60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த கார்…. தூக்கி வீசப்பட்ட 4 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

தேனி மாவட்டம் போடி மேட்டு சோதனை சாவடி அருகில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் இருவர்…

Read more

“திருமணமாகி 4 மாதத்தில் பிறந்த குழந்தை”… கர்ப்பத்தை மறைத்து 3-ம் திருமணம் செய்த பெண்.. கணவனுக்கு நேர்ந்த கொடுமை.. பரிதாப நிலை…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியில் ஒரு 40 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒரு 40 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நிலையில் 2…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த 55 வயது பெண்”‌…. இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த 23 வயது வாலிபர்… பயத்தில் கத்தி அலறல்… பரபரப்பு சம்பவம்..!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெரிய கருப்பன் என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு திடீரென ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அங்க தூங்கிக் கொண்டிருந்த ஒரு 55 வயது பெண்ணை…

Read more

“உங்கள இப்படியா பார்க்கணும்…” ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப் வீரரை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டம் கரிமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா(60). இவர் ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஆவார். நேற்று ராஜா திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது கம்பத்திலிருந்து குமுளி நோக்கி சென்ற கார்…

Read more

“நண்பருடன் பைக்கில் சென்ற நபர்”… சட்டென சீறிய பாம்பு… பிரேக் பிடித்தபோது… உயிரே போயிடுச்சு… பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சுருளிபட்டி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது நண்பர் ராம்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

“அக்கா மகனை அடித்துக் கொன்ற தாய் மாமன்”… மது போதையில் அரங்கேறிய கொடூரம்… கடைசியில் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மதுபோதையில் சகோதரியின் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த ஒரு இளைஞர், அதே இரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் 6ஆம் வார்டு, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (40)…

Read more

“அக்காள், 13 வயது சிறுவனை இரும்பு கம்பியால் அடித்து…” பயத்தில் தூக்கில் தொங்கிய தாய்மாமன்…. பரபரப்பு சம்பவம்….!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவரது சகோதரி ஆனந்தி(40). கணவரை இழந்த ஆனந்தி தனது 13 வயது மகனுடன் பாண்டீஸ்வரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் மதுபோதையில் பாண்டீஸ்வரன் ஆனந்தியையும் அவரது மகனையும் இரும்பு கம்பியால் சரமாரியாக…

Read more

“உங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன்….” தொழிலதிபர் மகனிடம் பேசிய பெண்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. போலீஸ் அதிரடி….!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தந்தையின் ஆலையில் மேலாளராக பணியாற்றி வந்தார். திருமணம் செய்வதற்காக “சங்கம்” என்ற திருமண செயலியில் பதிவு செய்தார். அப்போது “ஸ்ரீ ஹரிணி” என்ற பெயரில் ஒரு பெண், திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக…

Read more

மேட்ரிமோனியில் புதுவகை மோசடி…!! “திருமண ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.88 லட்சம் அபேஸ்”… பெண்ணை நம்பி ஏமாந்த தொழிலதிபர் மகன்..!!

தேனி மாவட்டத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் தொழிற்சாலையில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பெண் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்திருந்தனர். இந்த மேட்ரிமோனி மூலமாக ஸ்ரீ ஹரிணி என்ற பெண்…

Read more

மனசாட்சி இல்லையா…? குப்பை தொட்டியில் போட்டு உருட்டிய ஊழியர்கள்…. கதறிய குழந்தை…. பதற வைக்கும் வீடியோ….!!

தேனி நகரில் இயங்கிவரும் “ஜெ.ஜெ. ப்ரோடிஜீஸ்” என்ற பெயரில் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் இடம்பெற்ற செயல், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் இருப்பவர்கள், அதனை மீறி ஒரு குழந்தையை  குப்பைத் தொட்டியில் போட்டு உருட்டி…

Read more

“ரோந்து பணிக்காக சென்ற வன காவலர்”… காட்டு மாடு தாக்கியதில் பலத்த காயம்… 4 நாட்களாக சிகிச்சை பெற்றும் உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே  உப்புத்துறை கிராமத்தில்  சின்ன கருப்பன் (48) என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் வனச்சரகத்தில் வன காவலராக 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5…

Read more

யாசகம் பெற்று சுற்றி திரிந்த முதியவர்…. விளையாடி கொண்டிருந்த சிறுமிகளுக்கு நடந்த கொடுமை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் முகமது சுல்தான் இப்ராஹிம். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முகமது சுல்தான் காரைக்கால் பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முகமது மது போதையில் காரைக்கால்…

Read more

“கல்லூரி மாணவியுடன் கள்ளக்காதல்….” கட்டிபிடித்த படி ரயில் முன் பாய்ந்த ஜோடி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தேனி மாவட்டம் வைகை ஆற்று ரயில்வே பாலம் அருகே உடல் சிதறிய நிலையில் ஒரு ஆணும் பெண்ணும் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி…

Read more

லாரியில் கடத்திச் செல்லப்பட்ட பல டன் எடையுள்ள ரேஷன் அரிசி…. மடக்கிப் பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனியில் இருந்து திண்டுக்கல் வழியாக ரேஷன் அரிசி லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் ஆத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் லாரி ஒன்று வேகமாக செல்ல முயன்றது. இதை பார்த்த…

Read more

ICU-வில் மூதாட்டி…. சிசிடிவி காட்சியில் பதிவான பெண்ணின் உருவம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டம் எஸ்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கமலம்(83) வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு…

Read more

உங்க வேலைக்கு நாங்க பொறுப்பு…. ரூ.13 லட்சத்தை வாங்கி கொண்டு கம்பி நீட்டிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி….!!

தேனி மாவட்டம் சுருளிபட்டியை சேர்ந்தவர் ஆனந்தபிரபு. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆனந்த பிரபுவின் குடும்ப நண்பர் அருண்யா(34). இவர் தனது நண்பரான சசிகுமார்(37) என்பவரை ஆனந்த பிரபுவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “3 குழந்தைகளுக்கு தாய்”… பஸ் ஸ்டாண்டில் நின்ற போது… கதற கதற 4 பேர் செஞ்ச கொடூரம்… தேனியில் பரபரப்பு..!!

தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு ஒரு 22 வயது இளம்பெண் நேற்று புகார் கொடுப்பதற்காக சென்றார். அந்தப் பெண் சிலர் தன்னைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதைக் கேட்டுஅங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” விவசாயிகளின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் கோவில்பாறை மலையடிவார பகுதியில் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் கருப்பையா தனது இலவமர தோட்டத்தில் உடலில் படுங்காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதேபோல தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த…

Read more

“6 வயது தான்”… 2-ம் வகுப்பு சிறுமியை கதற கதற… 45 வயது நபர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தேனி மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி பகுதியில் சுருளி வேல் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளியாக இருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு சுருளி வேல் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை…

Read more

“உன் கணவர் ஒரு சின்ன பொண்ணுடன் உடலுறவு வைக்கணும்”… ஜோசியக்காரரை நம்பி மனைவி செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அழகுராஜா (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (25) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு ஜோசியத்தில் அதிக நம்பிக்கை இருந்துள்ளது. இவர் தங்களுடைய குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜோசியர் ஒருவரை நாடி…

Read more

கழிப்பறைக்கு சென்ற மாணவர்…. “அந்த” காட்சி கண்டு ஷாக்கான நண்பர்கள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள மேல சொக்கநாதபுரம் பகுதியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த விக்னேஷ்(31) என்பவர் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

விடுதியில் அறையில் மர்மம்…. முதியவரை பார்த்து ஷாக்கான போலீஸ்…. தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி பேருந்து நிறுத்தம் அருகே தனியார் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ராஜா (68) என்பவர் தங்கி இருந்து முந்தல் வடக்கு மலை பகுதியில் ஏலத்தோட்ட வேலைக்காக சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் விடுதி அறை நீண்ட…

Read more

மதுரை To கேரளா…. கிலோ கணக்கில் கடத்தல்… வாகன சோதனையில் சிக்கிய கும்பல்… போலீஸ் அதிரடி..!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதியில் நாடார் தெருவில் வசிப்பவர் கணேஷ் பாபு. இவரது நண்பர் மணிகண்டன். இருவரும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கோவிலூரில் தற்போது வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் மதுரையிலிருந்து, கேரளாவிற்கு சுமார் 138…

Read more

ஓசில இறைச்சி தர மாட்டியா…? “அழுகிய சடலத்தை சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து”… பட்டப்பகலில் அட்டூழியம்.. நினைச்சாலே பதறுதே..!!!

தேனி மாவட்டம் பழனிசெட்டி பகுதியில் ஒரு இறைச்சி கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் மணியரசன். இவர் ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் சம்பவ நாளில் அவரது கடைக்கு சென்றுள்ளார்.…

Read more

“ஓசியில் இறைச்சி”… 2 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட அழுகிய சடலம்… பதறி அடித்து ஓடிய மக்கள்… தேனியில் பரபரப்பு..!!

தேனியில் வசிக்கும் ஒருவருக்கு, இறைச்சி கடைக்காரர் ஓசியில் இறைச்சி தர மறுத்துள்ளார். இதனால் மயானத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி கொண்டு வந்து இறைச்சி கடைக்கு முன் வீசிவிட்டு சென்றுள்ளார். இந்த அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கண்டு…

Read more

10 வயது சிறுமி மீது ஆசை…. 73 வயது முதியவர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் பிச்சை(73) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பாட்டியிடம் கூறி கதறி அழுதார். இதனை…

Read more

எங்கள விட்டு போயிட்டிங்களே…! காதல் தம்பதியின் உடலை பார்த்து கதறிய உறவினர்கள்…. பரிதவிக்கும் பிள்ளைகள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கோம்பை சாலையில் மனோஜ்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு மனோஜ் அதே பகுதியை சேர்ந்த தீபிகா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும்…

Read more

காலையில் மணக்கோலத்தில் இருந்த உன்னை பிணமாகவா பார்க்கணும்…? திருமணத்தில் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு… கதறும் பெற்றோர்.!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கதிர் நரசிங்கபுரத்தில் வசித்து வருபவர் பரமேஸ்வரன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கௌசல்யா (24) என்ற மகள் இருந்துள்ளார். கௌசல்யா ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து…

Read more

திருமணமான அன்றே… புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள  நரசிங்கபுரத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌமியா(24) என்ற மகள் இருந்துள்ளார். பி.எட் படித்து முடித்த சௌமியாவுக்கு பாலாஜி என்பவருடம் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது. ஆனால் சௌமியா திருமணம் செய்வதில் விருப்பமில்லாமல் இருந்தார். ஜனவரி 31ஆம்…

Read more

“HAPPY STREET” நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு…. காவல்துறையினரின் அதிரடி முடிவு….!!

ஹேப்பி  ஸ்ட்ரீட் என்ற புதிய கலாச்சாரம் இன்றைய தலைமுறையினரால் அதிகம் வரவேற்கப்படுகிறது. இந்த நிலையல் தேனி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் பிப்ரவரி 2-ஆம் தேதி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சி…

Read more

கள்ளக்காதலால் பார்வேர்ட் பிளாக் பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை… பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியில் வசித்து வந்தவர் பிரசாத் (33). இவர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பிரமுகராக இருந்துள்ளார். பிரசாத்துக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரசாத் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும்…

Read more

“நாம் சந்தோஷமா இருக்க முடியாது…” கண்ணாடி துண்டால் மார்பை கிழித்த கள்ளக்காதலன்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பாரதியார் நகர் 5-வது தெருவில் முதல்வன்-நந்தினி(32) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஏற்கனவே முதல்வன் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்(23) என்பவருக்கும் நந்தினிக்கும் இடையே பழக்கம்…

Read more

தாய், மகளை நம்பி…. ரூ.75 லட்சத்தை இழந்த ஜவுளி வியாபாரி…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டியில் பொறியியல் பட்டதாரியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக சுந்தரியின் கடையில் முத்துப்பாண்டியன் மனைவியை ரேவதி(45) அவரது மகள் பூமிகா(25) ஆகியோர்…

Read more

ஜவுளி வியாபாரியை ஏமாற்றிய கும்பல்… ரூ. 74.75 லட்சம் மோசடி… பெண் உட்பட இருவர் கைது…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர் (40). இவர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பதிவான வாடிக்கையாளரான அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின்…

Read more

“ரொம்ப குளிருது”… நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த மூதாட்டி… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… பெரும் அதிர்ச்சி..!!

தேனி மாவட்டத்திலுள்ள வட புதுப்பட்டி பகுதியில் ஒரு ஆதரவற்றோர் காப்பகம் உள்ளது. இங்கு  ஆதரவற்ற 60-க்கும் மேற்பட்ட முதியவர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சில தினங்களாக அந்த பகுதியில் குளிர் அதிகமாக இருந்ததால் காப்பகத்தில் இருந்தவர்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். அந்த…

Read more

வயதானவர்கள் தான் டார்கெட்…. வாலிபர் செய்த காரியம்…. சிசிடிவியை பார்த்து ஷாக்கான போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியன் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் ஏடிஎமில் கொண்டிருந்த நபரிடம் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த நபரும்…

Read more

ப்ரோமோஷன் கொடுத்த நிறுவனம்… வாலிபர் செய்த காரியத்தால் ஷாக்கான குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள அழகர்சாமிபுரத்தில் விவேக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விவேக்கிற்கு குழு தலைவராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.…

Read more

தாயை தொந்தரவு செய்த மகன்…. நள்ளிரவில் தந்தை செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள சிங்கராஜபுரத்தில் தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலஷ்மி என்ற மனைவி உள்ளார். இன்று தம்பதியினருக்கு ரிவன் ராஜா என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். ராஜா எந்த வேலைக்கும் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக தினமும் மது…

Read more

கிடைத்த ரகசிய பொருள்… “பறிமுதல் செய்யப்பட்ட 14 வெடிக்கும் பொருள்”… வசமாக சிக்கிய முதியவர்… அதிரடி காட்டிய போலீஸ்..!!

தேனி மாவட்டம் உப்புத்துறை என்ற கிராமத்தில் மச்சக்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள மலையடிவாரத்தில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கு என்று 14 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து வைத்திருந்தார். இது குறித்து சிலர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். இது…

Read more

ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னாள் ராணுவ வீரர்….”இரவில் சட்டென வந்த உருவம்…” பீதியில் கிராம மக்கள்….!!

தேனி மாவட்டத்திலுள்ள குமணன்தொழு பகுதியில் சென்றாய பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இந்த நிலையில் சென்றாய பெருமாள் மலையடிவாரத்தில் இருக்கும் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் இரவு நேரம் சென்றார். அப்போது திடீரென வந்த கரடி…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…! பக்கத்து வீட்டு பெண்ணை காப்பாற்றி உயிரை விட்ட வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தம பாளையத்தில் முருகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்ப தகராறு காரணமாக அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்ததும் பக்கத்து வீட்டுக்காரரான பரத் என்பவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் சிறிதும் யோசிக்காமல்…

Read more

அடக்கடவுளே.! ஒரே நாளில் பலியான தந்தை மகன்… வெளிய போனவர்களுக்கு இப்படியா ஆகணும்… கதறும் குடும்பம்..!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ராஜேந்திரன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வீரமுத்து (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 31ம் தேதி பெரியகுளத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து…

Read more

நீ மட்டும் பேசுவியா….? ஆத்திரத்தில் காதல் மனைவி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் தினகரன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு பிரியா(23) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் அடிக்கடி செல்போன் பேசிய பிரியாவை அவரது கணவர் கண்டித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

“குடி குடியை கெடுக்கும்ன்னு சொல்லிட்டு டாஸ்மாக் கடையை அதிகப்படுத்துவது ஏன்”..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி..!!

தேனி மாவட்டம் பூதிபுரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மதுரை கிளை மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பூதிபுரம் ராஜபூபால சமுத்திர கண்மாய் அருகே புதிய டாஸ்மாக் கடை ஒன்று திறக்க உள்ளது.…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 3 பேர் பலி… 18 பேர் படுகாயம்..!!

கேரளா மாநிலம் கோட்டையம்  பகுதியை சேர்ந்த சிலர் ஒரு வேனில் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன்…

Read more

இறந்ததாக தகனம் செய்யப்பட்ட நபர்…. உயிருடன் வந்து குடும்பத்துடன் தலைமறைவானதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டத்தில் உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும் 7 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிவண்ணன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால்…

Read more

“எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க….” மாமியாரை மாட்டி விட்ட மருமகன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக டிஜிபிக்கு ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நானும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இர்பான் ஜெனிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கடந்த 2020-ஆம் ஆண்டு நான் துபாயில்…

Read more

லாபம் வரும்னு நெனச்சு… நம்பி முதலீடு செஞ்ச வாலிபர். ஆனால் ஏமாற்றம் மட்டும்தான்.. விரக்தியில் விபரீத முடிவு.. !

தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு…

Read more

தீவிர கனமழை.. திடீரென இடிந்து விழுந்த வீட்டு சுவர்… பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி.. பெரும் சோகம்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆயிஷா பீவி(75) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர்  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இடுபாடுகளில் சிக்கி…

Read more

தீபாவளியில் நடந்த சோகம்…! பைக் மோதி பயங்கர விபத்து… 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி…!

தேனி மாவட்டத்தில் நேற்று தீபாவளியில் நடந்த ஒரு விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது நேற்று கம்பம்-கூடலூர் அப்பாச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஒரு இருசக்கர வாகனம் வந்து…

Read more

Other Story