“துணி துவைத்து கொண்டிருந்த 12-ம் வகுப்பு சிறுமி”… திடீரென செடியிலிருந்து வந்து… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள எடைத்தெரு கிராமத்தில் முருகன்-செல்வி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய இளைய மகள் ஷாலினிக்கு 17 வயதாகும் நிலையில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி தற்போது பொது தேர்வு எழுதி முடித்த நிலையில் சம்பவ நாளில்…

Read more

கோவிலில் வினோதம்..! “மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவித்தாவி அருள்வாக்கு சொன்ன நபர்”… ஆச்சரியத்தில் பக்தர்கள்..!

வேலூர் மாவட்டம் பெரிய ஏரியூர் கொல்லைமேட்டில் ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெற்ற நிலையில் ஏராளமான  பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து…

Read more

“2 குழந்தைகளின் தந்தையை காதலித்து திருமணம் செய்த மாணவி”… பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்து… பரபரப்பு சம்பவம்..!!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே ரயில் முன் பாய்ந்து ஒரு ஆணும் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது‌. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி….! பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு… தனியார் கல்லூரி துணை முதல்வர் கைது…. பரபரப்பு சம்பவம்….!

வேலூர் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் பெண் விரிவுரையாளராக வேலை பார்க்கிறார். அந்த பெண்ணுக்கு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் விரிவுரையாளர் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த…

Read more

பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் ரம்மியால் பல லட்சத்தை இழந்த இளைஞர்… கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள லத்தேரி என்ற பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பங்குச்சந்தையில் 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிலும் பணம் இழந்து உள்ளார். இதனால்…

Read more

அது என்ன துண்டா…? பாம்புகளை கழுத்தில் சுற்றி கொண்டு யாசகம் கேட்ட கும்பல்…. அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் கடந்த 18-ம் தேதி இரவு நடந்த ஒரு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. பெண் ஒருவர் உட்பட 4 பேர்  கொண்ட கும்பல், 6 அடி நீளமுள்ள பெரிய பாம்புகளை…

Read more

பஸ் ஸ்டாண்டில் உயிருடன் உள்ள பாம்பை வைத்து பிச்சை எடுத்த 4 பேர்… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… பெரும் அச்சம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் கடந்த 18ஆம் தேதி அன்று பெண் உட்பட 4 பேர் வந்திருந்தனர். அவர்கள் உயிருடன் இருந்த ஆளுயர பாம்பை கழுத்தில் தொங்கவிட்டு பிச்சை எடுத்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.…

Read more

மதுரை விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட பாம்புகள், ஆமைகள்…. கையும் களவுமாக சிக்கிய நபர்… போலீஸ் அதிரடி…!!

வேலூரைச் சேர்ந்த ஒருவர் மதுரை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர் கொண்டு வந்த பைகளை சோதனை இட்டனர். அப்போது அதில் 52 ஆமைகள், 8 பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்து…

Read more

“அடிக்கடி தனிமையில் உல்லாசம்…” கள்ளக்காதலனுடன் ரெசார்ட்டில்…. “அந்த” காட்சியை கண்டு ஷாக்கான போலீஸ்… பகீர் பின்னணி…!!

வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பகுதி சேர்ந்தவர் காமாட்சி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் காமாட்சிக்கும்…

Read more

பெரும் அதிர்ச்சி..!! டெங்கு காய்ச்சலால் 9-ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முடினாம் பட்டு கிராமத்தில் சிவானி என்ற 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமி…

Read more

பேருந்தில் செல்லும் பெண்கள் தான் டார்கெட்…. கணவன் மனைவி, செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!!

வேலூரில் இருந்து தாம்பரம் செல்லும் பேருந்தில் பெண்களின் கைப்பையில் இருக்கும் தங்கம், வெள்ளி பொருட்களை சிலர் திருடி சென்றனர். இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் இருந்து…

Read more

சந்தோஷமாக சாமி கும்பிட்ட குடும்பத்தினர்… “கற்பூரம் ஏற்றி….” ஒரே நொடியில் பறிபோன உயிர்… 11 பேர் காயம்… பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் பரவக்கல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் செந்தில்குமார் சாமி கும்பிடுவதற்காக தனது உறவினர்களுடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது அரச மரத்தின் கீழ் கற்பூரம் ஏற்றியுள்ளனர்.…

Read more

கோயிலில் கற்பூரம் ஏற்றி காட்டிய போது… மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதில்… ஒருவர் உயிரிழப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே பரவக்கல் என்ற கிராமத்தில் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் குலதெய்வ கோயிலில் கற்பூரம் ஏற்றி காட்டிய போது, மேலே அரச மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்து அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில்…

Read more

நள்ளிரவில் நுழைந்த 4 பேர்…. 75 வயது மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் தேவகாரன்பட்டியில் ஜெயலட்சுமி(75) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 22 ம் தேதி ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 4 மர்ம நபர்கள் ஜெயலட்சுமியின் வீட்டிற்குள் புகுந்து வயதானவர் என்று கூட பார்க்காமல் அவரை கத்தியால்…

Read more

“தொடர்ந்து காணாமல் போன பைக்குகள்”…. விசாரணையில் இறங்கிய போலீஸ்… வசமாக சிக்கிய வாலிபர்…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி காட்பாடி டிஎஸ்பி பழனி உத்தரவின்படி, காட்பாடி காவல்துறையினர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மேல்விஷாரம்…

Read more

“அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல”… கர்ப்பமான 16 வயது சிறுமி… அக்கா புருஷனால் நேர்ந்த கொடூரம்..‌. வேலூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு 16 வயது சிறுமியை அக்கா உறவுமுறை கொண்ட பெண்ணின் கணவர் பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அக்கா கணவர் உட்பட இருவரை…

Read more

“சொந்த மகன் மாதிரி வளர்த்தோமே…” சைகை மூலம் கதறிய பெண்… ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை..!!

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியில் 31 வயது மாற்றுத்திறனாளி பெண் வசித்து வருகிறார். இவருக்கு காது கேட்காது. வாய் பேசவும் முடியாது. நேற்று முன்தினம் அந்த பெண்ணின் பெற்றோர் ஒரு விசேஷ வீட்டிற்கு சென்றனர். இதனையடுத்து இரவு வீட்டிற்கு…

Read more

“நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி கும்பல்”… மூதாட்டியின் இரு கால்களையும வெட்டிவிட்டு நகை பறிப்பு… வேலூரில் பரபரப்பு…!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள தேவகாரன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கொடூர சம்பவம்,  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயது மூதாட்டி ஜெயலட்சுமி, தனது பேத்தி ஷியாமளா (21) உடன் வீட்டில் உறங்கி இருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் மூன்று பேர்…

Read more

“மது குடிக்க பணம் கேட்டு அடித்த கணவன்”… கோபத்தில் குழந்தையை சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்ற தாய்… கதறி அழுதும் கண்டுகொள்ளாமல் சென்றதால் பரபரப்பு..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தனுஷ் சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் சினேகாவின் தந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை பார்ப்பதற்காக தன்னுடைய குழந்தை ரித்திகாவுடன் சினேகா…

Read more

அடக்கடவுளே..! ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை… கீழே தள்ளி விடப்பட்ட கர்ப்பிணியின் கரு கலைந்தது… கதறும் குடும்பத்தினர்…!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது பெண் தனது கணவருடன் திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆகவே அங்கேயே வீடு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். இந்நிலையில் அப்பெண் 2-வது முறையாக கர்ப்பம் அடைந்ததால் மருத்துவ…

Read more

“ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்”… நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்… வேலூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளம் பெண் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அல்தாப் தாசின் என்பவரிடம் சீட்டு பணம் கட்டியுள்ளார். இதற்காக அந்தப் பெண் தன்னுடைய நிலத்தை விற்று  15 லட்ச ரூபாய் வரை சீட்டு…

Read more

காதல் ஜோடிகள் தான் டார்கெட்… “தீர்த்தகிரி மலையில் பகீர்”.. லீக்கான ஆடியோக்கள்…‌ 2 பேரை தட்டி தூக்கியது போலீஸ்..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி அருகே புது வசூர் தீர்த்தகிரி மலை உள்ளது.இங்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி நகை மற்றும் பணம் போன்றவற்றை பறிப்பதாக‌ குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் இந்த பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை…

Read more

“என் பிள்ளையை காணலையே…” 3 நாட்களாக தேடி அலைந்த பெற்றோர்…. கடைசியில் நடந்த சோகம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தட்டப்பாறை பகுதியில் தரணி-பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் மகனும் 3 வயதில் மகளும் இருந்தனர் கடந்த செவ்வாய்க்கிழமை 3 வயது பெண் குழந்தை வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்தது. இந்த நிலையில் வீட்டு…

Read more

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொன்ற கும்பல்…. பைனான்சியருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேம்பாக்கம் ராகவேந்திரா கோவில் அருகே படுகாயங்களுடன் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.…

Read more

“வீடியோ கால் பண்ணனும் போட்டோ அனுப்பனும்”… இல்லனா Mark போடமாட்டேன்… பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்… கணித ஆசிரியர் கைது..!!

வேலூர் மாவட்டத்தில் முகமது சனேகா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு 10-ம் மாணவியிடம் செல்போனில் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அதோடு வீடியோ கால் செய்யும்படியும் தொந்தரவு…

Read more

குளுக்கோஸ் ஏற்றி கொண்ட டாக்டர்…. “அடுத்த நொடியே…” ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாக்டராக வேலை பார்க்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த ஒரு…

Read more

“குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த டாக்டர்”… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மனைவியை பிரிந்த வேதனையில் பகீர் முடிவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 32 வயதாகும் நிலையில் டாக்டராக இருக்கிறார். இவருக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருத்து வேறுபாடு…

Read more

விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை… காரணம் தெரியாமல் கதறிய தந்தை… பரிதாபச் சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ஆர்.மணிகண்டன்(32). இவர் வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம். டி முதுகலை மருத்துவம் படித்துள்ளார். டாக்டர் மணிகண்டன் அரசு தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு…

Read more

நீ இப்படி பண்ணுவேன்னு நினைக்கலையே… வாலிபரின் உடலை பார்த்து கதறும் பெற்றோர்…!!

வேலூர் மாவட்டத்திலுள்ள  தென்புதூர் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் கட்டிட தொழிலாளியான இவர் பெரிய நகரங்களுக்கு சென்று கட்டுமான பணிகளை செய்து வந்துள்ளார். இவருக்கு 33 வயது ஆகின்ற நிலையில் இன்னும் திருமணம் ஆகாததால் மன அழுத்தத்தில் இருந்து…

Read more

“யாரோ என்னை கூப்பிடுறாங்க…” கோவில் வளாகத்தில் சாமி கும்பிட்ட படியே கழுத்தை அறுத்து கொண்ட நபர்…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பாண்டியன் தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா. இந்த தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை மனோகரன் குடியாத்தம்…

Read more

“அம்மா.. அந்த அங்கிள் என்னை….”அலறியடித்து ஓடி வந்த 11 வயது சிறுமி…. மாநகராட்சி பணியாளரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாந்தோப்பு பகுதியில் ஜோசப் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் துப்புரவு பணியாளர்களின் பணிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக பணிபுரிகிறார். இந்த நிலையில் ஜோசப் குமார் சாலையில் நடந்த சென்ற 11 வயது சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச்…

Read more

ஐயோ இப்படியா நடக்கணும்….? வேலைக்கு சென்ற இடத்தில் துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கணியம்பாடி அடுத்த மேல்வள்ளம் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டப்படுகிறது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் முன் பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி ஈடுபட்டது. அந்த பணியில் முகேஷ்(24), சதீஷ்(24) என்ற ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் அப்படி ஒரு தொழில்… கொத்து கொத்தாக சிக்கிய இளம்பெண்கள்… கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி நேரு நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர். அந்த தகவலின் படி சத்துவாச்சேரி…

Read more

“இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்”… இடதுகை இல்லாமல் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பயங்கரம்… பீதியில் பொதுமக்கள்…!!!

வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதியை ஓட்டி துருவம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு வீடு கட்டி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வளர்மதி…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற 13 வயசு சிறுமி… திடீரென கேட்ட அலறல்… உடல் முழுக்க காயங்களுடன்… 3 வாலிபர்கள் வெறிச்செயல்..!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமியை ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக புதர் பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“ஊருக்கு சென்ற கணவர்”… திடீரென கிணற்றில் கேட்ட அலறல் சத்தம்… பிணமாக மீட்கப்பட்ட தாய்-மகன்… உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை…!!!

வேலூர் மாவட்டம் கௌரவ பேட்டை பகுதியில் பிரேம்குமார்-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 11 மாதத்தில் இசை பிரியா என்ற ஒரு குழந்தையும் இருந்துள்ளனர். இவருடைய கணவர் பிரேம்குமார் ஆயுத பூஜைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும்…

Read more

“திடீரென காணாமல் போன மாணவி”… ஆசை வார்த்தை கூறி கடத்திய வாலிபர்… ஆந்திராவில் உல்லாசம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

குடியாத்தம் அருகே 17 வயது மாணவி ஒருவர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தாயார் குடியாத்தம் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். மாணவியை ஆசை வார்த்தைகளால் மயக்கி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி சென்றது…

Read more

பள்ளி செல்லும் குழந்தைகளை கட்டாயம் கவனிங்க… காட்பாடி டி.எஸ்.பி பெற்றோர்களுக்கு அட்வைஸ்..!!

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி காவல்துறையினர் செங்குட்டை பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு போதைப் பொருள் குற்றத்தை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். இதில் டி.எஸ்.பி பழனி தலைமை வகித்தார். ஆய்வாளர் ஆனந்த் மற்றும் துணை ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் பங்கு வகித்தனர்.…

Read more

“17 வயசு சிறுமியை மிரட்டி காதலிக்க வைத்த 20 வயசு வாலிபர்”… பெற்றோரை கூட விடல… வேலூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 11வது வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 20 வயதான கார்த்தி என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியை காதலிக்கக் கூடிய உரிமை என்பதில் சிக்கியது, மாணவி அவர் மீது ஆதங்கம்…

Read more

குழந்தை இல்லாமல் தவித்த போது வரமாக கிடைத்த இரட்டை பெண் குழந்தைகள்… “தாயின் யோசிச்சும் பார்க்க முடியா முடிவு”… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள கொல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயதான விக்கேஷ் மற்றும் 23 வயதான மனைவி சுரேகா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லாமல் தவித்தனர். இறுதியாக கருவுற்ற சுரேகா, கடந்த 23-ம்…

Read more

ரூ.11 லட்சம் போச்சு…. கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியல… மனவேதனையில் தம்பதி தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

வேலூர் மாவட்டம், சலவன்பேட்டையில் கணவன் மனைவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகேசன் (62) மற்றும் அவரது மனைவி மாலா (60) ஆகிய இருவரும் ரூ.11 லட்சம் கடன் கொடுத்த விவகாரத்தில் பணத்தை திருப்பி பெற முடியாமல் மன…

Read more

தலைக்கு மிஞ்சிய கடன்… பெற்றோர்களுக்கும் தெரியாத விஷயம்… வாலிபரின் விபரீத முடிவு..!!

குடியாத்தம் பகுதியை அடுத்த ஆலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நித்தோஷ். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பெற்றோருக்கு தெரியாமல் பல இடங்களில் கடன் வாங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்திருக்கிறார். இதனால் கடன் கொடுத்தவர்கள் வட்டி மற்றும்…

Read more

பள்ளிக்கூடத்தில் வளைகாப்பு.. ரிலீஸ் மோகத்தால் எல்லை மீறிய மாணவிகள்.. ஆசிரியரை தூக்கிய பள்ளிக்கல்வித்துறை..!!

வேலூர் மாவட்டத்தில் காங்கேயநல்லூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் மாணவிகள் ஒரு சிலர் வீடியோ ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளனர். பள்ளியின் உள்ளே வீடியோ எடுப்பது ரீல்ஸ் போடுவது போன்ற செயல்களை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்ற பள்ளியில் பயிலும்…

Read more

  • September 20, 2024
“மாணவனின் வயிற்றில் 16 தையல்” சண்டையில் நடந்த விபரீதம்… வேலுரரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊசூரில் அரசுப்பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் தனது சக மாணவரை பிளேடால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவருக்கு வயிற்றில் 16 தையல் போடப்பட்டுள்ளது.…

Read more

“பள்ளியில் வைத்து வளைகாப்பு நடத்திய மாணவிகள்”… வைரலான ரீல்ஸ் வீடியோ… ஆசிரியர் மீது பாய்ந்தது வழக்கு…!!

வேலூர் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்தி அதை வீடியோவில் பதிவு செய்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவிகள், பள்ளி வளாகத்தில் ஒரு சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவதற்கான ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.…

Read more

ரூ.19,000 பணத்துக்காக… நண்பரின் 2 குழந்தைகளை துடிக்க துடிக்க கொடூரமாக கொன்ற நபர்… வேலூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள மாதனூர் பகுதியில் வசித்து வரும் யோகராஜ் என்பவருக்கு தர்ஷன்(4), யோகித்(6) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் யோகராஜ் நண்பரான வசந்த் என்பவர் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி வெளியே சென்றார். இரவு…

Read more

ஒரே நேரத்தில் 2 குழந்தைகள் கொடூர கொலை… நரபலி கொடுக்கப்பட்டார்களா…? வேலூரில் பரபரப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள 2 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குடியாத்தம் அருகே உள்ள ஏரிபட்டி பகுதியில் வசந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட ஒப்பந்ததாரர் ஆவார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில்…

Read more

புல் போதையில் ஹாஸ்பிடலுக்கு வந்த நபர்… ஊழியர்களுடன் திடீர் தகராறு… தட்டி தூக்கிய போலீஸ்..!!

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரின் உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக பாண்டியன் மருத்துவமனைக்கு குடிபோதையில் வந்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்த…

Read more

சதிகாரர்களின் வலையில் சிக்கிய தொழிலதிபரின் மனைவி… 90 லட்சத்தை பறிகொடுத்த தவிப்பு… போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது 47 வயது மனைவி சோஷியல் மீடியாவில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான தகவல்களை தேடி உள்ளார். அப்போது வந்த ஒரு லிங்கை கிளிக் செய்ததன் மூலம் வாட்ஸ் அப்…

Read more

அது..! சின்ன புள்ளைங்க சண்டையா…? பள்ளிக்கு போய் இப்படியா செய்விங்க… அந்தக் குழந்தைக்கும் உங்க மகளோட வயசு தான் இருக்கும்…!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12ம் தேதி, 7-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட சிறு தகராறு பெரிதாகி, ஒரு மாணவியின் தந்தை பள்ளியில் புகுந்து…

Read more

Other Story