“புல்லட் பைக்”கில் எழுந்தருளிய அம்மன்…. கண்டு ரசித்த பக்தர்கள்…!!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சமதர்மபுரம் முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. முக்கியமாக அம்மன்…

Read more

மகளின் நகையை திருப்பி கொடுக்காத ஆசிரியர்…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இவரது மகள் ஜமுனா ராணியும் அதே பகுதியில் வசிக்கும் மலைச்சாமி கடந்த 2007-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில்…

Read more

நண்பரிடம் கடன் வாங்கி ரூ.9 1/2 லட்சம் மோசடி…. தேங்காய் வியாபாரியை கைது செய்த போலீஸ்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் வடக்குரத வீதியில் அப்துல் சலீம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக வாடகை கார் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது நெருங்கிய நண்பர் முகமது பாசித்(47). முகமது பாசித் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.…

Read more

செல்போனை திருப்பி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்தி கொன்ற நண்பர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரில் ஒண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜா என்பவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒண்டி யுவராஜாவின் செல்போனை வாங்கினார். இதனையடுத்து செல்போனை தருமாறு யுவராஜா பலமுறை கேட்டார். ஆனால்…

Read more

முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டை…. துர்நாற்றம் வீசியதால் அச்சம்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் காட்டுப்பள்ளி வாசல் செல்லும் சாலையில் முப்புதரில் சாக்கு மூட்டை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்களும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக சமூக…

Read more

தோழியை பார்க்க சென்றபோது…. லாரி மோதி டாக்டர், போலீஸ்காரர் பலி…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்மணி பிரியா பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோவை மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக…

Read more

சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மே மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிளில் குமணன் குழுவில் இருந்து ஊருக்கு சென்று…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி…. பணத்தை மோசடி செய்த பெண்கள்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி ஜீவா நகரில் வசிக்கும் சுமங்கலி பிரியா, சித்திரலேகா ஆகியோர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியை சேர்ந்த குமரவேல் என்பவர் போடிக்கு சென்று சுமங்கலி பிரியா மற்றும் சித்திரலேகாவை சந்தித்தார். இந்நிலையில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து…. தந்தை பலி; மகள் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் தென்னகர் காலனியில் டெய்லரான சையது ஷேக் இப்ராகிம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லைக்கா இர்ஷத் என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தையும், மகளும் மோட்டார்…

Read more

மோட்டார் சைக்கிள்- வேன் மோதல்…. துணை ராணுவ வீரர் மனைவியுடன் பலி…. மகன் கண்முன்னே நடந்த கோர சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் மல்லிகாபுரத்தில் துணை ராணுவ வீரரான மாரிசாமி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்தீஸ்கரில் மத்திய ரிசர்வ் படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சசிதாரணி(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய…

Read more

வழக்கறிஞர் என கூறிய நபர்…. விவசாயியிடம் ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள துரைராஜபுரம் காலணியில் விவசாயியான காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் துரைராஜபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் எனக்கும் நிலப் பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இது…

Read more

அரிக்கொம்பன் யானையால் பலியான திரு.பால்ராஜ் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..!!

கம்பம் பகுதியில் காட்டுயானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து உயிரிழந்த பால்ராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் கம்பம்…

Read more

கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்…. வனத்துறை எடுத்த நடவடிக்கை…..!!!!!

அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்கு தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு நலன் கருதி 144 தடை உத்தரவு அமல் என வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அரிக்கொம்பன் ஊருக்குள் நுழைந்து மக்களை தாக்காதபடி வனத்துறையினர் பாதுகாப்பு…

Read more

BREAKING : அரிக்கொம்பன் யானை நடமாட்டம் – கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு..!!

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆணையிட்டுள்ளார்.. அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ள தேனி கம்பம் நகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று (மே 12) உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா  மே ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை (மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகின்ற மே ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.…

Read more

ஆற்றில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரத்தில் போஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் போஜன் அதே நூற்பாலையில் வேலை பார்க்கும் கண்ணன், ரமேஷ் ஆகியோருடன் பருத்தியை கொள்முதல் செய்வதற்காக கன்னிவாடி நோக்கி காரில் சென்றுள்ளார். அந்த…

Read more

மக்களே உஷார்….! ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் வசிக்கும் அழகராஜா என்பவர் ராணுவத்தில் சேர முயற்சி செய்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தாமோதரன் என்பவர் மூலமாக கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் அழகு ராஜாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் மனோஜ் பிரபாகர்…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு…. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா….?

தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கும் மேற்பட்டோர்  கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நலவாரிய உறுப்பினர் கருப்பையா தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா…

Read more

அரசு பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்…. ஆர்வமுடன் ஈடுபட்ட மாணவர்கள்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக  நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதனால் பள்ளியில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு…

Read more

மக்களே எச்சரிக்கை…. பயணியை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!!

தேனி மாவட்டத்தின் அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியில் வசிப்பவர் ஒச்சானத்தேவர் (63). இவர் பழனி முருகன் கோவிலுக்கு வழிபட சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தனது சொந்த ஊருக்கு…

Read more

ரூ.50 லட்சம் பண மோசடி…. 7 ஆண்டுக்கு பின் நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு…!!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கள்ளப்பட்டியில் வசிப்பவர் மலைச்சாமி (54). இவருக்கு பரிமளா என்ற மனைவியும், செல்வராஜ், பாண்டியன் என்ற சகோதரர்களும் உள்ளனர். மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் உள்ள ஒச்சப்பன் இவர்கள் அனைவருடனும் சேர்ந்து மலைச்சாமி…

Read more

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்…. 1 மணி நேரம் போராடி வலை மூலம் மீட்பு…!!!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டி லால் பகதூர் சாஸ்திரி தெருவில் வசிப்பவர் உதயசூரியன் (66). நேற்று இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென  அங்குள்ள கிணற்றில் கால் தவறி உள்ளே விழுந்தார். அந்த கிணறு சுமார்…

Read more

அதிகாரியிடம் ரூ.60 லட்சம் மோசடி… திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பணையாக்கோட்டையில் வசிப்பவர் வெள்ளையப்பன் (42). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வரும் இவரை   சிலர்  தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதில் ரூ.80 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை நீங்கள்  கொடுத்தால்,…

Read more

சாலையில் தோண்டப்பட்ட பள்ளம்…. விபத்து ஏற்படும் அபாயம்…. நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை….!!!

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் லோயர்கேம்ப் என்ற கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் மக்களுக்கு செய்யப்படுகிறது. இந்நிலையில் 12-வது வார்டு பொம்மஜ்ஜி அம்மன் கோவில் வடக்குதெரு, ஜக்கன நாயக்கர் தெரு, தொட்டியர் காளியம்மன் கோவில் தெரு, ஜோத்து கவுடர்…

Read more

மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரம்…. மக்கள் வலியுறுத்தும் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா…!!!

தேனி பங்களாமேடு மதுரை சாலையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் ஏழை, எளிய மக்கள் சாலையோரம் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் அது புறம்போக்கு நிலம் என்பதால், பல ஆண்டுகளாக பட்டா கேட்டும் வழங்கவில்லை. இந்த மக்கள் அந்த இடத்தில்…

Read more

மக்கள் குறைதீர்க்கும் நாள்… கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…. கோரிக்கை நிறைவேற்றபடுமா…?

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நல வாரிய உறுப்பினர் கருப்பையா தலைமையில்…

Read more

15 ஆண்டுகளாக சேதமடைந்த சோலார் மின்வேலி…. விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றபடுமா…?

தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெருமாள் கோவில் புலம், கழுதைமேடு, சுரங்கனார் வனப்பகுதி, கல் உடைச்சான் பாறை, ஏகலூத்து போன்ற வனப்பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான விவசாயிகள் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்து வரும் நிலையில், இந்த…

Read more

‘மினி’ செயற்கைகோள்…. அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் 150 மிகச்சிறிய ரக ‘பீகோ’ செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியவை சார்பாக திட்டம் ஒன்று போடப்பட்டது. இதற்கான…

Read more

போடி அருகே பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு காளை மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

போடி அருகே பல்லவராயன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட காளை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே பல்லவராயன்பட்டி, அய்யம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பிடிபடாமல் ஓடி வந்த காளை…

Read more

தேசிய மக்கள் நீதிமன்றம்…. 2 ஆயிரத்து 10 வழக்குகளுக்கு தீர்வு…. வெளியான தகவல்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி திலகம் தலைமையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜமோகன் முன்னிலையில்  இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

Read more

கலெக்டர் தலைமையில்…. ஆட்சிமொழி கருத்தரங்கு…. ஏராளமானோர் பங்கேற்பு….!!!

தேனி மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆட்சிமொழி செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தேனி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு கலெக்டர்…

Read more

ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டுமா…? அப்போ “இது கட்டாயம்”…. வெளியான தகவல்…!!

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சின்னமனூர் அருகே பல்லவராயன்பட்டியில் ஆண்டுதோறும்  ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, வருகிற 15-ந்தேதி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் https://theni.nic.in என்ற மாவட்ட நிர்வாகத்தின்…

Read more

கிணற்றில் 3 குழந்தைகளை வீசி…. இளம்பெண் தற்கொலை முயற்சி…. பரபரப்பு சம்பவம்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே பொட்டிபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர்  ராமராஜ் (35). தோட்ட தொழிலாளியான இவருக்கு மனைவி வீரமணி (28) மற்றும் ராஜபாண்டி (5) என்ற மகனும், ஈஷா (3), ஜீவிதா (2) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…. தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது:- மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டம் ஒன்று. இதற்கான சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.   நாடு முழுவதும் உள்ள அனைத்து…

Read more

இந்த காலத்தில் இப்படியொரு கிராமமா…? 450 ஆண்டுகளாக புகை, மது NO…. காரணம் என்ன தெரியுமா…??

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களிடையே புகை மற்றும் மதுப்பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் வித்தியாசமாக தமிழகத்தில் ஒரு கிராமத்தில் கடந்த 450 வருடங்களாகவே புகை மற்றும் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் என்ற கிராமம் தான்.…

Read more

காதலுக்கு கிரீன் சிக்னல்…. விடிந்தால் திருமணம்….. காதல் ஜோடி செய்த செயல்…. பெரும் பரபரப்பு….!!!

தேனியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர்  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் பி.எஸ்சி. படித்து முடித்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும், இந்த வாலிபருக்கும்  இடையே காதல் ஏற்பட்டு, கடந்த மாதம்…

Read more

“அவர்கள்” நலனில் சிறப்பு கவனம் செலுத்துவேன்…. புதிய கலெக்டர் பொறுப்பேற்பு…!!

தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த முரளிதரன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் விழுப்புரத்தில் சப்-கலெக்டராக இருந்த ஷஜீவனா  நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தேனி மாவட்டத்தின் 18-வது ஆட்சியராக ஷஜீவனா நேற்று பொறுப்பேற்றுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்திலுள்ள தேவாரத்தில் இருந்து ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் 36 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே நள்ளிரவு நேரத்தில்…

Read more

“இந்தப் பகுதிகளில் எல்லாம் 4-ம் தேதி பவர் கட்”…. உங்க ஊரு இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க..!!!

போடி, நடுக்கோட்டை பகுதிகளில் நான்காம் தேதி மின் தடை செய்யப்படுகின்றது. தேனி மாவட்டத்திலுள்ள போடி துணை மின் நிலையத்தில் வருகின்ற நான்காம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், குரங்கனி, போடி நகர் பகுதிகள் மற்றும்…

Read more

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து குறைவு… லோயர்கேம்ப் நிலையத்தில் குறைந்தது மின் உற்பத்தி…!!!

கூடலூர் அருகே லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்திருக்கின்றது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் இருக்கின்றது. இங்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும்…

Read more

போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க…. போலீசாருக்கு “இது கட்டாயம்”…. அதிரடி உத்தரவு…!!!

தேனி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அனைத்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பல்வேறு அறிவுரைகள்…

Read more

“தொழிலாளி தீக்குளிக்க முயற்சி”… ஆதரவு தெரிவித்து பாஜக ஆர்ப்பாட்டம்… தேனியில் பரபரப்பு..!!!

அதிக வட்டி கேட்டு நிதி நிறுவனத்துக்குள் புகுந்து தொழிலாளி தீக்குளிக்க முயற்சித்ததை தொடர்ந்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி என்பவர் மின்வாரிய அலுவலகம் எதிரே இருக்கும் தனியார் நிதி நிறுவனத்திற்கு நேரில்…

Read more

மத்திய அரசுக்கு கண்டனம்… டிராக்டர், மோட்டார் சைக்கிள்களில் விவசாயிகள் ஊர்வலம்..!!!!

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலத்தில் ஈடுபட்டார்கள். மத்திய அரசை கண்டித்து தேனியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக டிராக்டர் ஊர்வலம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மை கவுண்டன்பட்டி சாலை…

Read more

அருவியில் குளிக்க அனுமதி…. சுற்றுலா பயணிகள் குஷியோ குஷி…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெய்த சாரல் மழையின் காரணமாக நீர்வரத்து பெருகி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே நேற்று முன்தினம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு…

Read more

BJP: பாஜக கொடிக்கு தீ வைப்பு… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!!!

தேவதானப்பட்டி அருகே பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி மெயின் ரோட்டில் பாஜக கொடி கம்பம் இருக்கின்றது. இங்கே நேற்று காலை பார்த்த போது அங்கே கம்பத்தில்…

Read more

கடன் வழங்கும் சிறப்பு முகாம்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சிறுபான்மையினரில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் வகையில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) சார்பாக, கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் பொருளாதாரத்தில்…

Read more

அரிசி வாங்க மறுப்பு…. இதுதான் காரணமா…? பொதுமக்களின் குற்றச்சாட்டு…!!

தேனி மாவட்டத்திலுள்ள உப்புக்கோட்டை பகுதியில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பொதுமக்கள் வாங்கியுள்ளனர். அந்த  அரிசி பயன்படுத்த முடியாத அளவிற்கு தரமற்றதாக இருக்கிறது என…

Read more

செம குஷியில் பயணிகள்….! மதுரை-தேனி பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் நீட்டிப்பு ….!!!

மதுரை-போடி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே மீட்டர்கேஜ் ரெயில் பாதை போடப்பட்டு  ரெயில் போக்குவரத்து தொடங்கபட்ட நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு இந்த குறுகிய ரெயில் பாதையை, அகல ரெயில் பாதையாக மாற்றும் திட்டம்  அறிவிக்கபட்டது. இதனால் ரெயில் போக்குவரத்து நிறுத்தி…

Read more

இருசக்கர வாகன நிறுத்தமாக மாறிய பேருந்து நிலைய வளாகம்… பரிதவிக்கும் பயணிகள்..!!!

இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்ற நிலையில் பயணிகளும் பல்லாயிரக்கக்காணோர் வந்து செல்கின்றார்கள். இந்த பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகன…

Read more

Other Story