காத்து வரல… அதான் கதவ திறந்து வைச்சேன்… இரவில் தூங்கிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிரிச்சி….!!

திருநெல்வேலிக்கு அடுத்த கொண்டாநகரம் லட்சுமி நகரில், மாரி மஞ்சு என்ற 23 வயதான பெண், தனது கணவனுடன் இரவு தூங்கிய போது, அவரின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்கச் சங்கிலி மா்மநபரால் பறிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. புதன்கிழமை இரவில்,…

Read more

மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவர்…பரபரப்பு சம்பவம்…!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு கொலை வழக்கில், 84 வயது கணவர் சாம் அலெக்சாண்டர் தனது 76 வயது மனைவி ரோசிலின் புளோராவை கொலை செய்துள்ளதாக போலீசாரால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஆறு மாதங்களாக குமரி மாவட்டம் சீதப்பாலில் உள்ள…

Read more

“நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்” பேச்சுப் பேச்சாத்தான் இருக்கணும்… வடிவேலு பாணியில் சமூக விழிப்புணர்வு விளம்பரம்..!!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி, பொதுவிடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க நடிகர் வடிவேலு பாணியில் சுவர் விளம்பரம் உருவாக்கியுள்ளது. வடிவேலுவின் பிரபலமான வசனம் “பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்” என்ற வரியை மையமாகக் கொண்டு, குப்பை கொட்டுவது தவறான செயல் என்பதைக் காட்டி,…

Read more

போலி பெண் ஐஏஎஸ் அதிகாரி கைதான விவகாரம்… பாஜக நிர்வாகி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையைத்து பகுதியை சேர்ந்தவர் மங்கையர்கரசி. இவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு 2 நபருடன் வந்துள்ளார். அப்போது அந்தப் பெண் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ஆல்பிரட் ஜானை சந்தித்துள்ளார். அவரிடம் நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி…

Read more

“குழந்தைகள் சண்டை”… கோபத்தில் 5 வயது சிறுவனை சரமாரியாக அடித்த பெற்றோர்… நெல்லையில் அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் அருகே தருவை என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த ஊரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையே சின்ன சண்டை ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதில் ஒரு மாணவனுக்கு…

Read more

பேராசிரியர்கள் செய்யுற காரியமா இது..? அதிர்ச்சிடைந்த மாணவி.. கல்லூரி நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு..!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள st.சேவியர்ஸ் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் ஜெபஸ்டின்(40), பால்ராஜ்(40) தனியார் விடுதி ஒன்றில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இரவில் மது போதையில் கல்லூரி மாணவி…

Read more

ஐயோ…! சாக்லேட் என நினைத்து கொசுவர்த்தி சுருளை சாப்பிட்ட இரட்டை குழந்தைகள்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

பாளையங்கோட்டையில் இரட்டைக் குழந்தைகள் கொசுவர்த்தி சுருளை மிட்டாய் என்று நினைத்து தின்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்திரலிங்கம் மற்றும் சூரியலிங்கம் என்ற இரட்டையர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

“வேலியே பயிரை மேய்ந்தார் போல”… மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… பணியிடை நீக்கம்…!!

திருநெல்வேலியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் நெல்சன் மற்றும் ராபர்ட் என்பவர்கள் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் கூறிய…

Read more

செம ஷாக்…!! பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவன்… நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரின் புத்தகப்பையை சோதனையிட்ட போது அதில் அரிவாள் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த…

Read more

3 வயது சிறுவன் கொடூர கொலை… போலீசை கண்டதும் தலைதெறிக்க ஓடிய பக்கத்து வீட்டு பெண்… பதற வைக்கும் பகிர் சம்பவம்..!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சியில் விக்னேஷ் ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகளில் இளைய மகனுக்கு 3 வயது ஆகிறது. நேற்று காலை ரம்யா தனது 3 வயது மகனை அங்கன்வாடிக்கு அழைத்து செல்ல தேடியுள்ளார்.…

Read more

“வகுப்பறை முழுவதும் ஒரே ரத்தம்”… பதறிப்போன மாணவிகள்…. மகளிர் கல்லூரியில் பகீர்…. வெளிவந்த உண்மை…!!!

திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 4500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். இந்த கல்லூரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வகுப்பறையில் ரத்தக்கறைகள் இருந்துள்ளது.…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

“சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்”…. சுத்து போட்ட போலீஸ்… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…! ‌

கும்பகோணம் தாராசுரத்தில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கிவிட்டு வசுல் செய்த ரூ.50 லட்சம் பணத்தை லாரி டிரைவர் லாரியின் சீட்டுக்கு அருகில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற பிறகு, லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு டீ…

Read more

“இறைவனை தரிசிக்க சென்ற கணவன்-மனைவி”… தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்… நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்…!!

நெல்லை மாவட்டம் பணகுடி என்ற பகுதியில் ராஜன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் தொழிற்சாலை வைத்துள்ளார். இவருக்கு விஜய ராணி (48) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் திருச்சியில் நடந்த ஜெபக்கூடத்திற்கு நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளனர்.…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! கோவில் திருவிழாவில் அண்ணன்-தம்பி படுகொலை… நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் காரம் பாடு என்னும் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருவிழா மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் இரு தரப்பினருக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

அட… உண்மையாவா…? திடீரென கண் திறந்த அம்மன்… ஆச்சரியத்தில் காண குவிந்த பக்தர்கள்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை என்ற பகுதி உள்ளது. அங்கு அன்னை மூகாம்பிகையின் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஒன்று இருக்கிறது. அந்த கோவிலில் மாலை நேரத்தில் பூசாரி பூஜைக்கான ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு தம்பதியினர் அங்கு வந்து தனது மருமகளுக்கு…

Read more

வந்து சாப்பிட்டுவிட்டு..! “இந்தா வந்துருற சொன்ன மகன்” கதறிய குடும்பம்- தீவீர விசாரணையில் போலீஸ்..!

திருநெல்வேலியை அடுத்த மேலப்பாலயத்தில் உள்ள பகுதியில் அமீர் அம்சா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் செய்யது தமீம் (31) . இவர் வி.எஸ்.டி பள்ளிவாசல் அருகில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்துள்ளார். அங்கு பட்டா, சிட்டா உள்ளிட்ட பத்திரப்பதிவு…

Read more

Breaking: நெல்லை மாநகராட்சி மேயராக திமுக ராதாகிருஷ்ணன் நியமனம்…!!!

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராஜினாமா செய்த நிலையில் நேற்று திமுக கட்சியின் சார்பில் புதிய வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கவுன்சிலரான கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து…

Read more

Breaking: நெல்லை மாநகராட்சி திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் தேர்வு…!!!

திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராஜினாமா செய்த நிலையில் இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.என் நேரு ஆகியோர் தலைமையில் புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயர் வேட்பாளர்…

Read more

பேருந்தில் திடீரென பின்னாலிருந்து வந்த கை…. அலறி துடித்த பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பேருந்து நேற்று முன்தினம் வடசேரியில் இருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்திருந்தனர்.…

Read more

“17 வயது சிறுவனுடன் காதல்”… கண்டித்த பெற்றோர்…. விடாது துரத்திய இளம்பெண்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி..!!

நாகர்கோவிலைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மேடை கச்சேரி பாடகியாக இருந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது இவருக்கும், 17 வயதான சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம்…

Read more

17 வயது மாணவனை அழைத்து… அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்த 24 வயது இளம்பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

நெல்லை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளடைவில் அந்த மாணவன் மீது அந்த பெண்ணுக்கு மோகம்…

Read more

படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் பள்ளி குழந்தைகள்… அரசு பேருந்தை மறித்து மக்கள் போராட்டம்….!!!

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகில் தெற்கு பாப்பாங்குளம் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கல்லிடைக்குறிச்சி, அம்பை போன்ற பகுதிகளில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதிக்கு ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் அங்குள்ள மாணவ…

Read more

வறுமையில் வாடிய குடும்பம்… வெளிநாட்டுக்கு சென்ற மனைவி… வேதனையில் தவித்த கணவன்… 2 குழந்தைகளை கொன்று விபரீத முடிவு…!!!

திருநெல்வேலி மாவட்டம் பனகுடியில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், ராபின் (14) என்ற மகனும், காவியா (6) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியதால் கடந்த…

Read more

அவங்க இங்க வேலை பார்க்க கூடாது…. போராட்டம் செய்த தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

நெல்லை ரெயில் நிலையத்தில் சரக்கு இறக்கும் துறை உள்ளது. சரக்கு ரெயிலில் மூலம் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை போன்ற பொருட்கள், இங்கிருந்து வாகனங்கள் வாயிலாக பல இடங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில் சரக்கு இறக்கும் துறையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்,…

Read more

ஒரு மாதத்திற்கு முன் இறந்த காதலி… தாயிடம் சொல்லி கதறி துடித்த காதலன்…. திடீரென நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் ஸ்ரீ நித்தியானந்த்-மேழ் சிதரமணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விவேகானந்த் (24) என்ற மகன் இருந்துள்ளார். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மகன் தன் தந்தையுடன்…

Read more

பைக்கில் ஜாலியாக சென்ற காதல் ஜோடி… சட்டென நடந்த பயங்கரம்… ரத்த வெள்ளத்தில் சாலையில் துடி துடித்து பலி…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு (26) கிராமத்தில் சாலமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பலவூர் பகுதியைச் சேர்ந்த மதுமிதா (19) என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வள்ளியூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில்…

Read more

சாலைகளில் திரியும் மாடுகள் – நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று சாலையில் சென்ற நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜ் என்பவரை மாடு முட்டியதால் பேருந்து அடியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையர் தற்போது மாடு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, மாடு…

Read more

நெல்லையப்பர் கோவில் ஆனிதேரோட்டம்… 5 முறை அறுந்து விழுந்த தேர்வடம்…. காரணம் என்ன…? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆனி தேரோட்டம் சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை உற்சாகமாக இழுத்தனர். நேற்று காலை தேரோட்டம் தொடங்கிய நிலையில் திடீரென தேர்வடம்…

Read more

பட்டப் பகலில் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த கரடி… வனத்துறையினரின் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு பகுதியில் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்யும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பாபநாசம், மணிமுத்தாறு போன்ற பகுதிகளில் அடிக்கடி கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார்…

Read more

8 ஆண்டுகளாக அலைகழிக்கப்பட்ட முதியவர்…. அரசு ஊழியருக்கு அடிக்க உரிமை இருக்கா….? வைரலாகும் வீடியோ…!!

நெல்லை மாவட்டம் மானூர் கல்குடி கிராமத்தில் ஒரு முதியவர் வசித்து வருகிறார். இவர் தங்கள் பகுதியில் மின்கம்பம் கேட்டு விண்ணப்பித்தார். தங்கள் இடத்திற்கு மின்கம்பம் கேட்டு முறையிட்ட முதியவரை மின்வாரிய அதிகாரிகள் 8 ஆண்டுகளாக அலைக்கழித்துள்ளர். இதுதொடர்பாக மானூர் துணை மின்வாரிய…

Read more

நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகின்ற ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…

Read more

6 முறை தோல்வியை சந்தித்து வெற்றிக்கனியை எட்டி பறித்த மாணவர்… குவியும் பாராட்டுகள்…!!

திருநெல்வேலியில் விடா முயற்சியுடன் ஏழாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் அத்தியடி கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை…

Read more

நெல்லையில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்… மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவுப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியில் நேற்று மாலை 6.11 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதிகாரிகள் அத்தகைய நில அதிர்வு எதுவும் உணரப்படவில்லை என கூறியுள்ளனர். கூடங்குளம் அருகே, இருக்கும் இருக்கன்துறை, நக்கநேரி பகுதியில்…

Read more

சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பாசக்கார உரிமையாளர்….நெல்லையில் நெகிழ்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி சேவல் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த சேவலை வீட்டில் பாசத்துடன் வளர்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்… இன்று முதல் குளிப்பதற்கு அனுமதி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடை மழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்த நிலையில் கத்திரி‌ வெயிலின் தாக்கம் குறைந்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்…

Read more

நெல்லையை உலுக்கிய தீபக்ராஜா ‌ படுகொலை… 7 நாட்களுக்குப் பிறகு இன்று இறுதிச்சடங்கு…. பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்…!!!

திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தீபக் ராஜா (30) கடந்த 20-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதாவது இவர் தன்னுடைய வருங்கால மனைவி மற்றும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே உள்ள சாலையில்…

Read more

இரவில் நண்பர்களுடன் பைக் சாகசம்… நொடி பொழுதில் நிகழ்த்த சம்பவம்… பெரும் சோகம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜீவானந்தம் மற்றும் பிரதீப் குமார். இவர்கள் இருவரும் நேற்று இரவு தங்களது நண்பர் பூபதி ராஜாவை அழைத்துக் கொண்டு திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் சாலையில் வாகன சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு வாகனமும் நேருக்கு…

Read more

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. நெல்லையில் பயங்கரம்….!!!

திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளம் பகுதியில் தீபக் ராஜா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த போது…

Read more

“காதல் திருமணம்”.. குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…‌ துக்கம் தாங்காமல் கணவர் எடுத்த விபரீத முடிவு..‌.!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எருமைக்குளம் பகுதியில் பிரபாகரன் (24)- புனிதா(18) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பிரபாகரன் மீனவர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் உறவினர்கள் திருமணத்தை…

Read more

சீட் எண் 9- ல்…. “துப்பாக்கி… அரிவாள்” அரசு பேருந்தில் பயங்கர ஆயுதம்….. போலீஸ் விசாரணை….!!

  திருநெல்வேலி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு போக்குவரத்து கழக குளிர் சாதன பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை யார் அனுப்பினார்கள் ?யாருக்கு அனுப்பினார்கள்?…

Read more

“ஆலயத்தில் சிறப்பு வழிபாடு”… தூக்கில் பிணமாக தொங்கிய பாதிரியார்…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புனித பாத்திமா தேவாலயம் உள்ளது. இங்கு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (39) என்பவர் என்பவர் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் நேற்று வேறொரு கோவிலுக்கு செல்வதாக இருந்ததால் அதற்காக டிக்கெட்…

Read more

“ஒரு நாள் கூட ஆகல”…. பிறந்த குழந்தையை கொன்று மாட்டுத் தொழுவத்தில் வீசிய கொடூரம்…. நெல்லையில் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இத்திகுளம் பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் மாடுகள் வளர்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி நேற்று காலை மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக தொழுவத்திற்கு சென்றுள்ளார். அப்போது பச்சிளம் பெண் குழந்தையின் உடல்…

Read more

“கள்ளக்காதலை கைவிடாத மகள்”… ஆத்திரத்தில் அரிவாளால் தலையை வெட்டி கொன்ற தந்தை….. நெல்லையில் அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி என்ற பகுதியில் கொம்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக முத்துப்பேச்சி (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு…

Read more

“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…

Read more

“தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்கள்”…. திடீரென வந்து கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சம்பவநாளில் சாமி தரிசனம் செய்ய வந்த காதலர்கள் கோவிலுக்கு அருகே தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து கத்தியை காட்டி…

Read more

“கத்தியை காட்டி வழிப்பறி”… பைக்கில் சென்றவர்களிடம் ரூ.33 லட்சம் அபேஸ்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் முருகன் மற்றும் வானமாமாலை ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கையில் உள்ள ஒரு பையில் 33 ‌ லட்ச ரூபாயை வைத்திருந்தனர். இவர்களை 8…

Read more

வீட்டில் தனியாக தூங்கிய பெண்ணை கட்டிப்போட்டு விட்டு மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ராமலட்சுமி (40) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சண்முகசுந்தரம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தன்னுடைய இரு குழந்தைகளுடன் ராமலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இதில் ராமலட்சுமி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

பாளை ஜெயிலில் விசாரணை கைதி திடீர் மரணம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி கோவில்பட்டி…

Read more

Other Story