பிறந்து 26 நாட்களே ஆன குழந்தை…. கழுத்தை அறுத்த தந்தை…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவிசெட்டிகுப்பம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார்.…

Read more

இனி செல்போன் தொலைந்தால் கண்டுபிடிப்பது ஈஸி…. அசத்தும் வேலூர் காவல்துறை… மகிழ்ச்சியில் மக்கள்…!!

பொதுவாகவே நம்முடைய செல்போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடிப்பதற்கு காவல்நிலையில் சென்று புகார் அளிப்பது வழக்கம். இந்த நிலையில் தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்களை குறித்து புகார் அளிப்பதற்கு வேலூர் காவல் துறையினர் செல் டிராக்கர் என்ற புது…

Read more

இனி இருந்த இடத்திலிருந்தே… தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்கலாம்… எப்படி தெரியுமா…???

தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்கள் தொடர்பாக புகார் அளிப்பதற்கு வேலூர் காவல் துறையினர் செல் ட்ராக்கர் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியில் தொலைந்து செல்போன் விவரங்கள் குறித்து புகார் அளித்தால் கண்டுபிடித்து தரப்படும் என…

Read more

சுற்றுலா வந்து திரும்பிய போது…. வேன் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 16 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள துரைபாடி கிராமத்தில் குழந்தைகள் உள்பட 16 பேர் வேனில் ஏற்காடு சுற்றுலா சென்றனர். அந்த வேனை அஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஏற்காட்டில் உள்ள பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.…

Read more

திருமணமான 5 மாதத்தில்…. புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கார்டன் பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று மாலை…

Read more

தனி பட்டா வழங்க தாமதம்…. மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் ஓச்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த நிலத்திற்கு சிவகுமார் தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்து சேவை கட்டணத்தையும் செலுத்தினார். பல மாதங்கள் ஆகியும்…

Read more

பிரசவ வலியோடு 15 கி.மீ தூரம் நடந்தே சென்ற கர்ப்பிணி…. மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முத்தன் குடிசை கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி(22) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவகாமிக்கு நேற்று முன்தினம் பிரசவ…

Read more

சுற்றுலா பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதல்…. 11 பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரு சுற்றுலா பேருந்தில் ஏத்தாப்பூரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து நேற்று காலை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எருமியாம்பட்டி அருகே சென்ற…

Read more

அப்பாவின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு 16 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும்…

Read more

அது நடந்தால் மட்டுமே என் ஆத்மா சாந்தி அடையும்….. தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த சிறுமி எடுத்த முடிவு….!!!

இன்றைய காலகட்டத்தில் மதுப்பழக்கம் ஆண்கள் இடையே அதிகரித்துவிட்டது. ஒரு சில ஆண்கள் மது குடித்துவிட்டு தங்களுடைய குழந்தைகள் மற்றும் மனைவிகளை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குடிப்பழக்கம் காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை வருவதை பார்க்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.…

Read more

நெஞ்சை உலுக்க வைத்த சம்பவம்: இறந்த குழந்தையின் பெற்றோருக்கு வீடு…… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது.…

Read more

அடக்கடவுளே கொடூரம்…! குழந்தையின் சடலத்தை 10 கி.மீ சுமந்து சென்ற பெற்றோர்…. மனதை ரணமாக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது.…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி வியாபாரி பலி; 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் வியாபாரியான ராஜேஷ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சினி (30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜோசப் ஆபிரகாம்(8), கேசர்(6) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ராஜேஷ்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை (மே 15) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக சித்திரை மாதம் தொடங்கி விட்டால் பல கோவில்களில் அதிகமான திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்க்க மக்களின் வசதிக்காக உள்ளூர்…

Read more

3 மாத பெண் குழந்தையை விட்டு சென்ற பெற்றோர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத பெண் தனது 3 மாத பெண் குழந்தையை அருகே இருந்த மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் மூதாட்டி குழந்தையை காட்பாடி ரயில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 11 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக வருகின்றமே 11ஆம் தேதி வி ஐ டி பல்கலைக்கழகத்தில் வேலை…

Read more

இப்படி பண்றீங்களேம்மா…! குறைதீர்ப்பு கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அதிகாரி…. பொதுமக்கள் அதிருப்தி…!!!

வேலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் குறைகள்…

Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அதன்படி வேலூர்  மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இன்னும் வேலை கிடைக்காத பட்சத்தில் உதவித்தொகை…

Read more

வேலூர் புத்தக திருவிழா…. மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வேலூரில் மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுநூலகத்துறையின் சார்பாக நேதாஜி மைதானத்தில் சென்ற 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த புத்தக விழாவில் தென் இந்திய பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்போடு 67 பதிப்பகங்களின்…

Read more

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை பயிற்சி… மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழக பேரிடர் மீட்பு குழு ஆகியவை இணைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு காப்பது என்பது பற்றி ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.…

Read more

பைக் மீது மோதிய அரசுப்பேருந்து…. வாலிபர் பரிதாப பலி… கோர விபத்து…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் துர்க்கைநகர் பகுதியில்  வசித்த பன்னீரின் மகன் அரவிந்தன் (21) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆலடியாரின் மகன் ராஜலிங்கம் (21). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி…

Read more

ரூ.15 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி…. எங்கு தெரியுமா?…. கலெக்டர் ஆய்வு…!!!

வேலூர் மாவட்டத்தை அடுத்த பெருமுகையில் சென்னை-பெங்களூரு தேசியநெடுஞ்சாலையை கடக்கும் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, அதில் மக்கள் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் அங்குள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையை…

Read more

“செல்போன் கோபுரம் வேண்டாம்”…. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள புவனேஸ்வரி பேட்டை முருகன் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்…

Read more

திடீர் தீ விபத்து…. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்… 2 மணி நேர போராட்டம்…!!!

வேலூர்-காட்பாடி சாலையில் தபால் நிலையம் அருகே கள்ளுகடை சந்து பகுதியில் நாராயணசாமி என்பவர் மரக்கடை ஒன்று வைத்துள்ளார். இங்கு ஜன்னல், கதவு போன்ற மரப்பொருட்களை  தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக கடையில் ஏராளமான மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று…

Read more

ALERT: 10 ரூபாய் காயினை வாங்காவிட்டால்…. வெளியான மிக எச்சரிக்கை அறிவிப்பு…!!!

2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நாணயமானது பயன்பாட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்தி பரவிக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கிராம…

Read more

அரசு பள்ளியில் உலக தாய்மொழி தின விழா…. தலைமை ஆசிரியை சிறப்பு பேச்சு…!!!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் மேல்பாடி அரசு ஆரம்பப் பள்ளியில் இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விழாவாக கொண்டாடப்பட்டது.  இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியை ரஜினி தலைமை தாங்கினார். மேலும் இந்த விழாவில் தாய்மொழியான தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்தின்…

Read more

மயானக்கொள்ளை- போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

வேலூரில் மயான கொள்ளை திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து பாராற்றம் வரைக்கும் ஊர்வலமாக கொண்டு வந்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். எனவே பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நண்பகல் 12:00 மணி முதல் இரவு…

Read more

பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்…. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆய்வு….!!!

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கணியம்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றின் வகுப்பறைகளுக்கு சென்ற கலெக்டர், மாணவர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு…

Read more

வீடு, வீடாக சென்று பணியை விரைந்து முடிக்க…. மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்…!!!

வேலூர் மாநகராட்சி அலவலகத்தில் வரி வசூலிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றதில் உதவி கமிஷனர்கள் செந்தில்குமரன் மற்றும் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி தலைமையில் கூட்டம்  நடைபெற்றது. அப்போது அவர் பேசியுள்ளதாவது, வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான…

Read more

மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடு முட்டி காயமடைந்த சுரேஷ் பலி.!!

வேலூர் மாவட்டம் மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடு முட்டி காயமடைந்த சுரேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிப்ரவரி 8ஆம் தேதி எருது விடும் விழாவில் படுகாயமடைந்த சுரேஷ் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more

பாம்பு இருப்பதாக கூறிய அரசு ஊழியர்…. தீயணைப்பு வீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அப்படி என்ன இருந்துச்சு…?

வேலூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு இன்று காலை 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதனை தீயணைப்பு வீரர் எடுத்து பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசியவர் வீட்டிற்குள் பாம்பு வந்து விட்டதாகவும், உடனடியாக வந்து பிடிக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தீயணைப்பு…

Read more

முன்னாள் ஆசிரியர்கள்-மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. மலரும் நினைவுகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு  பாடம் நடத்திய ஆசிரியர்களை சந்தித்து பேசினர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.…

Read more

இலவச சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி…. கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜின்னா பாலம் அருகே இருக்கும் தனியார் நிறுவனம் சார்பாக இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதற்காக டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளது. அப்போது ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல்…

Read more

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்…. முன்னாள் மாணவர்கள் செய்த செயல்…. குவிந்த பாராட்டுகள்…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி என்ற பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஒவ்வொரு மாதமும் தமிழக அரசின் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ரஜினி தலைமையில்…

Read more

‘நேர்மை தான் ரொம்ப முக்கியம்’…. மாநகராட்சி ஊழியர்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிகாரி…!!

வேலூர் மாநகராட்சியின் கமிஷனராக பணியாற்றி வந்த அசோக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை சிப்காட் பொது மேலாளராக பணியாற்றி வந்த பி.ரத்தினசாமி என்பவர் அவருக்கு பதில் நேற்று நியமிக்கப்பட்டார். பின் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அவரை நேரில்…

Read more

அதிகாரிகள் மேற்பார்வையில்…. விறுவிறுப்பாக நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் கடந்த அக்டோபரில் நடைபெற்றது. அதே போல் ஆசிரியர் தகுதித்…

Read more

16-ம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு…. 2 நாட்களாக கள ஆராய்ச்சி….!!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள குண்டலப் பல்லி ஊராட்சி ரங்கம் பேட்டை என்ற கிராமத்தில் மலையடிவார பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் புடைப்பு சிற்பங்கள் காணப்படுவதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்த குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி வரலாற்று…

Read more

கட்டுமான பணிக்காக தோண்டிய பள்ளம்…. 3 அடி உயரமுள்ள நடராஜர் சிலை கண்டெடுப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சொந்தமான இடத்தில் கலைவாணி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து மாஸ்க், நாப்கின் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வந்துள்ளார்.…

Read more

ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு…. சாலை அமைக்கும் பணிகள்…. எம்.எல்.ஏ., மேயர் நேரில் ஆய்வு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம், கஸ்பா வசந்தபுரம், பத்மாவதிநகர், தேவிநகர், சின்னஅல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்காக ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சின்ன அல்லாபுரத்தில் நடைபெற்ற பணிகளை நேற்று எம்.எல்.ஏ.…

Read more

“பயிற்சியாளர் கவிதாவை மீண்டும் பணியில் சேர்க்கணும்”… வீராங்கனைகள் கோரிக்கை..!!!!

அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்திலிருந்து நீக்கப்பட்ட பயிற்சியாளரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என வீராங்கனைகள் ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள்.  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி…

Read more

வெடித்து சிதறிய நீராவி கலன்…. சிறுவர் உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பக்காலப்பல்லி கிராமத்தில் வீ.கோட்டா செல்லும் சாலையில் நயிம் என்பவர் கடந்த 6 வருடங்களாக உரம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு துண்டு தொழில்களை நீராவியில் வேகவைத்து கூழாக தயாரிக்கின்றனர். பின்னர் அதனை காய வைத்து உரமாக்கி…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்…. கர்ப்பிணியின் உடல் பாறை இடுக்கில் வீச்சு…. பரபரப்பு சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்குகளில் நேற்று முன்தினம் பெண் ஒருவரின் பிணம் கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அவ்விடத்தை  சுற்றியுள்ள…

Read more

கே.வி.குப்பத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாம்… 148 பேருக்கு பணி நியமன ஆணை…!!!

கே.வி குப்பத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 148 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு மாநில ஊரக மகளிர் திட்டம் சார்பாக தீன் தயாள் உபாத்தியாய கிராமின்…

Read more

“வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்”… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார். இது குறித்து…

Read more

கல்லூரி மாணவரின் செல்போன் திருட்டு…. போலீசாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புனித் ஜாங்கிர் என்பவர் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயின்று வருகிறார்.  இவருடைய விலை உயர்ந்த செல்போன் கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல்  போனதாக தெரிகிறது. உடனே இச்சம்பவம் குறித்து நெல்லை போலீஸ்…

Read more

போக்குவரத்து விதிமீறல்: 124 ஆம்னி பேருந்துகளுக்கு 3 1/4 லட்சம் அபராதம்..!!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்த சிறப்பு சோதனையில் 3 1/4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள். மக்கள் அனைவரும் சென்ற 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு…

Read more

What’s App: மின்சாரம் சார்ந்த பிரச்சனையா..? இனி கவலைய விடுங்க… வாட்ஸ் அப்பில் புகார் தெரிவிக்கலாம்..!!!!

மின்சாரம் சார்ந்த புகார்கள் தெரிவிக்க இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மின்சாரம் சார்ந்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் மின்தடை, மின் விபத்துக்கள், அறுந்து தரையில்…

Read more

சீறிப்பாய்ந்து கிணற்றில் விழுந்த காளை…. மாடுகள் முட்டி 64 பேர் காயம்…. பரபரப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் ஏரி குத்தி கிராமத்தில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் வரை எருது விடும் விழா நடைபெற்றது. இதனை சப்-கலெக்டர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம்…

Read more

மக்களே ரெடியா…! நவீன தொழில்நுட்பத்துடன் 3டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி…. சுற்றுலா பயணிகள் கோரிக்கை…!!!

வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக வேலூர் கோட்டை உள்ளது. இவ்விடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வரலாற்று சின்னமாக திகழும் இந்த கோட்டையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்காக…

Read more

அம்மாடியோவ்…! சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்….. 36 பேர் படுகாயம்….!!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கலை அடுத்த கீழ்முட்டுக்கூர் என்ற கிராமத்தில் மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு தீ அணைப்பு, மருத்துவ உதவி மையம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை  செய்திருந்தனர். மேலும் ஓடுபாதையின் இருபுறங்களில் சவுக்குக்…

Read more

Other Story