம் தோறும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 178வது ஆராதனை விழா ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை 5…

Read more

சொகுசு காரில் ரகசிய அறை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி..!!

தஞ்சையில் சொகுசு காரில் சிலர் கஞ்சா கடத்தி சொல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தஞ்சை கோடியம்மன் கோவில் செக்போஸ்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு சொகுசு கார் வந்தது.…

Read more

EXAM-க்கு படிக்காமல் PHONE பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்… பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு… தஞ்சாவூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் அகமது கபீர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 3-வது மகன் இர்ஷாத். இந்த சிறுவனுக்கு 16 வயது ஆகும் நிலையில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். தஞ்சாவூரில் 2 நாட்களாக மழை காரணமாக…

Read more

தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கன மழை எதிரொலியாக இன்று  மொத்தம் 22 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவாரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கரூர் மற்றும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” நொடியில் துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை ரயிலடி பகுதியில் பைசல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பழைய வீட்டை புதுப்புக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்று வீட்டை புதுப்பிக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். முதல் தளத்தில் நின்று கொண்டு…

Read more

ஐயோ..! வேலைக்கு போன இடத்தில் இப்படியா நடக்கணும்… பரிதாபமாக உயிரிழந்த 2 தொழிலாளர்கள்… வேதனையில் குடும்பத்தினர்..!!

தஞ்சாவூரில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டின் கட்டுமான பணி நடந்து வந்துள்ளது. இதற்காக அங்கிருந்த பழைய வீட்டை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி…

Read more

“உங்க மகளுக்கு குழந்தை பிறந்திருக்கு”… ஷாக்கான சிறுமியின் பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவனை தட்டி தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த…

Read more

தாயான 9-ம் வகுப்பு சிறுமி… தந்தையான 10-ம் வகுப்பு மாணவன்… தஞ்சையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதாவது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது…

Read more

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி… திடீரென பின்னால் இருந்து வந்த கை… கத்தி அலரல்… வாலிபரை தட்டி தூக்கியது போலீஸ்..!!

தஞ்சாவூர் அருகே உள்ள பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தோப்பில் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அதே பகுதியைச் செய்த பரமசிவத்தின் மகன் திருமேனி என்பவர் தோப்பிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி தனியாக…

Read more

“பள்ளியில் வைத்து ரமணி எங்கிட்ட சொன்னது…” ஆசிரியர் கொலை வழக்கில் காதலனின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரமணி என்ற தற்காலிக ஆசிரியர் வேலை பார்த்தார். கடந்த புதன்கிழமை அவரது காதலனான மதன்குமார் என்பவர் பள்ளிக்கு சென்று ரமணியை குத்தி கொலை செய்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது குற்றம் சாட்டப்பட்ட…

Read more

Other Story