நெருங்கி வந்த உரிமையாளர்…. கடையில் வைத்து அலறிய பெண்கள்…. அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!
திருப்பூர் மாவட்டம் அவினாசி ராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வபெருமாள்(50) இவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இரண்டு பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் தனது கடையில் வேலை பார்க்கும் இரண்டு பெண்களுக்கு செல்வபெருமாள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…
Read more