அடுத்தடுத்து நடந்த ரயில் விபத்து… அடையாளம் தெரியாத நபர்கள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி….!!

திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த…

Read more

புகைப்பிடித்து கொண்டிருந்த முதியவர்…. சட்டென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் அருணாச்சலம். நேற்று முன்தினம் அருணாச்சலம் தனது வீட்டு மாடியில் நின்று புகை பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருணாச்சலம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த அருணாச்சலம் சம்பவ இடத்திலேயே…

Read more

பரபரப்பு….! அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காவல் ஆணையர்…. கோர விபத்து….!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அடுத்தடுத்த வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். போக்குவரத்து நெரிசலால் செம்புலிவரம் பகுதியில் நின்றிருந்த வாகனங்கள் மீது ஒரு லாரி வேகமாக…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்… ஆசிரியர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு.!!

தமிழ்நாட்டில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

இப்படி ஆகும்னு நினைக்கலையே….! சிறுமியின் உடலை வாங்க மறுத்து கதறி அழுத உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள இஸ்மாயில் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணனின் (45). இவரது மகள் பவித்ரா (14) 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பவித்ராவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் உடனடியாக தனியார்…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” அம்மா, அப்பாவின் உடலை பார்த்து கதறி அழுத மகன்…. பெரும் சோகம்….!!

திருவள்ளூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் செல்வராஜ்(59). இவர் தனியாக தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி இந்திரா(51). இவர்களது இரண்டு மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் செல்வராஜ் இந்திரா தம்பதியினர் தங்களது மகன் சாம்ராஜ், மருமகள் புனிதா…

Read more

கடன் தருவதற்கும் லஞ்சமா…? வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது பெற்றோர் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அடமானம் வைத்து கடன் பெற சென்றுள்ளார். கடந்த 27-ஆம் தேதி சிவகுமாரின் தந்தை பெயரில்…

Read more

திடீரென பற்றிய தீ… கொழுந்துவிட்டு எரிந்த கால்வாய்… அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை அடைப்புகள் இருப்பதாக அப்பகுதி வார்டு மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ள நிலையில் சில தினங்களாக முக்கிய சாலைகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில்  அடைப்பு ஏற்பட்டிருப்பதால் அப்பகுதி முழுவதும்…

Read more

பைக்கை திருடிய நபர்…. அடுத்த நொடியே விபத்தில் சிக்கி பலியான சோகம்…. போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் ஒரு வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிள் நின்றது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றார். அப்போது அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் நிலை தடுமாறியது. இதனால்…

Read more

1 1/2 வயது குழந்தையை கடித்து குதறிய வெறிநாய்…. பதறிய பெற்றோர்…. உதவிக்காக தவிக்கும் குடும்பம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய வெற்றிவேல் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வெற்றிவேல் தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.…

Read more

“என்ன விட்டு போய்ட்டீங்களே…” கணவரை பார்த்து கதறி அழுத காதல் மனைவி…. நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அருகே ராமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 27 வயதான சூர்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், புச்சிரெட்டிபள்ளி அருகே காப்புக்காடு பகுதியில் உள்ள மரத்தில் புடவையால்…

Read more

“சங்கிலியால் கட்டி போட்டு…” குழந்தை போல அடம்பிடித்த மூதாட்டி… சுத்தியலால் அடித்தே கொன்ற பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரை சேர்ந்தவர் சரஸ்வதி. மனநலம் குன்றிய சரஸ்வதியை அவரது மகள் பிரேமா கவனித்து வந்தார். இந்த நிலையில் சரஸ்வதியின் பேரன் பத்மநாபன் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவர் மீது கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள்…

Read more

கள்ளக்காதல்… “அம்மாவை அடிக்கிறாங்க அப்பா…” கணவர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் செல்வகணபதி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கற்பகம். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கற்பகத்திற்கு பெரம்பூரைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்ற ஆட்டோ ஓட்டுநருடன்…

Read more

சமையல் செய்யாமல் செல்போனில் பேசிய இளம்பெண்…. மருமகளை கண்டித்த மாமியார்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் செத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் ரம்யாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரம்யா…

Read more

இறப்பு சான்றிதழ் வாங்கிய மகன்… நேரில் வந்து புகாரளித்த தாய்…. சிக்கிய விஏஓ… அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் ஜானகி உயிருடன் இருக்கும் போது சொத்துக்காக அவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி பட்டா மாற்றியுள்ளார். விக்னேஷின் தந்தை இறந்த பிறகு ஜானகி காணாமல் போய்விட்டார். இதனால்…

Read more

“ப்ளீஸ்… என்னை விட்ருங்க…” மனைவியை துடிக்க துடிக்க கொன்ற 2-வது கணவர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருவள்ளூர் மாவட்டம் கண்ணபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சரிதா. இவருக்கு திருமணமாகி 8 வயது மகள் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சரிதா தனது கணவரை பிரிந்து விட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு சரிதா மேம்பாகம் பகுதியைச்…

Read more

அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்து…. கால்களை இழந்த வாலிபர் இறப்பு…. 5-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…!!

திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி கண்டிகை பேருந்து நிலையம் அருகே திருத்தணி நோக்கி ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தின் மீது எதிரே வந்த டிப்பர் லாரி அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே…

Read more

1200 ஆண்டுகள் பழமையான கோவில்…. ஆஹா… ஆய்வு செய்யும் போது தெரிந்த அதிசயம்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!

திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் வழியில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் 18-ஆம் தேதி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தபோது கோவிலின்…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா சார்…! வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் சண்முகம் என்பவர் பில் கலெக்டராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் திருநின்றவூர் நகராட்சியில் வீட்டு வரியை நிர்ணயிக்க 15 ஆயிரம் ரூபாய் சண்முகம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற மின்சார துறை…

Read more

12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை… காரணம் என்ன…? திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜெயா நகரில் வசித்து வரும் மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று அந்த மாணவியும்…

Read more

வெற்றிப்பயணம்…! கணினி மூலம் பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகளும், 18,344 தனித் தேர்வர்களும், 145 சிறைவாசிகளும் எழுதியுள்ளனர். அதன்படி மொத்தமாக தமிழ்நாட்டில் 8,21,057 பேர் எழுதியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பார்வை குறைபாடு…

Read more

“தப்பு பண்ணிட்டேன்…” ஹாஸ்பிடலில் தாய்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருவள்ளூர் மாவட்டம் கீழந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லதா(50). இவரது மகன் பிரகாசம்(25) மகள் பிரியா(23) ஆகியோர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருப்பதால் லதா தனது தாய் செல்வராணியுடன்(71) வசித்து வந்தார். சில மாதங்களாக லதாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக…

Read more

அலறிய கணவர்… ஓடோடி வந்த மனைவி…. உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு பாரதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த கிருஷ்ணமூர்த்தியை அவரது தாய் ஜெயந்தி கண்டித்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி…

Read more

“வேலைக்கு போகாம பணம் கேட்டு என்னையே மிரட்டுவியா”..? பெற்ற மகனை உயிரோடு தீ வைத்து எரித்த தாய்… கொடூர சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடுகாடு கிராமத்தில் ஜெயந்தி (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற 27 வயது மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பாரதி (23)என்ற…

Read more

“காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்”… கழிவறையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நர்ஸ்… வெளிநாட்டிலிருந்து வந்து விபரீத முடிவு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய மூன்றாவது மகள் நிஷா பிஎஸ்சி நர்சிங் முடித்துள்ளார். இவர்…

Read more

ஹாஸ்பிடலில் 5-வது மாடியில் இருந்து குதித்த நபர்…. பதறிய ஊழியர்கள்…. கடைசியில் நடந்த சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் குமார் சைதாப்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். குமாரின் வலது கழுத்து பகுதியில் ஒரு கட்டி…

Read more

“இந்த பங்களாவில் இவ்வளவு விஷயம் இருக்குதா” 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனை… முழு விவரம் இதோ…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு பகுதியில் 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட சிற்றரசரகள் தங்கும் பங்களா அரண்மனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஊர் கிராமங்களில் வழிபடும் சாமி சிலைகளை கொண்டு வந்து இந்த பங்களாவில் வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் திருவள்ளூர்…

Read more

விஜய்க்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்.. இடித்து தள்ளப்பட்ட த.வெ.க அலுவலகம்… எங்கு தெரியுமா..?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்தியால்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் இளைஞரணி சார்பில் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் நெடுஞ்சாலையை  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் காரணமாக…

Read more

“வீடியோ கால்” மூலமாக சிகிச்சை…. மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்த 4 வயது சிறுவன்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பெருமாள் கோவில் தெருவில் தினேஷ்-பார்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 4 வயது மகன் ரோகித் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிறுவனுக்கு காய்ச்சல் இருந்ததால் சென்னை அயனாவரத்தில் இருக்கும் பிரபல தனியார்…

Read more

“முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு தலையில் அரிவாள் வெட்டு”… திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகத்தூர் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிகத்தூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆன சேகுவாரா…

Read more

திருமணமான 6 நாட்களில்…. புதுமாப்பிள்ளை செல்போனிலிருந்து வந்த கால்… ஷாக்கான குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காசிரெட்டிபேட்டை பகுதியில் உதயகுமார்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பியூட்டிஷியனாக வேலை பார்த்தார். இந்த நிலையில் உதயகுமாருக்கும் ஆந்திராவை சேர்ந்த பவித்ரா(25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் புதுமண தம்பதியினர்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன்…. கால்பந்து கோல் கம்பம் விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆவடி விமானப்படை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படை முகாம் மைதானத்தில்…

Read more

வீட்டிற்கு வந்த “டாக்டர்….” அழுகிய நிலையில் தந்தை-மகள் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்…. பகீர் தகவல்கள்….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாமுவேல்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டார். சாமுவேலுக்கு துணையாக அவரது மகள் சிந்தியா(35) இருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக வீடு போட்டி கிடந்தது ஏன நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம்…

Read more

ஐயோ.. இப்படியா ஆகணும்….? கால்கள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்மாபேட்டை கிராமத்தில் முல்லைவேந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்வதற்காக திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயிலில் முல்லைவேந்தன்…

Read more

“உன்ன தான் லவ் பண்றேன்…” சிறுவனுடன் உல்லாசம்…. 2 குழந்தைகளின் தாய் செய்யுற காரியமா இது..? போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் 16 வயதுடைய சிறுவன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுவனின் வீட்டிற்கு அருகே திருமணமான வினோதினி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில்…

Read more

வேலைக்குச் சென்ற பெற்றோர்… மாலையில் வீட்டிற்கு திரும்பிய போது… பெற்ற மகளை இந்தக் கோலத்திலா பார்க்கணும்… தீராத வேதனை..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் சரவணன் தீபா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் மகள் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களுடைய மகன் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்க்கிறார். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் வேலைக்கு…

Read more

என்னை Love பண்ண மாட்டியா..? கோபத்தில் காதலித்த பெண்ணின் மீது கொடூர தாக்குதல் நடத்திய வாலிபர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம் பெண் (23). இவர் மதுரவாயல் அடுத்துள்ள நும்பல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே மாங்காடு பகுதியில் கோவூர் நகரில் வசித்து வருபவர் ஈனோக்(29). ஈனோக் அந்த…

Read more

“எலுமிச்சை பழம் பறிக்க சென்ற பெண்”… சட்டென நடந்த விபரீதம்… ஐயோ உயிரே போயிடுச்சே… கதறி துடிக்கும் உறவினர்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வரதாபுரம் கிராமத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லோகேஸ்வரி (26). இவர் நேற்று  தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் உள்ள எலுமிச்சை மரத்திலிருந்து எலுமிச்சை பழத்தை பறிப்பதற்காக சென்றுள்ளார். அவர் வீட்டின் மாடியில் இருந்த ஒரு…

Read more

வீட்டிற்கு வெளியே அலறிய மகன்…. “நண்பர்கள் சேர்ந்து…” ஓடி வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ரமேஷ்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் மகன் உள்ளார். நேற்று முன்தினம் லதாவின் மகன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற விஷால் நித்தின்(22), பிரேம்(22) தரணி(23)…

Read more

ஐயோ… இப்படியா நடக்கணும்…! தாய் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியூர் கிராமத்தில் ஏழுமலை-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சந்தோஷ் தனது தாய் கீதாவுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது மணல் ஏற்றி வந்த லாரி…

Read more

சீட் மாறி உட்கார முயன்ற பெண்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியில் மாலந்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கவிதா (40). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் உறவினர் ஒருவர் இறந்ததால் அவரது இறுதி சடங்குக்கு செல்வதற்காக கும்மிடிப்பூண்டி அரசு பேருந்தில்…

Read more

பட்டப்பகலில் கடைக்குள் நுழைந்து… பெண்ணுக்கு நடந்த கொடூரம்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அருகில் ஆரம்பாக்கம் பகுதியில் டயர் வியாபாரம் பார்த்து வருபவர் கோமதி (38). இவர் சம்பவ நாளன்று கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் கோமதியை கடைக்கு உள்ளே வைத்து பூட்டி…

Read more

Breaking: கனமழை எச்சரிக்கை… தேர்வுகள் ஒத்திவைப்பு… நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறி கரையை கடக்க இருப்பதால் தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் மழை வெளுத்து வாங்குகிறது. மழை காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில்…

Read more

“குட்டையில் கால் கழுவ இறங்கிய சிறுவர்கள்”… நொடிப்பொழுதில் நேர்ந்த பயங்கரம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கன்னிகாபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆறுமுகம் மற்றும் முருகேசன் என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இதில் ஆறுமுகத்திற்கு பிரவீன் என்ற 10 வயது மகனும், முருகேசனுக்கு கிரிநாத் என்ற 10 வயது மகனும் இருந்துள்ளனர். சிறுவர்கள்…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரையில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நவம்பர் 15-ல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துலா உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றங்கரையில் துலா கட்ட உற்சவம் அங்குள்ள சிவன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த நிலையில் அங்குள்ள காவிரி ஆற்றில் பக்தர்கள்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நவம்பர் 13-ல் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவாரூர் மாவட்டத்திற்கு தற்போது நவம்பர் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது முத்துப்பேட்டை ஜாம்பவானோடை தர்கா கந்தூரி விழாவில் வெளிநாடுகளில் இருந்தும், நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஜாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான…

Read more

“என் பிள்ளையை இப்படி பண்ணிட்டானே”…. பெற்றோர்கள் கதறல்… காதல் தொல்லையால் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் …!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் கொண்டாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு 19 வயதில் மகள் இருந்துள்ளார். இந்த இளம் பெண் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே …

Read more

TAX கட்டாத பணக்காரர்கள்…‌ “பல்சர் பைக்கில் வந்து பிச்சை எடுக்கும் நபர்”… ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா…?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் ரமேஷ் ‌(47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுல் (35) என்ற மனைவியும்,11-ம் வகுப்பு படிக்கும் ஜோதி‌ (17) என்ற மகளும், 12-ம் வகுப்பு படிக்கும் தனுஷ் (18) என்ற மகனும், 10-ம் வகுப்பு…

Read more

கல்யாணமாகி 45 நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள இப்படியா நடக்கணும்… புது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… கதறி துடிக்கும் புது மாப்பிள்ளை…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிவேடு பகுதியில் நாகார்ஜுனா (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 45 தினங்களுக்கு முன்பாக விஷ்வ பிரியா (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

Other Story