“திருச்செந்தூரில் அமாவாசை பௌர்ணமியில் மட்டும் உள்வாங்கும் கடல்”… மீண்டும் 60 அடி உள்வாங்கியதால் பரபரப்பு…!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். அந்த வகையில் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்நிலையில்…

Read more

உஷாரய்யா உஷாரு..!! “இன்ஸ்டாவில் வந்த விளம்பரம்”.. ரூ.3 லட்சத்தை இழந்த நபர்… போலீஸ் எச்சரிக்கை..!!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் விளம்பரத்தை பார்த்து அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு மருத்துவ உபகரணங்கள் ஆர்டர் செய்துள்ளார். இதற்காக ரூபாய் 3 லட்சம் பணம் அந்த  நிறுவனத்திற்கு…

Read more

“முகநூலில் பேசிய மனைவி…” ஒரு வார்த்தையை நம்பி 33 லட்சத்தை இழந்த வாலிபர்…. சிக்கிய மோசடி தம்பதி… போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடியை சேர்ந்த வாலிபருக்கு முகநூல் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். அந்த பெண் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. அதற்கு பணம் வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த நபர் 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த…

Read more

“ஒரே ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்…” பல லட்சத்தை சுருட்டிய நிலத்தரகர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தூத்துக்குடி மாவட்டம் பார்வதி அம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவர் கட்டிட வேலை பார்க்கிறார். இவருக்கு நில தரகரான பாளையங்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் முருகன் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

“6 வயசு சின்னப்பிள்ளை…” பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையை தூத்துக்குடி போக்சோ (POCSO) நீதிமன்றம் விதித்துள்ளது. வடக்கு முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ் (31) என்பவர், 2019-ம்…

Read more

“16 வயது சிறுமியை சீரழித்த 29 வயது வாலிபர்”… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி பகுதியில் செம்பூர் நகரை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (29). இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின்…

Read more

விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கு… DSP உட்பட 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி அன்று தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது…

Read more

வீடு வீடாக சென்று ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர்… இதை செய்தால் கடும் நடவடிக்கை… பொதுமக்களுக்கு அறிவுரை…!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மூலக்கரை கிராமத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். குப்பைகள் தரம் பிரித்து கொட்டப்படுகிறதா என பார்வையிட்டார். மேலும் குப்பைகளை மட்கும் குப்பை மட்கா குப்பை என தரம் பிரித்து கொடுக்க…

Read more

“கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்”… கோர விபத்தில் தாய் மகன் பலி… உயிருக்கு போராடும் தந்தை…!!

சேலம் சூரமங்கலம் கிராமத்தில் ராஜ்குமார்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அஸ்வரதன் என்ற மகன் இருந்துள்ளான். இதில் ராஜ்குமார் மொபைல் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  அவர் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு…

Read more

என் மனைவி கிட்ட தப்பா பேசினியா..? “குடிபோதையில் அட்டூழியம்”… பெற்ற தந்தையை ஈவு இரக்கமே இல்லாமல்… மகன் செஞ்ச கொடூரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த ராஜ் (56) என்பவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சிபுரம் மேற்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வந்தார். ராஜ் என்பவருக்கு மூன்று  பிள்ளைகள் உள்ளனர்.…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்..!! “பெட்ரோல் பங்க் மேலாளர் வெட்டி படுகொலை”… தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு சங்கிலி பாண்டி என்ற 29 வயது வாலிபர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கயத்தாறு அருகே உள்ள காப்பிலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று காலை வழக்கம்…

Read more

“முதல் கணவருக்கு பிறந்த 12 வயது மகன்…” தாயை கொடூரமாக வெட்டி கொன்ற 2-வது கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதத்தின் மகள் இந்திராணி (37). இவர் குடும்ப பிரச்சனையால் கணவரை பிரிந்து 12 வயது  மகனுடன் வாழ்ந்து வந்தார். ஆலங்குடியில் உள்ள ஒரு கடலை மில்லில் வேலை செய்து வந்த…

Read more

“என் மனைவி என்னைவிட்டு போயிட்டா…” மேலாளரை காரால் மோதி கொடூரமாக வெட்டிய கணவர்…. நடந்தது என்ன…? பகீர் பின்னணி….!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலிபாண்டி (29) என்பவர், கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். தினமும் தனது பைக்கில் வேலைக்கு சென்று வந்த அவர், நேற்று காலையில் தனது ஊரிலிருந்து புறப்பட்டு…

Read more

பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் காதலன்…. சிகிச்சை பலனின்றி இறந்த 17 வயது சிறுமி…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். காளியம்மாளின் 17 வயது மகளுக்கும்…

Read more

உலக புகழ் பெற்ற திருச்செந்தூரில் பல அடி தூரத்திற்கு உள்வாங்கப்பட்ட கடல்…. அச்சமின்றி புனித நீராடும் பக்தர்கள்….!!

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடந்த 28ம் தேதி அமாவாசையை ஒட்டி கடல் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோயில், அழகிய கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு…

Read more

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 5 வயது சிறுமி மற்றும் பெண் பலி… கதறும் குடும்பத்தினர்.. திருவிழாவுக்கு சென்ற போது ஏற்பட்ட சோகம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் அருகே ஒய்யாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவருக்கு கிளாடிஸ் என்ற மனைவி இருந்துள்ளார். லாரன்ஸ் மேட்டுப்பாளையத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்ததால் குடும்பத்தோடு மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான ஒய்யாங்குடியில் கோவில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! “கல்லூரி மாணவியை அறையில் பூட்டி வைத்து”… பேராசிரியர் செஞ்ச கொடூரம்… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர். இந்த மாணவி படிக்கும் கல்லூரியில் ஆனந்த் ரவி என்ற 40 வயது நபர் பேராசிரியராக பணிபுரிந்து…

Read more

பூர்வீக சொத்து விவகாரம்…. மகனுடன் இணைத்து அண்ணனை கொன்ற தம்பி…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அலங்கிணறு காலனி தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அந்தோணி ராஜ் (52) என்பவரும், அவரது சகோதரர் காசிவேலும் பூர்வீக சொத்து விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு பேசாமல் இருந்தனர். நேற்று அந்தோணி ராஜ் தனது சகோதரர் வீடு…

Read more

“அலறி துடித்த சிறுமி…” நண்பருடன் வந்து காதலன் செய்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

தூத்துக்குடி மாவட்டம் இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். காளியம்மாளின் 17 வயது மகளுக்கும்…

Read more

கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர்…. தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…..!!

தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ் செல்விக்கும் திருச்செந்தூரைச் சேர்ந்த கன்னி முத்து என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில்…

Read more

தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆசிரியரா…? தன் சொந்த செலவில் 18 மாணவர்களை… உண்மையிலேயே இவரை பாராட்டணும்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டாரம் பட்டியில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல அறக்கட்டளை சார்பில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ். இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

Read more

குளிக்கும் போது எட்டி பார்த்த நபர்…. ஷாக்கான பெண்ணின் தாய்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி கிராமத்தைச் சேர்ந்த இஸ்ரவேலின் மனைவி தங்கம்மாள் (வயது 77), தனது மாற்றுத்திறனாளி மகள் குளிக்கும்போது பாத்ரூமில் எட்டிப் பார்த்ததாகக் கூறி, அதே ஊரைச் சேர்ந்த மார்ட்டின் என்ற ஜெபஸ்டின் என்பவர்  மீது  கடந்த 2023-ஆம்…

Read more

சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம்….. ரூ.25,000 அபராதம் விதித்த போலீஸ்… தந்தை மீது வழக்குப்பதிவு…!!

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சாலையில் வாகனங்களை ஓட்ட அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த தடையையும் மீறி சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால், அவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதித்த அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், அபராதம் விதிப்பதும் வழக்கமாக…

Read more

“என் சாவுக்கு காரணம் முதல்வர் தான்….” சர்ச்சையில் சிக்கிய வாலிபர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த மணிகண்டன் (35) என்ற இளைஞர், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மீது விமர்சனங்கள் மற்றும் அவதூறான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில், தான் தற்கொலை செய்யப்போவதாகவும்,…

Read more

“11 வயது சிறுமியை சீண்டிய 26 வயசு வாலிபர்”… 5 வருஷம் ஜெயில் ரூ.7000 FINE…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் தாப்பாத்தி பகுதியில் வசித்து வருபவர் முருகையா. இவருக்கு சுஜீவன் (26) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சுஜீவன் அதே பகுதியில் உள்ள 11 வயது சிறுமியை கடத்திச் சென்று…

Read more

தங்கம் விக்கிற விலையில இப்படி பண்ணிட்டாங்களே…! 135 பவுன் நகையை இழந்து பரிதவிக்கும் பெண்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்தவர் ஜியோ. இவர் கப்பலில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஜெயராணி. இந்த நிலையில் ஜெயராணி வீடு வாங்குவதற்காக தனது நகைகளை ஒரு பெரிய வங்கியில் அடகு வைத்தார். இதனை அடுத்து உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயராணியின்…

Read more

“பெண் வேடம்….” தம்பியிடம் செல்போனில் பேசிய அக்கா…. “அந்த” காட்சியை கண்டு ஷாக்கான உறவினர்கள்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(17). இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சந்தோஷ்குமாரின் தாய் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். கடந்த 15-ஆம் தேதி சந்தோஷ் குமார் தனது தாயின் சேலையை அணிந்து பெண்…

Read more

10 ரூபாய் செலுத்தி வங்கி கணக்கு…. 40-வது ஆண்டு விழாவில் முதல் வாடிக்கையாளரை கௌரவித்த வங்கி ஊழியர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு கிராம வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் 40-வது ஆண்டு விழாவில் வங்கியின் முதல் வாடிக்கையாளரான உலகநாதன் என்பவரை வங்கி ஊழியர்கள் கௌரவித்தனர். விழாவின் போது உலகநாதன் கேக் வெட்டியுள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உலகநாதன்…

Read more

இனி ஆக்ஷன் தான்….! சோஷியல் மீடியாவில் “இதை” செய்தால்…. எச்சரித்த மாவட்ட எஸ்.பி….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மதம் ரீதியான மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் வசனம், பாடல், புகைப்படங்களை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆறு மாதத்தில் பொது அமைதிக்கு பங்கம்…

Read more

“தீவிர ரோந்து பணி”… சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 57 வயது நபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

தூத்துக்குடி நகர உட்கோட்ட பகுதியில் தனிப்படை போலீசார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, கஞ்சா விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாளமுத்துநகர் காமராஜர்நகர் பகுதியில் போலீசார் கண்காணிப்பில் இருந்தபோது, சந்தேக படும்படியான வகையில் ஒரு நபர் சுற்றித் திரிந்தார்.…

Read more

“பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் முருகனை தரிசிக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்”… திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கும் திருச்செந்தூருக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். அந்த வகையில் இன்று வார விடுமுறை…

Read more

இறந்த பெண்ணுக்கு மாலை அணிவித்த உறவினர்…. துக்க வீட்டில் யாரும் எதிர்பாராத சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் முரசொலி மாறன். இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் கல் குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த…

Read more

“டென்ஷன்…. அதான் இப்படி…” நடுரோட்டில் படுத்து செல்போன் பார்த்த ஆசாமி…. அசால்ட்டாக அவர் சொன்ன பதில் இருக்கே….!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடுரோட்டில் படுத்துக் கொண்டு செல்போன் பார்த்த ஒரு ஆசாமியின் செயல் வாகன ஓட்டிகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது. கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரையன் என்பவர், கோவில்பட்டியில் தனது வேலைகளை முடித்துவிட்டு, பஸ் மூலம் ஊருக்கு சென்று…

Read more

“ப்ளீஸ் அப்பா… என்னை விட்ருங்க….” பெற்ற மகளுக்கே பாலியல் தொந்தரவு அளித்த நபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் போத்தி நாராயணன். இவரது 18 வயது மகள் தூத்துக்குடியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் போத்தி நாராயணன் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால்…

Read more

தெய்வம் மாதிரி வந்துட்டீங்க…! குட்டையில் விழுந்த குழந்தை… மின்னல் வேகத்தில் காப்பாற்றிய வாலிபர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

தூத்துக்குடி மாவட்டம் பி அண்ட் டி காலனி பகுதியில் தாழ்வான இடத்தில் மழை நீர் குட்டை போல தேங்கி கிடக்கிறது. கடந்த 7-ஆம் தேதி மதியம் இரண்டு குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறிது தூரம் நடந்து வந்த குழந்தை…

Read more

“செல்போனில் அழைத்த மனைவி…” திருமணமான 5 மாதத்தில் புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கீழ அலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(25). கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அஜித்குமாருக்கு அன்சியா(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

“11-ம் வகுப்பு சிறுவன் மீது தாக்குதல்”… அரசு பள்ளிக்கு திடீர் விசிட்… ஜாதி அடையாளங்களை மாணவர்கள் மூலமே அழித்த கலெக்டர்… செம சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு தேவேந்திர ராஜ் என்ற மாணவன் அரசு பேருந்தில் தேர்வுக்காக பள்ளிக்கு  செல்லும்போது மூன்று பேர் கொண்ட கும்பல் மரித்து அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவன் தேர்வு…

Read more

“நான் சாக போறேன்…” மகளை பிடிக்க ஓடோடி சென்ற பெண்…. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்தவர் முருகமணி. இவரது மகள் தேவிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் திருமணமான ஒரே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தேவி தனது கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து…

Read more

ஆஸ்பத்திரி கழிப்பறையில் சுயநினைவை இழந்த இளம்பெண்…. குழந்தை பிறந்த 10 நாளில் இப்படியா…? ஷாக்கான தாய்…. கதறும் குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி எலிசபெத் ராணி. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் எலிசபெத்துக்கும் திருமணம் நடந்தது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எலிசபெத் ராணி பிப்ரவரி 26-ஆம் தேதி பிரசவத்திற்காக கோவில்பட்டி…

Read more

“என்ன விட்டு போயிட்டியே மா…” மனைவி, குழந்தையை இழந்து பரிதவிக்கும் கணவர்…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோபி ஜாகிரா என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஜாகிரா இரண்டாவதாக கர்ப்பமாக இருந்துள்ளார்.…

Read more

“தேர்வு எழுதக்கூடாது”… 11-ஆம் வகுப்பு மாணவனின் விரல்களை வெட்டிய சிறுவர்கள்… ஸ்ரீவைகுண்டம் அரிவாள் வெட்டு சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரு அரசு பேருந்தில் பயணம் செய்த 11-ஆம் வகுப்பு மாணவனை மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவர், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி…

Read more

காலையிலேயே பரபரப்பு… அரசு பேருந்தை மறித்து 11-ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய கும்பல்… தூத்துக்குடியில்பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று காலை 11 ஆம் வகுப்பு படிக்கும் தேவேந்திரன் என்ற அந்த மாணவன் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது மூன்று பேர் கொண்ட…

Read more

“இரட்டை கொலை வழக்கு”… போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி… துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேல நம்பிபுரத்தில் பூவன்-சீதாலட்சுமி(70) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பூவன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் இவருடைய மனைவி சீதாலட்சுமி தனது மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் தனியாக இருந்ததை…

Read more

குழந்தைகளுக்கு படிப்பு தான் முக்கியம்…. தந்தை உயிரிழந்த சோகத்தில் பொதுத்தேர்வு எழுத சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன்… பெரும் சோகம்…!!

தூத்துக்குடியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தந்தை உயிரிழந்த சோகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத அவரது மகன் பள்ளிக்கு சென்றார்.…

Read more

குழந்தைக்கு பால் கொடுத்த இளம்பெண்…. கழுத்தில் கத்தியை வைத்து கதற கதற சீரழித்த 2 பேர்…. பகீர் சம்பவம்….!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு வாலிபர் 20 வயது இளம்பெண்ணை காதலித்தார். இதுகுறித்து அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இளம்…

Read more

ஐயோ.. இப்படியா நடக்கணும்…! துடிதுடித்து இறந்த பெண்…. கதறும் குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டம் இடைச்சுவிளையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி பாப்பா(45) தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான கோழி, பன்றி பண்ணையில் வேலை பார்த்து வந்தார். அந்த பண்ணையில் தேவதாசுக்கு சொந்தமான இரண்டு எலக்ட்ரிக் பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எலக்ட்ரிக்…

Read more

பேருந்தை மக்களுக்காக ஓட்டுகிறீர்களா…? ரேசுக்காக ஓட்டுகிறீர்களா….? திணறிய ஊழியர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வெளியே உள்ள புதுக்குடி மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்வதாக குற்றச்சாட்டு…

Read more

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது அய்யா வைகுண்டரின் 193-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

“ஓய்வு பெற்ற ஆசிரியர் படுகொலை”… பிளம்பருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ஜெபராஜ் ஜான் வெஸ்லி(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவர். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இவரது வீட்டிற்கு பிளம்பர் வேலைக்காக ஜீவராஜ் (55) என்பவர் வந்துள்ளார். அப்போது ஜெபராஜ்…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” கல்லூரி முதல்வர் உள்பட இருவர் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தில் லிவிங்ஸ்டன்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கல்வியியல் கல்லூரியில் முதல்வராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை லிவிங்ஸ்டன் மன்னார்புரம் விலக்கு வழியாக திசையன்விளை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்த…

Read more

Other Story