கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக தகராறு…. பா.ஜனதா ஒன்றிய துணை தலைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூன்றடைப்பு அருகே இருக்கும் பூலம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக பூலம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் முத்துராஜ் என்பவருக்கும், நாங்குநேரி மேற்கு ஒன்றிய பா.ஜனதா…

Read more

மது குடிக்க பணம் கேட்டு தகராறு…. தொழிலாளிக்கு கத்திக்குத்து…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு மீனவன்குளத்தில் கூலி வேலை பார்க்கும் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் மது குடிப்பதற்கு தாமோதரனிடம் பணம்…

Read more

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட இளம்பெண்…. மாமனாரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துமாரி(28) என்ற மனைவி உள்ளார். தங்கராஜனின் மனைவி இறந்து விட்டதால் அவர் இரண்டாவது திருமணம்…

Read more

மது குடித்ததை தட்டி கேட்ட நபர்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி ஜே.ஜே நகரில் சுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே பாலாஜி, துரைப்பாண்டி ஆகியோரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த சுந்தரராஜன் அவர்களை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த பாலாஜியும், துரை பாண்டியும்…

Read more

பேருந்து நிறுத்தத்தில் நின்ற தொழிலாளி…. கைவரிசை காட்டிய தாய்- மகள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சநல்லூர்-மதுரை ரோட்டில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் உசேன் பையில் இருந்த 400 ரூபாய்…

Read more

செலவுக்கு பணம் கொடுக்காத கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியில் கொத்தனாரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முருகசுந்தரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே…

Read more

காதல் மனைவி அளித்த புகார்…. விசாரணைக்கு வந்த போது விஷம் குடித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூங்கிலடி வடக்கு தெருவில் இளவரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசி சென்னையை சேர்ந்த ரூப்பேஷ்(36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.…

Read more

குளிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து ராஜவல்லிபுரத்தில் குருநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குருநாதனின் மனைவி இறந்து விட்டார். நேற்று மாலை ராஜவல்லிபுரம் பகுதியில் இருக்கும் குளத்தில் குருநாதன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால்…

Read more

திருமணம் ஆகாத விரக்தி…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சொரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்துராஜ் பொக்லைன் டிரைவராக இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏராளமான வரன்கள் பார்த்தும் முத்துராஜுக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

வயலில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கேரளா மாநிலத்தில் உள்ள மங்களாபுரத்திலிருந்து சுண்ணாம்பு மண் ஏற்றிக்கொண்டு லாரி பொட்டல் பகுதியில் இருக்கும் ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து சுண்ணாம்பு மண்ணை ஆலையில் இறக்கிவிட்டு லாரி மீண்டும் புறப்பட்டது. அந்த லாரியை மனு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

வீட்டிற்கு வராத மனைவி…. தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜய அச்சம்பாடு மேற்கு தெருவில் கூலி வேலை பார்க்கும் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்க ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

தீவிர வாகன சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி-கும்பிளம்பாடு ரோட்டில் சுண்டவிலை ரங்கநாதபுரம் சந்திப்பு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது.…

Read more

5 குழந்தைகளுடன் வந்த இளம்பெண்…. தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். இந்நிலையில் கூத்தங்குடி பாத்திமா நகரில் வசிக்கும் டெனிலா(28) என்பவர் தனது 5 குழந்தைகளுடன்…

Read more

திருமணமான 3 மாதத்தில்…. புது மாப்பிள்ளை மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு மீனவன் குளத்தில் ஜெயராஜா(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேன் டிரைவரான ஜெயராஜாவுக்கும், கல்பனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் ஜெயராஜா வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

தாய், தந்தை மீது தாக்குதல்…. மகனை கைது செய்த போலீஸ்…. தீவிர விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்குளத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கரலிங்கத்திற்கும், அவரது மகன் காளிதாசுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று காளிதாஸ் தனது தாய், தந்தையை தகாத வார்த்தைகளால் தட்டி கட்டையால்…

Read more

மூதாட்டியை சுடுகாட்டில் விட்டு சென்ற உறவினர்கள்…. உணவு இல்லாமல் தவித்த பரிதாபம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு மூணாற்று பிரிவு சுடுகாட்டில் மூதாட்டி ஒருவர் கட்டிலில் அமர்ந்திருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சிதம்பரபுரம் வடக்கு தெருவில் வசிக்கும் இசக்கியம்மாள்(80) என்பது தெரியவந்தது. இந்த மூதாட்டி அவரது மகன்…

Read more

மர்மமாக இறந்து கிடந்த வன காவலர்…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீதபற்பநல்லூரில் ஷாஜகான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாபநாசம் முண்டந்துறையில் வன காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று ஷாஜகானின் மனைவி வெளியூருக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த ஷாஜகான் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து…

Read more

மனைவியின் வளைகாப்பிற்கு அழைக்காததால்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை பகுதியில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அசோக்(25) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அரும்பாக்கத்தை சேர்ந்த காவிய பிரியா என்ற பெண்ணும்,…

Read more

பிளஸ்-2 மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த போலீஸ் ஏட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்க்கும் ஒருவர் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை…

Read more

சட்ட விரோதமான செயல்…. போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை மயிலப்பபுரம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக தங்கராஜ்(55) என்பவர் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more

கடைக்காரரை தாக்கிய வழக்கு…. வாலிபர்களுக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியைச் சேர்ந்த கருணை என்பவர் சேரன்மகாதேவி ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் டவுன் பகுதியைச் சேர்ந்த சித்திரைப் பாண்டியன் என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 2014- ஆம் ஆண்டு…

Read more

கிண்டல் செய்ததை தட்டி கேட்ட பெண்…. குடிபோதையில் கையை கடித்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுப்பையா புரத்தில் காந்திமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் காந்திமதி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் குடிபோதையில்…

Read more

தண்ணீர் கொடுக்க மறுத்த பெண்…. அவதூறாக பேசிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை சர்தார் புரத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்ன பாக்கியம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அன்ன பாக்கியம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் டேவிட் என்பவர் அன்ன பாக்கியத்திடம்…

Read more

கேம் விளையாடியதை கண்டித்த தந்தை…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அண்ணா நகரில் சொரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வசந்தகுமார் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி…

Read more

நெல்லை-திருச்செந்தூர் இடையே மின்சார ரயில் சேவை தொடக்கம்…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையிலான ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடைபெற்று தற்போது நிறைவடைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை-திருச்செந்தூர் இடையே மின்சார எஞ்சின் பொருத்தப்பட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நெல்லை- திருச்செந்தூர்…

Read more

மொபட்டில் சென்ற பள்ளி தலைமையாசிரியர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அச்சம்பாடு கிராமத்தில் மாதவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாதவி ரம்மதாபுரத்திலிருந்து பள்ளிக்கூடத்திற்கு மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து சீலாத்திகுளம்-முடவன் குளம் சாலையில் மாதவி…

Read more

செல்போனில் பேசியபடி சென்ற விவசாயி…. மின்னல் தாக்கி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் சோலைபுரம் பகுதியில் விவசாயியான சின்னராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். நேற்று மாலை சின்னராஜா வீட்டிலிருந்து அருகில் இருக்கும்…

Read more

குழந்தையை கொடுத்த பெண்கள்…. ஓடும் பேருந்தில் நூதன முறையில் தங்கநகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி கபாலி பாறை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்வதற்காக கிருஷ்ணவேணி அரசு பேருந்தில்…

Read more

“முடிந்தால் என்னை பிடிக்கட்டும்”…. போலீசாருக்கு சவால் விட்ட நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பாப்பாக்குடியில் தங்க ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் புதுகுளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது நந்தன்தட்டையில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவர் இங்கு குளிக்க கூடாது என தங்க ராஜாவை அவதூறாக பேசி…

Read more

“புரோட்டா இல்லை”…. மாஸ்டரை கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குட்டம் தோப்பு விளை பகுதியில் இருக்கும் புரோட்டா கடையில் சுரேஷ் என்பவர் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் புரோட்டா கேட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது சுரேஷ் புரோட்டா காலியாகிவிட்டது என கூறினார்.…

Read more

மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம்…. தனியார் மருத்துவமனை மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி பைபாஸ் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பெருமாள்புரம் காவல் நிலையத்தில்…

Read more

காரையாறு வனப்பகுதியில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஆற்றுப்பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

மது போதையில் ரகளை செய்த வாலிபர்கள்…. ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் முகைதீன் அப்துல் காதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் முகைதீன் வள்ளியூர் காந்திஜி காலனியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மனோஜ்(20), மாணிக்கம்(20) ஆகிய இரண்டு வாலிபர்களும் மதுபோதையில் ஆட்டோவை…

Read more

கேக் தயாரிக்கும் எந்திரத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர்-ராதாபுரம் மெயின் ரோட்டில் ஒரு பேக்கரி அமைந்துள்ளது. இந்த பேக்கரி கடையின் உரிமையாளர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலும் செய்து வருகிறார். இவரிடம் முத்து செல்வன்(26) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் முத்துச்செல்வன் பேக்கரியில் இருக்கும் குடோனில்…

Read more

ஹோட்டலில் இறந்த பெண்…. உடலை வாங்க மறுத்து போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெங்கநாதபுரத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை பார்த்து கொண்டிருந்த போது சரஸ்வதி திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரஸ்வதியின்…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. மூதாட்டியிடம் ரூ. 3 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நம்பர்-1 டோல்கேட் குறிஞ்சி நகரில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயராணி(63) தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் விஜயராணியின் செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில்…

Read more

தாயுடன் சண்டை போட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு பாப்பாங்குளம் மகாராஜபுரத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாராஜன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மகாராஜன் தனது தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் தனது வீட்டில் மகாராஜன் தூக்கிட்டு தற்கொலை…

Read more

குற்ற வழக்கு தொடர்பாக முன்விரோதம்…. பெண்ணை மிரட்டிய நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் கிருஷ்ணா நகரில் ஆண்டாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனியப்பா என்பவருக்கும் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று பழனியப்பா ஆண்டாளின்…

Read more

இரும்பு தடுப்பில் மோதிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளி பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாணான் குளத்தில் அலெக்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் திருநெல்வேலியில் பொருட்கள் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அலெக்ஸும் கிருஷ்ணவேல் என்பவரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மூன்றடைப்பு…

Read more

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் மத போதகர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரும் பத்தை பகுதியில் மத போதகரமான பால் இளங்கோ(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதூரில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் ஆராதனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பால் இளங்கோ மோட்டார் சைக்கிளில் அதிகாலை நேரத்தில் களக்காடு ரோடு…

Read more

வரவு, செலவு கணக்குகள் ஆய்வு…. ரூ.7.85 லட்சம் மோசடி செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் அம்மன் சன்னதி தெருவில் குணசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனங்களின் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக ஏஜென்சியில் மாரியப்பன் என்பவர் ஊழியராக பணிபுரிந்து…

Read more

ஆன்லைனில் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரிடமிருந்து ஜிபே மூலம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் மூலம் நவநீதகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் அறிமுகமானார். சம்பவம் நடைபெற்ற அன்று மாடசாமியை சின்னதுரை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அவரது செல்போனை பிடுங்கி ஜிபே மூலம்…

Read more

கடிதம் எழுதி வைத்துவிட்டு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடுக்கச்சி மதில் தெற்கு தெருவில் சுரேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுரேஷ்கண்ணனுக்கு நாகர்கோவிலை சேர்ந்த நல்கோமு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கணவன், மனைவி இருவரும் பெங்களூரில்…

Read more

மோட்டாரை அணைத்ததால் தகராறு…. சித்தப்பாவை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டிய புரத்தில் விவசாயியான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டாரங்குளம் சுடலை கோவில் அருகே நிலம் இருக்கிறது. அதற்கு அருகே மாரியப்பனின் அண்ணன் மகன் கோபால கண்ணனின் நிலமும் அமைந்துள்ளது. இந்நிலையில் தனது வயலில்…

Read more

சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பலி…. வேன் டிரைவருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் தங்கபாண்டியன் என்பவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் மாரியப்பன் என்பவர் புளியங்குடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு தங்க பாண்டியனும், மாரியப்பனும் மோட்டார் சைக்கிளில்…

Read more

அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல்…. வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் தேனீர்குளம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீரங்கன்(29) என்பவர் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு…

Read more

டீசல் நிரப்ப வந்தபோது…. தனியார் பேருந்தில் பற்றி எரிந்த தீ…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்புவதற்காக நேற்று தனியார் பேருந்தை டிரைவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பேருந்தின் கீழ் பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர்…

Read more

விடுதி அறையில் கேரள வாலிபர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருக்கும் விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரதீஷ்குமார் என்பவர் தங்கியிருந்தார். இந்த விடுதி அருகில் திடீரென ரதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரதீஷ்குமாரின்…

Read more

அழுகிய நிலையில் இருந்த பழம்…. பழக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிய குளத்தில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முத்தையாவின் பழக்கடைக்கு டேரன்ஸ் என்பவர் வந்து தர்பூசணி வாங்கி சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த…

Read more

தந்தை-மகன் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி வடக்கு தெருவில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது செங்கல் சூளை சீவலப்பேரில் இருக்கிறது. இந்நிலையில் முத்துவும், அவரது மகன் இசக்கி ராஜாவும் செங்கல் சூளையில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக முத்துவின்…

Read more

Other Story