“அண்ணன்தான் வேணும்”.. அடம் பிடித்த இளம்பெண்.. வாழ்க்கையை பறி கொடுத்த அண்ணி கதறல்..!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் 24 வயதான இளம்பெண் தனது அண்ணனுடன் (பெரியப்பா மகனுடன்) காதல் உறவில் இருப்பதாக கூறி, அவருடன் திருமணம் செய்யவேண்டும் என்ற அடம் பிடித்துள்ளார். இளம்பெண்ணின் திருமணத்தை அவரது குடும்பத்தினர் நிச்சயித்தபோதும், இளம்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் தனது…

Read more

  • September 8, 2024
“கனவுகளுடன் தடைகளை தாண்டி பயிற்சிக்கு வந்த மாணவி… சக மாணவிகளிடம் குமுறல்… துணிச்சலுடன் எடுத்த முடிவு.!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் எஸ்.பாபு, நர்சிங் பயிற்சி மாணவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிர்சிக்காக வந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் அங்கே பணிபுரியும்…

Read more

பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கொலை செய்த பெற்றோர்..? பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பொம்மன்குட்டை பகுதியில் சேட்-டயானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதி டயானாவுக்கு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. கடந்த…

Read more

காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுது கெஞ்சிய பெற்றோர்…. மனம் இறங்காத மகள்…. காதலனுடன் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம்…!!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியில் இளம்பெண்(20) ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்(22) ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.…

Read more

“பக்தர்களை வரிசையாக படுக்க வைத்து”… கை மேல் ஏறி குறி சொன்ன சாமியார்… பிரபல கோவிலில் வினோத நேர்த்திக்கடன்…!!!

வேலூர் மாவட்டம் மேல் அரசம்பட்டிக்கு அருகே தீர்த்தம் என்னும் கிராமம் உள்ளது. அங்கு 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் பிரசித்தி பெற்ற வன காட்டு காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நூறு…

Read more

வேலைக்கு தானடா போனோம்…. அதுக்குள்ள வீட்டுக்குள்ள போய் ஆட்டைய போட்டீங்களா… பரபரப்பு..!!

வேலூர் மாவட்டம் பெருமுகையில் கோகுல் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் பைபாஸ் சாலையில் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு…

Read more

திடீரென பிரேக் பிடிக்காத அரசு பேருந்து.. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு..!!!

வேலூர் அருகே பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேலூரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அரசு சொகுசு பேருந்து வேலூர் அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தது, தெற்கு காவல் நிலையம் அருகே…

Read more

லைக் செய்தால் போதும்… பணம் சம்பாதிக்கலாம்…. ஒரே பதிவால் ரூ.4.16 லட்சத்தை இழந்த பெண்…. பலே மோசடி…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் அதனை நம்பி பணத்தை இழந்து வருகிறார்கள். இது தொடர்பாக காவல்துறையினரும் அரசாங்கமும் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.இருப்பினும் ஆன்லைன் மோசடிகளால் பலர் ஏமாற்றம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து…

Read more

“குழந்தையோடு கிணற்றில் குதித்து தாய் தற்கொலை”… ஒரு வருடத்திற்கு பிறகு சிக்கிய கணவன்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

வேலூரைச் சேர்ந்த கந்தனேரி பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குமார் (30). இவர் அதே பகுதியில் மெக்கானிக் ஷாப் ஒன்று வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிரவீனா என்ற மனைவியும், 1 வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.…

Read more

துபாயில் வேலை வேண்டுமா…? நம்பிய மருத்துவர்…. பேரடியாய் காத்திருந்த செய்தி…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 58 வயது மதிக்கதக்க மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் துபாயிலிருந்து பேசுவதாக கூறினர், பின்பு புகழ்பெற்ற…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… ஆட்டோவில் மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்…. ஓட்டுனர் அதிரடி கைது…!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் போடிப்பேட்டை பகுதியில் ஆற்று மணலை ஆட்டோவில் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நேற்று குடியாத்தம் போடிப்பேட்டையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோ ஒன்று கவுண்டன்ய மகாநதி ஆற்றுப்பகுதியில் இருந்து…

Read more

என் அம்மா 2-வது திருமணம் செஞ்சுட்டு என்னை விரட்டி விட்டுட்டாங்க… எனக்கு அவங்க வேணும்… கண்ணீரில் 15 வயது மகன்… பரபரப்பு புகார்…!!

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளான். அதில் நான் 10-ம் வகுப்பு படித்து வரும் ‌ நிலையில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன்பின்…

Read more

சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளித்தான் பட்டறை பகுதியில் ‌ அப்துல் கனி (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இவர் கடந்த வருடம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதாவது வெளியே விளையாடிக் கொண்டிருந்த நண்பர் ஒருவரின் 7 வயது…

Read more

குளிப்பதற்காக சென்ற தொழிலாளி… சட்டென நடந்த விபரீதம்… நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…!!!

வேலூர் மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டி என்னும் ஊரில் முனுசாமி(68) என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் திருத்தணி அருகில் ரயில்வே கேட் பகுதியில் ரயில் பாதை தண்டவாளம் சீர் செய்யும் ஒப்பந்த பணி செய்து வந்துள்ளார். இவர் பொன்பாடி ரயில்வே கேட் பக்கத்தில் ஒரு…

Read more

அப்பா வாங்கிய கடன்… திடீரென வந்த மிரட்டல்… அவமானத்தில் தாய்- மகன் தற்கொலை… பரிதவிப்பில் கர்ப்பிணி பெண்…!!

வேலூர் மாவட்டம் ஏரி குத்தி மேடு பகுதியில் அன்சார் (58)-மும்தாஜ் (48) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அன்சார் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு 2 மகள்களும், இம்ரான் (28) என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட…

Read more

எல்லாமே என்னால தான்… மகள் இறந்த மூன்றாவது நாளில் தாயும் தூக்கிட்டு தற்கொலை.. வேலூர் அருகே சோகம்…!!!

வேலூர் அடுக்கம்பாறை சேர்ந்த லாரி டிரைவரான பாபு என்பவருடைய மனைவி தமிழரசி. இந்த தம்பதிகளுக்கு அக்ஷயா என்ற 14 வயது மகள் ஒருவர் உள்ளார். இவர்களுக்கு சென்னை ஆவடியில் சொந்தமாக வீடு உள்ள நிலையில் பாபு குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார்.…

Read more

அடுத்த வாரம் காதல் திருமணம்… திடீரென தூக்கில் தொங்கிய மணப்பெண்…. அதிர்ச்சியில் கிணற்றில் குதித்த காதலன்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து பிரியா (24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் பி.ஏ, பி.எட் படித்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிமேகன் (27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

வயலில் உழுதுகொண்டிருந்த டிராக்டர்…. பின் வழியாக சென்ற சிறுவன்…. தந்தை கண்முன்னே நடந்த கொடூரம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் வசித்து வரும் தம்பதி தாமோதரன்-கவிதா. இந்த நிலையில் இன்று தன்னுடைய சொந்த நிலத்தில் வேர்க்கடலை பயிரிடுவதற்காக டிராக்டர் கொண்டு உழுவதற்காக தமோதிரன் சென்றுள்ளார். அப்போது அவரோடு அவரது இளைய மகன் பரத்குமார் (8) சென்றுள்ளார். அப்போது…

Read more

“மாமியார் வீட்டில் மலர்ந்த காதல்”…. மனைவி சம்மதத்தோடு தங்கையை கரம்பிடித்து கர்ப்பமாக்கிய வாலிபர்…. பெரும் அதிர்ச்சி..!!

வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது வாலிபர் மற்றும் 20 வயது இளம்பெண் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு…

Read more

திடீரென வெடித்த டயர்… தாறுமாறாக ஓடி லாரி மீது மோதிய கார்… கல்லூரி மாணவி பலி… 3 பேர்‌ படுகாயம்…!!!

சென்னையை சேர்ந்தவர்கள் விஷ்ணு (19) மற்றும் அஸ்வதி (19). இவர்கள் இருவரும் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஏலகிரிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இவர்களுடன் டிராவிட் (21), சக்தி பிரியா (21) ஆகியோரும் சென்றனர்.…

Read more

சுற்றுலா சென்ற கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு… வேலூர் அருகே சோகம்…!!!

வேலூர் மாவட்டத்தில் ஏலகிரி சுற்றுலா சென்ற இளம் பெண் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து ஏலகிரிக்கு கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்று இருந்த நிலையில் வேலூர் விமான நிலையம் அருகே அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை…

Read more

BREAKING: தான் படிக்கும் பள்ளிக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்…பரபரப்பு ….!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவன் ஒருவன் தான் படிக்கும்…

Read more

“அப்போ வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப கேக்குறாங்க”… கேள்விக்குறியான வாழ்க்கை…. பரிதவிப்பில் இளம்பெண்…!!

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று 24 வயது இளம்பெண் ஒருவர் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் எனக்கு கடந்த மாதம் ராணிப்பேட்டையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அதன்பின் ஜூன் 10ஆம் தேதி திருமணமும் ஜூன்…

Read more

அதிவேகமாக வந்து லாரி மீது மோதிய பேருந்து… காயமடைந்த 10 பேர்… கோர விபத்து…!!

லாரி மீது பேருந்து மோதி விபத்தில் 10 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கருகம்புதூர் என்ற ஊர் இருக்கிறது. சென்னையில் இருந்து பெங்களூர் செல்லக்கூடிய சாலையில் லாரி ஒன்று…

Read more

காற்றில் முறிந்து விழுந்த திருமண விளம்பர பலகை… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்…!!

விளம்பர பலகை முறிந்து விழுந்ததில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மையப் பகுதியில் உள்ள சித்தூர் பேருந்து நிலைய பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த பேருந்து நிலையத்தின் அருகே திருமண நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய விளம்பர பலகை…

Read more

ஷாக்…! மது பாட்டிலில் மிதந்த அப்படி ஒரு பொருள்…. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!!

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் செல்வமூர்த்தி (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளார். அப்போது அந்த பாட்டிலில் ஸ்டிக்கர் மிதந்துள்ளது. அதாவது பாட்டிலின் மேலே…

Read more

2 திருமணம்… பிளஸ் 1 மாணவிக்கு பிறந்த குழந்தை..‌.. 3 பிள்ளைகளின் அப்பா செய்ற வேலையா இது…? பதற வைக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் மேல்மாயில் பகுதியில் 16 வயதுடைய 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இது…

Read more

50 ஆண்டுகளாக தவிக்கும் கிராம மக்கள்… நடவடிக்கை எடுக்குமா அரசு…?

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே இருக்கும் லட்சுமிபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆந்திர எல்லையை ஒட்டி இருக்கும் லட்சுமிபுரம் பகுதிக்கு செல்ல சாலை வசதி கிடையாது. இதனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில்…

Read more

“மகளை விட்டுவிட்டு மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்”…. போலீசில் மாமனார் பரபரப்பு புகார்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியை  சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். எங்களுடைய மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் என்னுடைய…

Read more

ஷாக்…! விரும்பிய பாடம் கிடைக்காததால் 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… கதறும் பெற்றோர்…!!!!

வேலூர் மாவட்டம் கார்னாம்பட்டு பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு தனியார் பள்ளியில் படிக்கும் சர்வேஸ் (15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் 351 மதிப்பெண்கள் எடுத்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

எப்புட்றா..? பரிட்சையே எழுதல….. 10th பாஸ் ஆன மாணவன்…. வெளியான ஷாக் நியூஸ்….!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில், படித்துவரும் வைஷ்ணவி என்ற மாணவி அறிவியல் செய்முறை தேர்வு எழுதியுள்ளார். இதற்கு 25 மதிப்பெண்களும் மேலும் எழுத்து தேர்வில் 25 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இந்நிலையில் 10ஆம்…

Read more

வேலூர் மாவட்டத்திற்கு மே 14-ல் உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…!!

வேலூர் மாவட்டத்திற்கு வருகின்ற மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி 1-ம் தேவி சிரசு திருவிழா…

Read more

“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…

Read more

“வீடியோ காலில் பேசியது குத்தமா”…? ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்…. வேலூரில் அதிர்ச்சி…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சனூர் பேட்டை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கிறார்கள். இதில் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் ரேவதி அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக…

Read more

மாட்டிக்கின்னாரு ஒருத்தரு…! +2 தேர்வில் பிட்…. இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்ட மாணவன்…!!!

வேலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 11 மற்றும் 15 ஆம் தேதிகளில் கணக்குப் பதிவியல், பொருளியல் பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வுகளை எழுதி முடித்தனர். இந்நிலையில்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

“ஏக் மால் தோ துக்கடா”… கறிக்கடையில் சிக்கன் வெட்டி மன்சூர் அலிகான் தேர்தல் பிரசாரம்….!!!

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில நாட்களாக வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடிகர் மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட…

Read more

எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர்: ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

வேலூரில் எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர் ராம்கி குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ராம்கியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்…

Read more

தலைக்கேறிய போதை: நண்பனின் மூக்கையே பதம் பார்த்த இளைஞர்…. கடைசியில் நடந்தது என்ன…??

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் நேற்று நள்ளிரவில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தாயம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சக நண்பரான முனிசாமி என்பவர் மதனின் மூக்கை கடித்துள்ளார்.…

Read more

மருத்துவ பரிசோதனைக்கு சென்ற ஊராட்சி தலைவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் அடுத்த ஊரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

பணம் எடுக்க சென்ற பெண்…. நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் உப்பரப்பள்ளி கிராமத்தில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமி குடியாத்தம் நகரில் இருக்கும் ஒரு ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது 40 வயது…

Read more

விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. 20 பயணிகள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை தற்காலிக ஓட்டுநர் இயக்கியுள்ளார். இந்நிலையில் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற லாரி மற்றும்…

Read more

விபத்தில் சிக்கிய பேருந்து…. படுகாயமடைந்த பக்தர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சேரி, கீழ்ப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 55 பக்தர்கள் தனியார் பேருந்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றனர். அந்த பேருந்தை திவாகர் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் செய்யாறு வந்தவாசி சாலையில் திரும்பூண்டி அருகே சென்றபோது திவாகரின் கட்டுப்பாட்டை…

Read more

வாலிபர் கொடூர கொலை…. நண்பருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் பகுதியில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவில் தெரு சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஜித் குமார் என்ற நண்பர் உள்ளார். அஜித் குமாருக்கு திருநங்கை ஒருவருடன் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சுகுமார் கேட்டபோது…

Read more

தொடர் திருட்டு சம்பவம்…. வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது…. அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் நிலையத்திற்கு எல்லை உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஐயப்பன் என்பவர் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஐயப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆட்சியருக்கு…

Read more

சாலையில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் மேம்பாலத்தில் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காரின் முன் பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து…

Read more

விபத்தில் சிக்கி தீப்பிடித்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகே ஏறி இறங்கியபோது நிலைதடுமாறிய லாரி…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய சிறுவன்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி குடியாத்தம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த ஒரு நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் குடியாத்தம்…

Read more

சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 52 டன் பிளாஸ்டிக் குப்பைகள்…. வேலூர் மாநகராட்சி அதிகாரிகளின் தகவல்…!!

வேலூர் மாநகராட்சியில் தினமும் பிளாஸ்டிக் எலக்ட்ரானிக், தெர்மாகோல், கண்ணாடி உள்ளிட்ட 200 டன்களுக்கும் மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக், தெர்மாகோல் கழிவுகளை பெரிய பொருட்களாக பயன்படுத்திக் கொள்வதாக சிமெண்ட் சாலைகள் தெரிவித்ததால் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் அரியலூர், ஆந்திரா,…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், ஜெயக்குமார், ரஹீம் என்பது தெரியவந்தது.…

Read more

Other Story