பேசாதன்னு சொன்னா கேட்க மாட்டியா…? தங்கையை கொன்று தூக்கில் தொங்க விட்ட அண்ணன்…. பரிதவிக்கும் 3 வயது குழந்தை…. பகீர் சம்பவம்…!!
திருச்சி மாவட்டம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு ராம் பிரசாத்(27) என்ற மகனும், ராமாயி(25) என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மேலநந்தவனக்காடு பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவருடன் ராமாயிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 3…
Read more