மகனின் நண்பரை கண்டித்த விவசாயி…. தந்தை-மகன் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பதைக்கம் கிராமத்தில் விவசாயியான இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முத்து சரவணன் உடன் முருகன் அடிக்கடி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று வந்துள்ளார். இது இசக்கிக்கு…
Read more