அம்மா, அப்பா எங்கே…? திருமணத்தன்று மணமகளிடம் உண்மையை மறைத்த உறவினர்கள்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு அய்யனார்புரத்தைச் சேர்ந்த ரங்கசாமி மற்றும் மாலதி தம்பதியரின் மகளான சுசித்ராவின் திருமணம் புதன்கிழமை ஊரணிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்துக்கான சில பொருட்களை எடுத்துச் செல்லும் பொருட்டு, இருசக்கர வாகனத்தில்…
Read more