“ஹேர்டையரை குடித்து உயிரை விட்ட மனைவி”… போலீஸ் விசாரணைக்கு பயந்து சேலையால்… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் நந்தகுமார் என்ற 27 வயது வாலிபருக்கும் கடந்த…

Read more

“14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… அதுவும் செல்போன் மூலம்… அதர்ச்சியில் உறைந்த பெற்றோர்… வாலிபர் கைது..!!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சின்னதுரை என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் பிஎஸ்சி முடித்துள்ளார். இந்த வாலிபர் ஒரு 14 வயது சிறுமிக்கு செல்போன் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது செல்போனில் பேசி தொடர்ந்து சிறுமிக்கு அவர்…

Read more

“சிறுவனைக் கொன்று காட்டில் புதைத்த கொடூரம்”… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!

நெல்லையில் சிறுவன் ஒருவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை டவுண் பகுதியில் குருநாதன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் அருகே உள்ள காட்டில் ஒரு சிறுவனை கொலை செய்து புதைத்ததாக காவல் துறையினருக்கு தகவல்…

Read more

இந்த மனசு தான் கடவுள்…! “சாலையில் கிடந்த தங்க சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்த நபர்”… போலீஸ் எஸ்.பி பாராட்டு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் தேரடி தெரு அருகே கீழப்பத்தனேரியை சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவின் வழியே சென்று கொண்டிருந்தபோது கீழே 10 கிராம் மதிப்புள்ள தங்க தாலி செயின் ஒன்று கிடந்துள்ளது. அதனை…

Read more

“தாயின் கண் முன்னே துடித்துடித்து பலியான மகன்”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் அருகே உள்ள சீதப்பற்நல்லூர் சிறுக்கண்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் மாதேஷ் (6). மாதேஷ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மாதேஷும் அவரது தாயாரும்…

Read more

“3 வயது மகளை விட்டுவிட்டு பிரிந்து சென்ற மனைவி”… வேதனையில் கணவன் எடுத்த விபரீத முடிவு… உயிருக்கு போராடும் குழந்தை.. நெல்லையில் அதிர்ச்சி..!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குமார் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால்…

Read more

நெல்லையில் பயங்கரம்…!! “இரவோடு இரவாகக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட வாலிபர்”.. உடலை தோண்டி எடுத்த போலீசார்.. 2 பேர் கைது‌.. பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் சாலியர் தெரு குருநாதர் கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி விரைந்து சென்ற நெல்லை மாநகர துணை போலீஸ்…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” 6 வயது சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் சீதப்பற்பநல்லூரில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சூறைக்காற்று வீசியது. அப்போது தென்னை மரத்தின் ஓலைகள் விழுந்து மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது. காலை வரை மின்சாரம்…

Read more

“என்கிட்ட பேசிட்டு இருந்தியே மா…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை…. கண்கலங்க வைக்கும் சம்பவம்…!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(19). இவர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு ஆங்கில பாடப்பிரிவில் படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் குஜராத்தில் இட்லி கடை நடத்தி வருகின்றனர். கலைச்செல்வி மானூரில் உள்ள வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார் கடந்த…

Read more

“நண்பரின் சகோதரிக்கு திருமணம்….” வாலிபரின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(24). இவர் வள்ளியூரில் நடைபெற்ற தனது நண்பரின் சகோதரி திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் கேசவனேரி சாலையில் சென்ற போது வேகத்தடையில் பாலசுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிள்…

Read more

“அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பகீர்”… பேராசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார்… நெல்லையில் அதிர்ச்சி.!

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் தங்களுக்கு தொடர்ந்து  பாலியல் தொல்லை நடந்து வருவதாக  புகார் கொடுத்துள்ளனர். அதாவது சித்த  மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் அந்த மாணவிகள் 2…

Read more

மக்களே கவனமா இருங்க….! ஜிப்லி புகைப்படங்கள்…. நெல்லை போலீஸ் எச்சரிக்கை….!!

மக்களுக்கு ஜிப்லி புகைப்படங்கள் மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புகைப்படங்களை ஜிப்லியாக மாற்றும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நெல்லை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. AI தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை சம்பந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. நம்பகமான…

Read more

பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர்…. இருக்கையிலேயே மயங்கி விழுந்து இறந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் இருந்து அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மாரியப்பன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த நிலையில் பேருந்தை இயக்கி கொண்டிருந்த போதே மாரியப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மாரியப்பன் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையிலேயே…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

நெல்லை மாவட்டத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சுகுமார் 11.4.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை அரசு பொது தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விடப்பட்டுள்ளது என்றும்,அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும்…

Read more

கொளுத்தும் வெயில்..!! “கலெக்டர் ஆபீஸில் மயங்கி விழுந்து 55 வயது நபர் மரணம்”… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக நெல்லையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் நேற்று 98.5 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில்…

Read more

பெரும் சோகம்…!! 6, 2 வயது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய்… போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வலங்கப் புலி சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர மகேந்திரன். இவரது மனைவி மகேஷ் (30). இவர்களுக்கு சுதர்சன் (6) மற்றும் முகிலன் (2) மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த…

Read more

முன்விரோதம் காரணமாக தகராறு… வாலிபரின் கொடூர செயல்….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு அவரது தோட்டத்தில் வயர் திருடு போனது. அதனை அதே பகுதியை சேர்ந்த முத்துராமன்(35) என்பவர் திருடியதாக வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம்(45) முருகனிடம் கூறினார். இதனை…

Read more

“கணவரும், சகோதரரும் மிரட்டுறாங்க….” பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் வீரமநல்லூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் முத்துலட்சுமி தனது பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை…

Read more

“தங்க வேலுக்கு வயசு 75″… செப்பு பட்டயத்தில் தெரிந்த ஆச்சரிய உண்மை… அசத்திய கல்லூரி மாணவி…!!

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலில் சிறப்பு பட்டயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் மீது மக்கள் கொண்ட பக்தியால் நேர்த்திக்கடனாக விலை உயர்ந்த பொருட்களை நன்கொடையாக செலுத்தி வந்தனர். அந்த வகையில் வைரம் பதித்த தங்கவேல் ஒன்று…

Read more

“பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறல்”… கடிதம் எழுதிவிட்டு தற்கொலை… சிக்கிய மத போதகர் … கோர்ட் அதிரடி..!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்தவர்  ஜோசுவா இம்மானுவேல்,  இவருடைய சொந்த ஊர் கோவில்பட்டி ஆகும் .  இந்நிலையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான  இவர் பெண்களை குறி வைத்து பில்லி சூனியம் போன்றவற்றை ஜெபம் செய்து அகற்றுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! “கல்லூரி மாணவியை அறையில் பூட்டி வைத்து”… பேராசிரியர் செஞ்ச கொடூரம்… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர். இந்த மாணவி படிக்கும் கல்லூரியில் ஆனந்த் ரவி என்ற 40 வயது நபர் பேராசிரியராக பணிபுரிந்து…

Read more

“ரீல்ஸ் மோகம்”… இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் போஸ்… தட்டி தூக்கிய போலீஸ்… இதெல்லாம் தேவைதானா…?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீதற்பநல்லூர் அருகே வேளாண்குளம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன் (26). இவர் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இரு தரப்பினருக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படம்…

Read more

“2 பிஞ்சு குழந்தைகள்…” வெளிநாட்டில் கணவர்… இளம்பெண் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுராஜன். அவரது மனைவி அன்பரசி(30). இவர்களுக்கு திருமணமாகி 7 வயது மகனும், 3 வயது மகளும் உள்ளனர். ஏசுராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அன்பரசி தனது வீட்டில்…

Read more

“கணவர், சகோதரர்கள்….” கருணை கொலை செய்யுங்க ஐயா…. இளம்பெண் அளித்த மனு…. அதிர்ச்சி சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் கருங்காடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண், தனது குடும்ப சூழ்நிலையை விவரித்து அதற்கான தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தை நாடி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவொன்றை அளித்த மகாலட்சுமி, பின்னர் செய்தியாளர்களிடம் தனது துயரத்தைக்…

Read more

“நெல்லையை உலுக்கிய ஜாகீர் உசேன் படுகொலை”… 11-ம் வகுப்பு மாணவன் அதிரடி கைது… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!!

திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான ஜாகீர் உசேன் என்பவர் மசூதியில் தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது கடந்த 18ஆம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு…

Read more

“என் உயிருக்கு ஆபத்து…” ஜாகீர் உசேனின் மகன் வெளியிட்ட வீடியோ… 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…!!

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 18-ஆம் தேதி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய ஜாகீர் உசேன் மீது, மூன்று பேர் கொண்ட…

Read more

வேலைக்கு போன இடத்தில் இப்படியா ஆகணும்…! துடிதுடித்து இறந்த 2 தொழிலாளர்கள்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டம் கொக்கரகுளம் உச்சமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (55). இவரது வீட்டில் கழிவறை சீரமைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் வேலாயுதம் (30) என்பவர் மோட்டார் சுவிட்சை போட்டு புதிதாக கட்டிய சுவருக்கு தண்ணீர் பாய்ச்சி…

Read more

“நெல்லையில் தான் ரொம்ப அதிகம்”… 5 வருஷத்தில் 285… RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

நெல்லை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 285 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020 முதல் 2024 வரை, நெல்லை புறநகரில் 211 கொலைகளும், நெல்லை மாநகரில் 74…

Read more

“என்னை பொதுத் தேர்வுக்கு என் அப்பா தான் வழி அனுப்பி வச்சாரு”… ஆனால் திரும்பி வந்தா அவரு இல்ல… கதறும் 12-ம் வகுப்பு மாணவி…!!

நெல்லையில் உள்ள பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கால்நடை பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஒரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியின் 2-வது மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.…

Read more

Breaking: ஓய்வு பெற்ற SI ஜாஹீர் உசைன் கொலை… குற்றவாளியை துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த போலீஸ்…!!

முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மூன்று மாதங்களுக்கு முன்பே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் புகார் அளித்துள்ளார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நெல்லையில் நேற்று ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்…

Read more

“என் ரூமுக்கு வா…” மாணவி மீது ஆசைப்பட்ட 54 வயது ஆசிரியர்… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாவடி புத்தூரை சேர்ந்த மோகன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம்…

Read more

சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்… ஆபாசமாக பேசிய டாக்டர்… யாரைத்தான் நம்புவது…? பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு பணகுடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் தினந்தோறும் சிகிச்சைக்காக வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

“உடம்பு சரியில்லை…” ஹாஸ்பிடலுக்கு சென்று டாக்டரின் பேச்சை கேட்டு ஷாக்கான பெண்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக வேலை பார்க்கிறார். இவருக்கு 48 வயது ஆகிறது. இந்த நிலையில் ஒரு பெண் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது பாலச்சந்தர் அந்த…

Read more

தந்தை இறந்த துயரத்திலும்… 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத சென்ற மாணவன்… பெரும் சோகம்…!!

தென்காசி சங்கரன்கோவில் அருகே பாட்டாத்தூரில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு வினித் குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அய்யனார் இன்று வழக்கம் போல் வேலைக்கு…

Read more

தனியறைக்கு அழைத்து சென்ற உடற்கல்வி ஆசிரியர்… பதறி போய் ஓடி வந்த சிறுமி…. ஷாக்கான பெற்றோர்… போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் ஒரு மாணவி தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த மாணவி அரசு மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கும்…

Read more

“2021 முதல் 2025 வரை”… 1095 பேர் வன்கொடுமையால் பாதிப்பு… நெல்லை குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!

பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் வக்கீல் இசக்கி பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு பல்வேறு தகவல்களை கேட்டு மனு அனுப்பி இருந்தார். இதற்கு நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…

Read more

பிறந்தநாள் அதுவுமா இப்படி ஆகிட்டே…! விபத்தில் சிக்கி பலியான வாலிபர்…. நண்பர் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ்(20). அவரின் நண்பர் கதிர்(21).இருவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம்  இன்பராஜின் பிறந்தநாள். அன்று காலை இன்பராஜும், கதிரும்  மோட்டார் சைக்கிளில்…

Read more

பெல்ட்டில் சிக்கிய கை…. நொடியில் எந்திரத்தில் சிக்கி பலியான ஆப்பரேட்டர்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மங்கம்மாள் சாலை பகுதியில் எம்.சாண்ட் குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியை அரவிந்தன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சாமுவேல் என்பவர் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சாமுவேல் கல் அரைக்கும் இயந்திரத்தை இயக்கி கொண்டிருந்தார்.…

Read more

விளம்பர பேனர் அமைக்க சென்ற வாலிபர்கள்… “கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்”… பரிதாபமாக போன உயிர்..!!!

நெல்லை அருகே கங்கைகொண்டான் ராஜபதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (30) மற்றும் சதீஷ்முருகன் (30) ஆகிய இருவரும் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் அருகே விளம்பர பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலை செய்து கொண்டிருந்த போது, அருகிலிருந்த மின்மாற்றியின் அருகே வைக்கப்பட்டிருந்த…

Read more

போடு செம…! கன்னி வெடிகளை கண்டுபிடிக்கும் ஸ்மார்ட் ஷூ… முதல் பரிசை வென்ற நெல்லை மாணவர்…. குவியும் வாழ்த்துகள்…!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சாலமோன் டேவிட் என்பவர் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது டேவிட் தமிழ்நாடு ஐந்தாம் பாட்டாலியன் என்சிசியில் இருக்கிறார். இந்த நிலையில் சாலமோன் டேவிட் அபாயகரமான…

Read more

1 இல்ல 2 இல்ல பல லட்ச ரூபாய்…! யானை தந்தத்தை கடத்திய 5 பேர் கைது…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது  ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அழகியநம்பி (44) என்பவர் மோட்டார்சைக்கிளில்  அந்த வழியாக வந்தார். உடனே அதிகாரிகள் …

Read more

“சொந்த ஊருக்கு போன ஐடி ஊழியர்”… வந்ததோ விபரீத ஆசை… காட்டுக்குள் ஓரினச்சேர்க்கை… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காட்டில் வசித்து வந்தவர் ஒரு ஐடி ஊழியர். இவர் கடந்த 15 ஆம் தேதி சொந்த ஊரான களக்காடுக்கு வந்துள்ளார். இவர் கிரிண்டர் ஆப் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சுடலை (20) என்ற…

Read more

அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் வளாகத்தில் தள்ளு முள்ளு… நெல்லை காவல்துறை விசாரணை…!!

அய்யா வைகுண்டர் ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று மார்ச் 4 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அய்யா வழியை பின்பற்றுபவர்கள். இந்த விழாவினை கொண்டாடி வருகின்றனர். இதேபோன்று நெல்லை மாநகர காவல் துறை பாளையங்கோட்டை காவல்…

Read more

பொதுத்தேர்வில் இறந்த தாய்… வேதனையிலும் EXAM எழுத சென்ற 12-ம் வகுப்பு மாணவன்.. முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கணவரை இழந்த சுபலட்சுமி என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதய நோய் பாதிப்பால் போராடி வந்துள்ளார். இவருடைய மகன் சுனில் குமார் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம்…

Read more

தாய் இறந்த தூக்கத்திலும்…. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவன்… பெரும் சோகம்…!!!

நெல்லை வள்ளியூர் அருகே தனது தாய் இறந்த துக்கத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவன் சுனில் குமார். கடந்த 6 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த தாய் திடீரென இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனால் மாணவன் அதிர்ச்சி அடைந்தார். ஆனால்…

Read more

“வாழ்க்கையை வெறுத்துட்டேன்…” மகளுடன் வந்து தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது அழகநேரியை சேர்ந்த இசக்கி என்பவரது மனைவி வள்ளி தனது மகள் ரம்யாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார். இந்த நிலையில் வள்ளி தனது சேலைக்குள்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “காதலை ஏற்காததால் பள்ளி ஆசிரியை கடத்தல்”… பட்டப்பகலில் துணிகரம்… நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கட்டாலங்குளம் பகுதியில் ராஜு (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஒரு செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் 24…

Read more

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது அய்யா வைகுண்டரின் 193-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

“பொய் குற்றச்சாட்டு சொல்லி அடிச்சிட்டாரு…” எஸ்.ஐ மீது புகாரளித்த விவசாயி…. மனித உரிமைகள் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் கஸ்பா வில்லியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி தனியார் காற்றாலை நிறுவனம்…

Read more

பட்டப்பகலில் நுழைந்த மர்ம நபர்கள்…. பெண்ணின் கை,கால்களை கட்டி…. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முத்துலட்சுமி தனியாக இருந்த போது இரண்டு மர்ம நபர்கள் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என கேட்டனர். இதனால் தண்ணீர் எடுத்து வர முத்துலட்சுமி வீட்டிற்குள் சென்றார். அப்போது…

Read more

Other Story