65 வயதில் திருமண ஆசை… பெண்ணை நம்பி சென்ற சித்த மருத்துவருக்கு ஷாக்… போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டியை சேர்ந்த ராமநாதன்(65) என்பவர் சித்த மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்டதால் ராமநாதன் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து…

Read more

மண் கடத்துவதாக வந்த தகவல்… விசாரணைக்கு சென்ற காவல் ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர்… போலீஸ் அதிரடி…!

திருவண்ணாமலை மாவட்டம் நவாப் பாளையம் ஊராட்சி மிருகண்டா நதி அணையின் அருகே செங்கல் சூளை ஒன்று உள்ளது. அங்கு மண் கடத்தப்படுவதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜன் செங்கல் சூளைக்கு சென்றுள்ளார்.…

Read more

“உன்னால என்ன பண்ண முடியும்….?” சிறுவனை கொலை செய்து…. 2 ஆண்டுகளுக்கு பிறகு தெரிந்த உண்மை…. சிக்கிய உறவினர்கள்…. பகீர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் இடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இவர்களது மூத்த மகன் தாமோதரனுக்கு 25 வயது ஆகிறது. சுமார் 15 வருடங்கள் கழித்து 2014 ஆம் ஆண்டு தமிழரசி…

Read more

பெரும் சோகம்…! 2 பேர் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி… நண்பரின் பிறந்தநாளுக்கு பேனர் கட்டிய போது நடந்த விபரீதம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்தவர் லோகேஷ். இவரது நண்பர் தனுஷ் குமார். இந்த நிலையில் நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி லொகேஷும், தனுஷ் குமாரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேனரின் மேல்…

Read more

“போலீஸ்காரர் மீது சந்தேகம்”… மகளை காணாமல் பரிதவிக்கும் விவசாயி… தீவிர விசாரணை…!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த  கிராமத்தில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 24 வயதான எம்.ஏ பட்டதாரி மகள் ஒருவர் உள்ளார். கடந்த 3-ம் தேதி இந்த பெண் திடீரென காணாமல் போனார். அதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி காவல்…

Read more

“வயக்காட்டில் குத்துச்சண்டை”… கட்டிப்பிடித்து உருண்டு பயங்கரமாக தாக்கி கொண்ட மாமியார்-மருமகள்… பரபரப்பு சம்பவம்..!!

சமூக வலைதளத்தில் ஒரு மாமியாரும் மருமகளும் பயங்கரமாக சண்டை போடும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் அருகே உள்ள பகுதியில் சக்கரவர்த்தி மற்றும் சின்ன பாப்பா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும்…

Read more

“அப்பா… வேண்டாம் பா…” மகளை நெருங்கிய தந்தை… உயிரை விட்ட மனைவி…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே இருக்கும் கிராமத்தில் 49 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 15 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மனைவியை வீட்டில் இல்லாத நேரம் தொழிலாளி தனது மூத்த மகளுக்கு பாலியல்…

Read more

புகழ்பெற்ற கோவில்…! பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு…. கோவில் இணை ஆணையரின் அதிரடி உத்தரவு….!!

கோயில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கோயில் ஊழியர் சதீஷ் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு…

Read more

மாணவனை துடைப்பத்தால் தாக்கிய விவகாரம்…! சத்துணவு ஊழியர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு திட்டம் தொடர்பாக நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஒன்றில் சத்துணவு பெற சென்ற மாணவனுக்கு முட்டை வழங்கப்படாதது குறித்து மாணவன் கேள்வி எழுப்பியபோது, சத்துணவு ஊழியர்களால் தாக்கப்பட்ட…

Read more

முட்டை ஏன் தரல…? தட்டி கேட்ட மாணவனை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு திட்டம் தொடர்பாக நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஒன்றில் சத்துணவு பெற சென்ற மாணவனுக்கு முட்டை வழங்கப்படாதது குறித்து மாணவன் கேள்வி எழுப்பியபோது, சத்துணவு ஊழியர்களால் தாக்கப்பட்ட…

Read more

நீச்சல் கற்றுக்கொள்ள கிணற்றுக்கு சென்ற 2 மாணவிகள்…. நொடி பொழுதில் ஏற்பட்ட விபரீதம்…. பெரும் சோகம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சதுப்பேரிபாளையத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் சிவரஞ்சனி மற்றும் மோனிஷா, விடுமுறை நாளை பயன்படுத்தி நீச்சல் கற்றுக்கொள்ள ஜெயமுருகன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றுக்கு சென்றனர். அவர்களுடன் தோழிகளான தன்ஷிகா மற்றும் ஹன்சிகாவும் சென்றிருந்தனர்.…

Read more

பெரும் அதிர்ச்சி…! “வீடு புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு”… தி.மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மெய்யூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தமாள் என்ற மனைவியும் குமரேசன் மற்றும் லோகேஷ் என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பாக…

Read more

“அடிக்காதடா… வலிக்குது…” கெஞ்சிய தாய்…. தலைமுடியை பிடித்து அடித்து, உதைத்து தூக்கில் தொங்க விட முயன்ற மகன்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஒடுகத்தூர் அருகே சந்தைமேடு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மூதாட்டி அலமேலு, ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். அவருடைய மகன் அருண்குமார், வேலைக்கு செல்லாமல் மதுபழக்கத்தில் முழுமையாக அடிமையாகி விட்டார். திருமணமாகி…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவர்கள்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!! கதறும் குடும்பத்தினர்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டியை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். அவரது மகன் பரத்(8) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மகன் தேவனேஷ். நேற்று பரத்தும், தேவனேஷும் வீட்டின் அருகே…

Read more

“வாங்க… தியானம் செய்யலாம்…” சுற்றுலா பயணியை துன்புறுத்தி பலாத்காரம் செய்த வாலிபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திருவண்ணாமலை மகா தீப மலையில் தியானத்தில் இருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 46 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் புகாரின் பேரில் சுற்றுலா வழிகாட்டி வெங்கடேசன் (36) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம்…

Read more

“எங்கள் உயிருக்கு ஆபத்து”… தொடர்ந்து மிரட்டல் வருது… காதல் மனைவியுடன் சமூக ஆர்வலர் போலீசில் தஞ்சம்.. பரபரப்பு புகார்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தலையாம்பள்ளம் கிராமத்தில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட நிலையில் பெண்ணின் வீட்டில்…

Read more

“காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு”… ஆத்திரத்தில் காதலியை அடித்து கிணற்றில் தள்ளி கொலை… போலீஸ் கனவோடு படித்து வந்த காதலன் கைது..!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஷ்னி என்ற 21 வயது மகள் இருந்துள்ளார். இவர் காலேஜ் படிப்பை முடித்த நிலையில் போலீஸ் வேலையில் சேர்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். இவர் இதற்காக ஒரு…

Read more

ஐயோ.. இப்படி பண்ணிட்டாங்களே…! கணவரை பார்த்து கதறி அழுத கர்ப்பிணி பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். தற்போது விக்னேஷின் மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் விக்னேஷின் நெருங்கிய நண்பர்…

Read more

“படிக்க போன பிள்ளையை காணலையே…” பரிதவித்த பெற்றோர்… காதலனின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டம் பாடகம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் ரோஷினி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு போலீஸ் வேலையில் சேர்வதற்காக தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அதே பயிற்சி மையத்தில் அலங்கார மங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும் படித்தார். இந்த…

Read more

17 வயது சிறுமியின் உடல் நிலையில் திடீர் மாற்றம்… தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒரு மாதத்திற்கு பின் சிக்கிய வாலிபர்..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த மாணவி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு திடீரென உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த மாதம் 9-ம்…

Read more

“3 சென்ட் நிலம்”… வயதான மூதாட்டின்னு கூட பார்க்காம… உயிரோடு தீ வைத்து எரித்த 4 பேர்… தி. மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சென்ட் நிலத்திற்காக விருதம்பாள் என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான விருதம்பாள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்தார்.…

Read more

நிர்வாணமாக நிற்க வைத்த நண்பர்கள்…. வியாபாரியை அடித்து சித்திரவதை செய்த கொடூரம்…. பகீர் பின்னணி….!!

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜபருல்லா. இவர் ஆடுகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜபருல்லா தீபன் என்பவரிடம் 22.50 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடனை திருப்பி கொடுக்காததால் ஜபருல்லாவுக்கும்…

Read more

வேண்டாம் டீச்சர்… வலிக்குது…! அலறிய 7-ஆம் வகுப்பு மாணவர்…. தலைமைஆசிரியர் செய்த காரியம்…. வேதனையில் பெற்றோர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவருக்கு சச்சின் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சச்சின் உணவு இடைவேளையின் போது விளையாடிக் கொண்டிருந்தார்.…

Read more

கணவன், மனைவி மர்மமான முறையில் உயிரிழப்பு….வாயில் நுரை தள்ளி… நடந்தது என்ன …..விசாரணையில் போலீஸ்…..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜாராம்(58) -சாமுண்டீஸ்வரி(49) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் நேற்றிரவு தங்களுடைய வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கினர்.…

Read more

அடேங்கப்பா…! திருவண்ணாமலை கோவில் உண்டியல் காணிக்கை எவ்ளோ தெரியுமா…? வெளியான தகவல்….!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் அண்ணாமலையார் கோவிலில் தை மாத பௌர்ணமி உண்டியல் வருவாய் எண்ணும்…

Read more

“இன்ஸ்டா பழக்கத்தால் வந்த வினை”… கர்ப்பமான 13 வயது சிறுமி… பேரதிர்ச்சியில் பெற்றோர்… லாரி ஓட்டுநர் கைது..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் சத்தியமூர்த்தி (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு 13 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்த சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆசை வார்த்தைகளை…

Read more

“சாலையை கடந்த மூதாட்டி”… சொகுசு காரால் நொடி பொழுதில் உயிரிழந்த பரிதாபம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சாலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த சாலை வழியாக வந்த சொகுசு கார் ஒன்று வேகமாக மூதாட்டியின் மீது இடித்தது. கார் வேகமாக மோதியதால் மூதாட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.…

Read more

உன்னை பார்க்கணும்..! நேரில் வா.. ஆசையாக அழைத்த இன்ஸ்டா காதலன்… கூடவே இருந்த நண்பன்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பகீர்..!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாவக்கரை பகுதியில் ரூபன் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் ஓட்டுனராக இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு 20 வயது பெண்ணுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழகினார். இந்த பெண் தண்டாரம் பட்டு கிராமத்தைச்…

Read more

சுடுகாட்டுக்கு அழைத்து சென்ற காதலன்…. நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாவக்கரையில் ரூத்வேந்திரன் (26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூத்வேந்திரன் 20 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இந்த நிலையில் உன்னை நேரில்…

Read more

பக்தர்களே..! தை பௌர்ணமியில் திருவண்ணாமலை போறீங்களா… கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்…!!

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக ‌ பௌர்ணமி போன்ற தினங்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள பாதையில் பக்தர்கள்…

Read more

“எனக்கு தராம நீயே அனுபவிப்பியா”..? நியாயத்திற்காக சென்ற தம்பி… கோபத்தில் மண்வெட்டியால் ஒரே போடு… அண்ணன் செஞ்ச கொடூரத்தால் பறிபோன உயர்..!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்முடியனூர் கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசு (55), புருஷோத்தமன் (53) என்ற மகன்கள் இருக்கிறார்கள். இதில் பாலு ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை மகன்கள் இருவரும் பிரித்துக் கொண்டு விவசாயம்…

Read more

வீடு புகுந்து வாலிபரை கொன்ற கும்பல்…. மனைவி, பணிப்பெண் உள்பட 4 பேர் கைது…. திடுக்கிடும் தகவல்கள்….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிறுநாத்தூர் மதுரா சாலையூகிராமத்தில் கார்த்திகேயன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இ சேவை மையம் நடத்தி வந்த கார்த்திகேயன் கடந்த 28ஆம் தேதி வீட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது…

Read more

பயங்கர சத்தத்தை கேட்டு பதறிய உறவினர்கள்…. நண்பருடன் உயிருக்கு போராடிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கட்ட மடுவு பகுதியில் சிபிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் சிபிராஜும் அவரது நண்பரும்…

Read more

சாமிக்கே டஃப் கொடுத்த நபர்… 3 கிலோ தங்க நகைகளுடன் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தொழிலதிபர்..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடாவில் வசிக்கும் தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வந்துள்ளார். இவர் துபாயில் ஹோட்டல் வைத்து…

Read more

துரத்தி துரத்தி பெண்ணை அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்…கொலையாளி கொலை செய்துவிட்டு மது அருந்திய கொடூர சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அடுத்த கண்ணமங்கலம் சின்னபுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜோதிலட்சுமி. இவர் ஆடு வளர்ப்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டு அருகில் சுரேஷ் என்பவரும் அதே தொழிலை செய்து வந்தார். ஒரே…

Read more

எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க… இன்னும் எத்தனை நாள் வெயிட் பண்ண… வேதனையில் வாலிபர் விபரீத முடிவு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் தாலுகா பெரியபாலியபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ராமு. இவருக்கு விஜயகுமார்(29) என்ற மகன் இருந்துள்ளார். விஜயகுமார் சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு வலது கை, கால்கள் சற்று ஊனக் குறைபாடு உள்ளவர். இந்த நிலையில் தனக்கு திருமணம் செய்து…

Read more

உனக்கு மட்டும் எப்படி குழந்தை பிறந்துச்சு….? ஆத்திரத்தில் மருமகள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காளசமுத்திரம் பகுதியில் ராமன் கோவிந்தம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிராலன் என்ற மகனும், தேவிகலா என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிக்கு ஹரிணி என்ற மகளும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் சென்ற 4 பேர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!

சென்னை வியாசர்பாடியில் யாசர்(45), அவரது மனைவி பிரியா(40) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என்ற 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் யாசர் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில்…

Read more

“எங்க வேலை முடிஞ்சது…” விடுதி அறையில் தாய், மகன், மகள்…. சிக்கிய 10 பக்க கடிதம்…. பரபரப்பு சம்பவம்….!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சூரியலிங்கம் சன்னதி எதிரில் டிவைன் ஃபார்ம் ஹவுஸ் என்னும் பெயரில் தனியாருக்கு சொந்தமான பண்ணை வீடு தங்கும் விடுதி உள்ளது. இங்கு சென்னையை…

Read more

“முக்தி அடைய போகிறோம்…” ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்தி அடைய போவதாக அவர்கள் எழுதி வைத்த கடிதம், வீடியோ பதிவு ஆதாரம் கிடைத்துள்ளது. இது…

Read more

ஆன்மீகப் பயணம் “இறைவனிடம் செல்கிறோம்”…. ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை….!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் யாசர் – ப்ரியா தம்பதி. இந்த தம்பதிக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என ஒரு மகள் மகன் இருந்தனர். இந்த குடும்பம் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இவர்களுக்கு சொந்தமான…

Read more

திருமணமாகி 4 நாள்தான் ஆகுது… சென்னை வாலிபர் அழைத்ததால் தாலியை கழற்றிவிட்டு ஓடிய புதுப்பெண்… பரிதவிப்பில் புது மாப்பிள்ளை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 24 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்த நிலையில் சென்னையில் உள்ள வண்டலூர் பகுதியில் சேர்ந்த ஒரு வாலிபர் குடும்பத்துடன் வந்து அவர்களிடம் பெண் கேட்க…

Read more

பிரசவத்தில் தாய் சேய் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்.. மருத்துவமனை மீது பரபரப்பு புகார்… !!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் இரும்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் கோடீஸ்வரன்(26). இவருக்கு அனிதா(24) என்ற மனைவி இருந்துள்ளார். கோடீஸ்வரன் ஆவடி பட்டாலியன் படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கோடீஸ்வரனின் மனைவி அனிதா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் டிசம்பர்…

Read more

தி.மலை தீபத் திருவிழா… பக்தர்களுக்கு அனுமதி கிடையாது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 4-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் சமீபத்தில் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் நிலையில் வருகிற…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிச. 12-இல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் தற்போது…

Read more

“சோசியல் மீடியா பழக்கம்”…. வீட்டிலிருந்து மாயமான 8-ம் வகுப்பு சிறுமி… 6 பேரால் நடந்த கொடூரம்… தி.மலையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜேடர்பாளையம் அருகே ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி திடீரென  வீட்டில் இருந்து மாயமானதால் பெற்றோர் ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

Breaking: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் இந்த விழாவை காண உள்ளூர் மட்டும் என்று வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். இதன் காரணமாக நேற்று முதல் 9 நாட்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

Read more

Breaking: திருவண்ணாமலை தீபத் திருவிழா… 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை….!!

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவினை காண தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் செல்வார்கள். வருகிற 13-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

திருவண்ணாமலை நிலச்சரிவு…‌ மேலும் ஒருவரின் உடல் மீட்பு.. தொடரும் மீட்பு பணி..!

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது/ இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பர…

Read more

தொடர் கனமழை…. தீபமலை கோவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து…. பெரும் அதிரிச்சி….!!!

வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இந்த பாறை…

Read more

Other Story