கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக தகராறு…. பா.ஜனதா ஒன்றிய துணை தலைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூன்றடைப்பு அருகே இருக்கும் பூலம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக பூலம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் முத்துராஜ் என்பவருக்கும், நாங்குநேரி மேற்கு ஒன்றிய பா.ஜனதா…
Read more