பெற்ற மகள்களை கூடவா..? “காமக்கொடூரனாக மாறிய தந்தை”… தூங்கும் போது உயிரோடு எரித்த சிறுமிகள்… அதிர வைக்கும் சம்பவம்..!!

பாகிஸ்தான் நாட்டில் 48 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மற்றும் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால் மற்ற இரு மனைவிகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய 12 மற்றும் 15…

Read more

அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ… வீடுகள் எரிந்து நாசம்.. 5 பேர் உயிரிழப்பு… தீயை அணைக்க தொடர்ந்து போராட்டம்..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் உள்ளது. இந்த திடீரென காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த காட்டத்தீ தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி…

Read more

Breaking: நேபாளம் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.. தொடரும் மீட்பு பணிகள்..!!

நேபாள நாட்டில் உள்ள லபுசேயிலிருந்து 93 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 6:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவானது. இந்நிலையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளம் திபெத்…

Read more

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த ஐடி ஊழியர்… நொடிப்பொழுதில் உயிரே போன பரிதாபம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள நகரில் சுதாகர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தங்கி இருந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது சொந்த ஊருக்கு…

Read more

கன்னட பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூட்டோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ தற்போது ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி செய்யும் நிலையில்  கடந்த 9 வருடங்களாக ஜஸ்டின் பிரதமராக இருக்கும் நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கிறது. இந்த நிலையில் திடீரென…

Read more

பரபரப்பு…! 2 துண்டுகளாக கிடந்த சிறுவனின் உடல்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடையாஞ்சி பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நரசிம்மன்(17) பத்தாம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் வேலை பார்த்து வந்தார். நேற்று நரசிம்மன் நெகுந்தி பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக சடலமாக…

Read more

“I am a Barbie girl….” 47 வயதில் இளமையாக இருக்க மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ள அமெரிக்க பெண்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயதுடைய மார்செலா என்ற பெண் தன்னை மனித பார்பி என கூறுகிறார். தனது இளமை தோற்றத்தை தக்க வைப்பதற்காக அந்த பெண் தனது 23 வயதுடைய மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ளார். தனக்காக மகன் ரத்தத்தை வழங்குவதில்…

Read more

காதலியை இம்ப்ரஸ் பண்ணனும்…! கூண்டுக்குள் சென்ற ஊழியரை தாக்கி உயிருடன் தின்ற சிங்கங்கள்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்…!!

உஸ்பக்கிஸ்தான் நாட்டில் பார்க்கெண்டு மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு ஐரிஸ்குளோவ்(44) என்பவர் பாதுகாவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது பெண் தோழியை கவர்வதற்காக ஐரிஸ்குளோவ்சிங்கங்களுடன் பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க முயன்றார். அப்போது…

Read more

“அவர் சொன்ன வார்த்தை…” சட்டென போலீசாரின் காலில் விழுந்த பெண்…. வைரலாகும் வீடியோ…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் விவசாயிகள் பேரணி நடைபெற்ற போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் வித்யாலயம் நோக்கி சென்ற ஒரு பெண் திடீரென போலீசாரின் வாகனத்தின் முன்பாக நின்றார். அவர் அங்கு நின்று…

Read more

இரவு நேரம் தோப்புக்குள் நுழைந்த மனைவி… பின்னாடியே வந்த கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் ஒருவர் வசித்து வருகிறார். அவரது மனைவிக்கு 39 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு நான்கு மகள்கள் இருக்கின்றனர். மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் மாற்றுத்திறனாளி. இந்த நிலையில்…

Read more

ஏரியை வேடிக்கை பார்க்க சென்ற மாணவன்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பிச்சனூர் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரன் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக…

Read more

நான் அந்த பொண்ண ரொம்ப லவ் பண்றேன்… என் காதலியை என்கூட சேர்த்து வையுங்க… கலெக்டர் ஆபீஸில் வாலிபர் மனு..!!

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் கிராமத்தில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, நான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். இப்போது எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறேன். திருப்பத்தூர் அடுத்துள்ள…

Read more

ஒரு தலை காதல்… என்னை கல்யாணம் பண்ணிக்கோ… தொடர்ந்து இளம் பெண்ணுக்கு டார்ச்சர்… அதிரடி காட்டிய போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தகரம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் (26) என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 23 வயதான பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் .இந்நிலையில் விஜய் அந்த இளம்…

Read more

இரண்டுமே பெண் குழந்தையா…? மாமியார், கணவர் செய்த கொடூரம்… விரத்தியில் எடுத்த விபரீத முடிவு…!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். கண்ணன், சுதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கண்ணன் மற்றும் கண்ணனின் தாயார் ஆகியோர் இருவரும் சுதாவிடம் அடிக்கடி…

Read more

“கணவனுடன் செல்ல மறுத்த மனைவி”… ஆத்திரத்தில் மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன்… பதற வைக்கும் சம்பவம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னாண்டி பழைய பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் தாய் இவருக்கு இசக்கியம்மாள் என்ற மகள் உள்ளார். இசக்கியம்மாளுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணம் முடிந்துள்ளது. இசக்கியம்மாளின் கணவர் சின்னதுரை. இசக்கியம்மாள் மற்றும் சின்னதுரை தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

கொடுத்த கடனை திருப்பி கேட்டது குத்தமா…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. நொடிப்பொழுதில் போன உயிர்….!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கு கடந்த வாரம் ரூ.2000 கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து கோடீஸ்வரன் தனது வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அதன் பின் தீபாவளி விடுமுறைக்காக சொந்த…

Read more

“7 நாட்கள் தான் டைம்”… மாதம் ரூ‌.9000 சம்பளம் பெறும் பெண் கூலி தொழிலாளிக்கு ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்… பெரும் அதிர்ச்சி…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ராணி பாபு (58) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித்தொழிலாளியாவார். இவருக்கு 7 நாட்களுக்குள் ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று கூறி நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. கூலி தொழிலாளியான அவருக்கு பல…

Read more

“ஒரு தலைமை ஆசிரியரே இப்படி செய்யலாமா”…? டீச்சரை தனியாக ரூமுக்கு வரச் சொல்லி.. ஐயோ..! பதறவைக்கும்சம்பவம் ..!!

திரும்பத்தூர் மாவட்டம் பூனைக்குட்டை பள்ளம் பகுதியில் ஒரு அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சுப்ரமணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதைத் தொடர்ந்து 7 பெண்கள் உட்பட 11 பேர் அந்த பள்ளியில் ஆசிரியர்களாக வேலை…

Read more

“வேலை பார்த்தால் முத்தம் தருவேன்”… தலைமையாசிரியர் செய்யுற காரியமா இது…? பள்ளியை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்களால் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நீயுடவுன் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பூனைகுட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியில் பெரிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

“இவங்க தான் உண்மையான பாசமலர்கள்”… அண்ணன் இறந்த செய்தியை கேட்டு அடுத்த நொடியே தங்கையும் மரணம்..!!

வாணியம்பாடி அருகே இரக்கம் நிறைந்த சம்பவம் கிராமவாசிகளை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (90) கடந்த மாதங்களில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு சனிக்கிழமை காலமானார். இவரின் திடீர் மரண செய்தியை கேட்ட அவரின் தங்கை தவமணி (72) அதிர்ச்சியில்…

Read more

தலைக்கேறிய போதையில் மருமகன்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த மாமியார்… பரபரப்பு சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் வசித்து வருபவர் முனிசாமி இவருடைய மனைவி காஞ்சனா.(57). இந்த தம்பதியருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரலட்சுமிக்கும் குமரேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. குமரேசனின் வயது 32. இந்த தம்பதியினருக்கு…

Read more

இப்பதானே ஊர்ல இருந்து வந்தா.. மகளை பார்த்து கதறும் பெற்றோர்.. போலீஸ் விசாரணை..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  ஆலங்காயம் அருகே  ராணிப்பேட்டை கிராமத்தில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள அரசு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ள நிலையில் விடுமுறையை முன்னிட்டு  இரு நாட்களுக்கு முன்பு காயத்ரி  தனது சொந்த ஊருக்கு…

Read more

“என் பொண்ணு வாழ்க்கை போச்சே”.. கதறிய தந்தை.. நொடியில் பறிபோன உயிர்..!!

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் அருவருப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மகள் விதவையானதால் மனவிரக்தியில் இருந்த அஷ்ரப் பாபு (50) என்ற வெங்காய வியாபாரி, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 19ம் தேதி அவரது மருமகன் கவுஸ்…

Read more

பெரும் அதிர்ச்சி…! பன்றிகளுக்காக வைத்த ‌ மின்வேலியில் சிக்கி தந்தை-மகன் உட்பட 3 பேர் பலி… திருப்பத்தூரில் பரபரப்பு..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் மற்றும் அவரது மகன் லோகேஸ், உறவினரான கரிபிரானுடன் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாட ஏலகிரி மலைக்கு சென்றனர். வேட்டைக்கு சென்ற மூவரும், தங்களுக்கு தெரியாமல் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில்…

Read more

வேட்டைக்கு சென்ற மூவர் உயிரிழப்பு… சட்டவிரோதமாக அமைத்த மின்வேலி… திருப்பத்தூரில் நடந்த சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகன் என்பவர் தனது நிலத்தில் சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி சிங்காராம் (40), அவரது மகன் லோகேஷ் (14) மற்றும் கரிபிரான் (60) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.…

Read more

கை நிறைய சம்பளத்தில் வெளிநாட்டு வேலை… ஆசை காட்டி 44 பேரை மோசம் செய்த பலே கில்லாடி… பல கோடியை சுருட்டியது அம்பலம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில், வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 44 பேரிடம் ரூ. 2 கோடியே 71 லட்சம் பெறுபவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் பிரதீப்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ஹரிஹரன், ஜியாவுல் ரஹ்மான் என்கின்றவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள், மல்லகுண்டா…

Read more

தீப்பிடித்த காருக்குள் கட்டுகட்டாக கிடந்த 2000 ரூபாய் நோட்டுகள்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருப்பத்தூரில் இருந்து அபி நரசிம்மன் என்பவர் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெலக்கல்நத்தம் தேசிய நெடுஞ்சாலை வைத்து காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அபி நரசிம்மன் உடனடியாக காரை நிறுத்தி விட்டு…

Read more

பெண்கள் விடுதி அறையில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த வாலிபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகளில் உள்ள மாணவிகள் கல்விக்காக தங்கி படித்து வருகின்றனர். இந்த பெண்கள் விடுதியின் அருகே கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதனை…

Read more

கோவில் திருவிழாவில் தகராறு… வாலிபர் குத்தி படுகொலை… திருப்பத்தூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி என்னும் பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலில் திருவிழாவுக்கு முன்பு அம்மனை ஊர்வலம் கொண்டு வருவது வழக்கம். அதேபோல் ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திருவிழாவை சிறப்பிக்க இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

ஆசை ஆசையா ..! மனைவியின் தாலியை அடகு வச்சி வாங்குன… 1 தடவ 2 தடவ இல்லங்க..!! மிகுந்த மனஉளைச்சலால் செய்த சம்பவம்..!

வாணியம்பாடி பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் சுபாஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பிரிட்ஜ் வாங்கியுள்ளார். அவர் அந்த பிரிட்ஜை வாங்கி ஒரு வருடமே ஆன நிலையில்…

Read more

வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்டபடி செல்போன் பயன்படுத்திய வாலிபர்… சட்டென கேட்ட பயங்கர சத்தம்… அலறி துடித்த பயணிகள்…!!!

சென்னையிலிருந்து மைசூருக்கு இன்று வந்தே பாரத் ரயில் கிளம்பியது. இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வந்து கொண்டு இருந்தது. இந்த ரயிலில் குஷ் நாத்கர் (31) என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்…

Read more

“சமூக வலைதளம் பார்த்து கிழங்கு சாப்பிட்ட வாலிபர்”… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… என்னதான் நடந்துச்சு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பகுதியில் மணிகண்டன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு தேங்காய் லோடுகள் ஏற்றி வருவது வழக்கம். அதேபோன்று நேற்று முன்தினம் தேங்காய் லோடு…

Read more

முருகனை சந்திக்க காவடி தூக்கி சென்ற பக்தர்… திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!

திருப்பத்தூர் மாவட்டம் கே.எம்.சாமிநகர் பகுதியில் ஜெகன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.  இவர் வருடத்திற்கு ஒருமுறை திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி அவர் ஆடி மாதத்தை முன்னிட்டு முருகனை…

Read more

உஷ் உஷ் சத்தம்…. பேருந்து சீட்டில் பதுங்கியிருந்த பாம்பு…. அலறி அடித்து தலைதெறிக்க ஓடிய பயணிகள்….!!

திருப்பத்தூரிலிருந்து தர்மபுரியை நோக்கி கடந்த 27-ம் தேதி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென நடுப்பகுதியில் உள்ள ஒரு சீட்டில் இருந்து  புஸ் புஸ்…

Read more

வீட்டில் வளர்க்கிற செடியா இது…? பிளான் போட்டு சிக்க வைத்த மனைவி… கணவன் அதிரடி கைது…!!!

ஆந்திர மாநிலத்தில் சிவ பிரசாத்(36)- ஜான்சி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சிவ பிரசாத் வேலை காரணமாக…

Read more

அடித்து துன்புறுத்தும் கணவர்…. போலிசீல் புகார் கொடுத்த மனைவி…. மொட்டைமாடியில் காத்திருந்த அதிர்ச்சி…!!

திருப்பத்தூர் மாவட்டம் இடையம்பட்டியில் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் தினமும் தனது மனைவியை அடித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி, தன்னுடைய கணவர் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்ப்பதாகவும், போதையில் தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி  காவல் நிலையத்தில் புகார்…

Read more

புத்தகம் வைக்க வேண்டிய பையில் கஞ்சா… எதிர்கால தலைமுறையினரின் நிலைமை என்ன ஆகப்போகுதோ..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, ஆம்பூர்,திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளில் போதை பொருள்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதோடு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போன்ற போதைப் பொருள்களில் அடிமையாகி வருவதாக…

Read more

ரயிலில் ஏறி விமானத்தில் பறந்து காஷ்மீரில் ‌காதலியை கரம்பிடித்த காதலன்… ஏன் தெரியுமா…?

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் தவுலத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமையா பேகம் (22) என்ற மகள் இருக்கிறார். இவர் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தங்கத்தமிழன் என்ற வாலிபரை காதலித்து…

Read more

தீராத ஆசை…. 5வது திருமணம் செய்ய 17- வயது சிறுமியை கடத்திய நபர்… அதிர்ச்சி சம்பவம்….!!!

திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் முதல் மனைவியை உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன் பிறகு அவர் அடுத்தடுத்து மூன்று பேரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அதே…

Read more

“உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்னோடு வா…. 17 ஐ ஆசை காட்டி மோசம் செய்த 35…!!

திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 35 வயதான இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நினையில் இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக 11 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பிறகு…

Read more

வீட்டை இழந்த நெசவு தொழிலாளி… புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர்…!!

மிக்ஜாம் புயலால் வீடு இழந்த நெசவு தொழிலாளிக்கு ரூபாய் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீட்டை தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டையில் நெசவுத்த தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

“என் மனைவி தூக்கு போட்டுகிட்டா வாங்க”…. கதறிய கணவர்… விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!!!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே நரியனேரியை சேர்ந்த ராமன் (30) என்பவர் சென்னையில் பானிபூரி கடை வைத்துள்ளார். இவருக்கு சூர்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று…

Read more

“இன்னைக்கு ஒரு பிடி” பாம்பை துண்டுதுண்டாக வெட்டி…. சமைத்து சாப்பிட்ட இளைஞர்…. வீடியோ எடுத்து வெளியிட்டதால் வந்த சிக்கல்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தில் வசிப்பவர் ராஜேஷ்குமார். 30 வயதான இவர் ஆறடி நிலமுள்ள சாரை பாம்பை பிடித்து அதன் பிறகு அதன் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் அலசி அதன் பிறகு சமையலுக்கு தயார் செய்வதையும் அத்தோடு…

Read more

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய மாவட்ட ஆட்சியர்… மகிழ்ச்சியடைந்த மாற்றுத்திறனாளி பெண்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

வாணியம்பாடியில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி பெண் நன்றி கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கற்பகராஜ் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

துண்டு துண்டாக வெட்டி பாம்பு கறியை சமைத்த நபர்… வீடியோவை பார்த்து அசால்டாக தூக்கிய போலீசார்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற நபர் சாரை பாம்பின் தோலை உரிப்பது போன்ற வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து ராஜேஷ் குமாரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பிறகு அவரிடம்…

Read more

இது என்ன புது ஐடியாவா இருக்கு.. சாய்ந்த நிலையில் மின்கம்பம்.. மின்வாரிய ஊழியர்களின் செயல்..!!

நாட்றம்பள்ளி அருகே சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.…

Read more

அடக்கடவுளே…! குறைப் பிரசவத்தில் இறந்த குழந்தை… துக்கம் தாங்காமல் தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் பழனி (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் காயத்ரி…

Read more

மாடிக்கு சென்ற இளைஞர்…. மின்சாரம் தாக்கி மரணம்…. குடும்பத்தினர் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரை சேர்ந்த நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் மாடி மீது நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கவனக்குறைவால் மாடியில் சென்ற மின் கம்பி மீது கை பட்டு மின்சாரம்…

Read more

பெற்றோர் பைக் வாங்கிக் கொடுக்காததால் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை… திருப்பத்தூரில் சோகம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோத்தாண்டபட்டி-வாணியம்பாடி ரயில்வே நிலையத்திற்கு இடைய புத்துக்கோவில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்‌. இதுகுறித்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை…

Read more

Other Story