பொருட்காட்சியில் ராட்சத ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த இளம் பெண்… பரபரப்பு சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு தனியார்  பள்ளியில் பிரம்மாண்ட பொருட்காட்சி விழா நடைபெறுகிறது.‌ இந்த நிகழ்ச்சியின் போது ராட்டினத்தில் பலர் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.…

Read more

யாரு பண்ண வேலை இது…! காவலர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

விருதுநகர் மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (40) சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 28ஆம் தேதி, தனது இருசக்கர வாகனத்தை சிவகங்கை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்துவிட்டு காரைக்குடிக்கு சென்றிருந்தார். ஏப்ரல் 1ஆம்…

Read more

“மான் வேட்டை”… வேட்டை நாய்களுடன் சுற்றி திரிந்த 4 பேர்.. கிடைத்த ரகசிய தகவல்… தலை மற்றும் மாமிசம் பறிமுதல்.. வனத்துறை கடும் எச்சரிக்கை..!!

விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை பகுதியில் மான்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு விவசாய தோட்டத்தில் வேட்டை நாயுடன் மான் வேட்டைக்காக 2…

Read more

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு… தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு…!!

விருதுநகரில் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள் போன்ற 7500 க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கிடைத்தன. இவை அனைத்தும் அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு…

Read more

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. 20 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம்… அதிர்ச்சி சம்பவம்…விருதுநகரில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பேட்டையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும்…

Read more

“ஒரு ஹெட் மாஸ்டரே இப்படி செய்யலாமா”..? 7-ம் வகுப்பு மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை.. வீடியோ வெளியிட்ட பெண்… விருதுநகரில் பரபரப்பு..!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை… பெண்களுக்கு மாதம் ரூ.1000… அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!

விருதுநகர் மாவட்டம் வெற்றிலைமுருகன்பட்டி, அல்லாளபேரி ஆகிய பகுதிகளில் ரூ.9.45 லட்சத்தில் புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். அதேபோன்று எஸ்.மறைக்குளம் பகுதியில் ரூ.13.16 லட்சத்திற்கு புதிய ரேஷன் கடையை…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்… கல்லூரி மாணவன் பலி; 3 பேர் படுகாயம்… கோர விபத்து..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டு முள்ளிகுளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகன் கோபி கண்ணன்(20). கடந்த சனிக்கிழமை கோபி கண்ணன் தனது இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லி ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம்…

Read more

வேன் மோதியதால் சுக்குநூறாக நொறுங்கிய ஆட்டோ…. தந்தை-மகள் துடிதுடித்து பலி…. கோர விபத்து…..!!

விருதுநகரில் இருந்து சிவகாசிக்கு ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோமிருந்து கொரியர் சர்வீஸ் வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் செல்வம்(46), அவரது மகள் சுமித்ரா(18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே…

Read more

தாயுடன் உல்லாசமாக இருந்த நபர்…. “இரும்பு கம்பியால் அடித்து…” மகனின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் கீழ துலுக்கன் குளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(35). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். ராஜேந்திரன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக பிரிந்து வாழ்ந்தார். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கும் கணவரை இழந்த முத்துலட்சுமி…

Read more

சிறுமியை திருமணம் செய்த 44 வயது நபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு பாண்டி(44). இவர் பால் பாக்கெட் போடும் வேலை பார்த்து வந்தார். இவர் 17 வயது சிறுமியின் நெருக்கமாக பழகி வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் அழகு பாண்டி…

Read more

“பிசினஸ் பார்ட்னர் நீங்க தான்….” நம்பி ஏமார்ந்த பெண்…. கடைசியில் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி மங்கம்மாள். இவள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் நந்தகுமார் என்பவர் மங்கம்மாளை பட்டாசு தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனால்…

Read more

வீட்டிற்குள் புகுந்த தம்பி…! மனைவி கண்முன்னே வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலவூரணியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சுரேஷ்(27) கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே  திருமணம் ஆகிவிட்டது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு  மர்ம நபர்கள் சிலர் சுரேஷின் வீட்டிற்குள் நுழைந்து அவரை…

Read more

மர்மமாக இறந்து கிடந்த உறவினர்…. சிஆர்பிஎஃப் வீரர் சிக்கியது எப்படி…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காமராஜர் நகர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் துரைமுருகன்(40). இவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமரர் உறுதி வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ஆம் தேதி கழுத்தில் காயத்துடன் துரைமுருகன் தனது வீட்டில் இறந்து கிடந்தார்.…

Read more

80 வயது முதியவருக்கு வந்த ஆசை… மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சீண்டிய 4 பேர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கிராமத்தில் கூலி தொழிலாளி வசித்து வந்தார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். தொழிலாளி ஏற்கனவே உயிர் இழந்துவிட்டார். அவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டை விட்டு சென்று விட்டார்.…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” கணவர், மகனை இழந்து கதறி துடித்த தாய்…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டம் மந்திரிஓடையைச் சேர்ந்தவர் ஜெகன்.ஜெகனின் தந்தை உயிரிழந்து விட்டார். இதனால் ஜெகன் தனது தாயுடன் வசித்து வந்தார். 12-ஆம் வகுப்பு படித்த ஜெகன் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்று பெற்று வந்தார். மேலும் கபடியில் சிறந்த வீரராக திகழ்ந்த ஜெகன் தமிழகத்தில்…

Read more

“என்னை விட்டுரு…” வலியில் கதறிய பாட்டி…. தரதரவென இழுத்து வந்து தலையில் கல்லை போட்டு கொன்ற பேரன்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் நாயுடு தெற்கு தெருவில் சரஸ்வதி(75) என்பவர் வசித்து வந்துள்ளார். சரஸ்வதியில் நான்காவது மகன் வழி பேரன் ஸ்ரீதர். இவர் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார். நேற்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு…

Read more

“வேலைக்கு போக சொல்லி கண்டித்த பாட்டி”.. கோபத்தில் அரிவாள் மனையால் ஒரே போடு… பேரன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார் பட்டி பகுதியில் சரஸ்வதி என்ற 75 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவர்களுடைய மகன் பாலசுப்பிரமணியம் சரஸ்வதியின் வீட்டிற்கு அருகே தன் குடும்பத்தினருடன் வசித்து…

Read more

என்னவா இருக்கும்…? விசாரணைக்கு சென்று வந்த வாலிபர்… வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டம் மானூர் இந்திரா நகர் காலனி சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா(21). இவர் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ராஜேஷ் கண்ணன் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. ஷாக்கான பெற்றோர்… தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆயில் மில் காலணியில் 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தச் சிறுமி பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சிறுமி தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

கொடூரம்…! மனைவியை உயிரோடு எரித்து நாடகமாடிய கணவர்…. பரிதவிக்கும் 3 பெண் பிள்ளைகள்…. பகீர் சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி கலைஞர் குடியிருப்பில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் முனீஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 8,6,2 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 11…” சிசிடிவி கேமராவால் சிக்கிய வாலிபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் சாலையில் தனியார் நிறுவன அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த மாதம் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி…

Read more

பெற்றோரை மீறி காதலனை கரம் பிடித்த இளம்பெண்…. “அந்த” காட்சியை கண்டு கதறிய பெரியம்மா…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம்செட்டிகுளம் ஒத்தப்பட்டி பகுதியில் முத்துலட்சுமி(25) என்பவர் வசித்து வந்துள்ளார். நர்சிங் படித்த முத்துலட்சுமியும் ராஜபாளையத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு…

Read more

“ப்ளீஸ் விட்ருங்க…” அலறிய மனைவி… உடல் மீது ஏறி உட்கார்ந்த கணவர்… “அந்த” காட்சியை கண்டு கதறிய பிள்ளைகள்…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் என்.ஜி.ஓ காலனி அம்பேத்கர் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி  கற்பகம். இந்த தம்பதியினருக்கு நிகர்ஜித்(10), ஹரிஷ்(2) கண்ணா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2022- ஆம் ஆண்டு கண்ணன் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு…

Read more

FLASH: வட்டாட்சியர் உட்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்…. அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் வட்டம் இ.குமாரலிங்கபுரம் அருகே கனிம வளம் கொள்ளையை தடுக்க தவறியதாக கூறி வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கனிமவள கொள்ளை விவகாரத்தில் ஏழு பேரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த…

Read more

“என்ன விட்டு போயிட்டிங்களே…” கணவரை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண்…. பகீர் சம்பவம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் காமராஜ் நகரில் சந்தன மாரியப்பன்(46)- பாண்டி செல்வி(39) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சந்தன மாரியப்பனுக்கு திடீரென பார்வை குறைபாடு ஏற்பட்டது. மேலும் அவரது கை கால்கள் செயலிழந்தது.…

Read more

தை அமாவாசை முன்னிட்டு…. சதுரகிரி சென்ற பக்தர் ஒருவர் திடீர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை அமாவாசை முன்னிட்டு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். இதனால் இவர்கள் நேற்று முன்தினம் முதல் தாணிப்பாறை…

Read more

“அது என்னோட தங்கச்சி”… 14 வயசு தான்… உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா Love பண்ணுவ… ஆத்திரத்தில் சிறுவன் சென்று கொடூரம்..!

சிவகாசி அருகே சகோதரியை காதலித்ததாக கல்லூரி மாணவனை, 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கண்ணகி காலணியில் வீரமாணிக்கம் (18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 14 வயது சிறுமியை காதலித்து…

Read more

அடிக்கடி வந்த Call… நள்ளிரவில் காதல் மனைவிக்கு நடந்த கொடூரம்… பரிதவிக்கும் பிள்ளைகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் மேற்கு காலனியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி வேன் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி என்பவரை பார்த்திபன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து…. உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பைநாயக்கன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில்…

Read more

தனி அறைக்கு சென்ற போட்டோகிராபர்… கூடவே 8 வயது சிறுமியும்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவில் முருகேசன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோகிராபராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் முருகேசன் ராஜபாளையத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு எட்டு வயது சிறுமியை நோட்டமிட்டார். அவர்…

Read more

போலீஸ் ஸ்டேஷனில் அதுவும் பெண் போலீசுக்கே பாலியல் தொல்லை… ஒரு போலீஸ்காரரே இப்படி பண்ணலாமா…? பெரும் அதிர்ச்சி..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தெம்பக்குளம் கிராமத்தில் மோகன்ராஜ் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர் சம்பவ நாளில் காவல்…

Read more

காரில் அழைத்து சென்ற ஆசிரியர்…. தலைமை ஆசிரியரிடம் கதறி அழுத மாணவி…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டத்தில் 17 வயதுடைய மாணவி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவி கலை திருவிழாவில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வானார். இந்த நிலையில் 17 வயது சிறுமியையும் மற்றொரு 14 வயது சிறுமியையும் மாவட்ட…

Read more

“கருவறைக்குள் செல்ல யாருக்குமே அனுமதி கிடையாது”.. இசைஞானி இளையராஜாவை வெளியேற்றியதற்கான காரணத்தை சொன்ன கோவில் நிர்வாகம்..!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் இளையராஜா இசையமைப்பில் வெளியான ‘திவ்ய பாசுரம்’ என்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்தம் மண்டபத்திற்குள் நுழைய…

Read more

“டிக்கெட் வேணும்ன்னா G-PAY பண்ணுங்க” டென்ஷனான பயணிகள்…. ரயில் நிலையத்தில் பதட்டம்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏராளமானோர் டிக்கெட் எடுப்பதற்காக கவுண்டரின் முன்னே கூடிருந்தனர். அப்போது டிக்கெட் வழங்கும் அதிகாரி டிக்கெட் பணத்தை Google Pay மூலம் அனுப்புமாறு கூறியுள்ளார். ஆனால் பயணிகள் பலரிடம் Google Pay இல்லாமல் இருந்துள்ளது.…

Read more

செம ஷாக்…! ஒரே நாளில் 2 பெண்கள் ரயில் முன் பாய்ந்து… விருதுநகரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே சுப்பிரமணி சுவாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். சமீபத்தில் கருப்பசாமியும், அவரது மகனும் இறந்துள்ளனர். இந்த நிலையில் இருவரின் இறப்பும் பேச்சியம்மாளை மனதளவில் பெரிதும் பாதிப்படைய…

Read more

போலீஸ்காரர்களின் லத்தியை பிடுங்கி தாக்குதல் நடத்திய விவகாரம்… 6 பேர் கைது..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவாரம்பட்டி பாரதியார் தெருவில் புகார் மனு ஒன்று வழங்கப்பட்டது. அதன் பெயரில் வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை நடத்த சென்றபோது அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை…

Read more

1997-ல் ரூ.60 வழிப்பறி…. 27 வருடங்களுக்குப் பின் சிக்கிய குற்றவாளி…. தனிப்படை போலீசார் அதிரடி….!!

1997 ஆம் வருடம் பன்னீர்செல்வம் என்பவர் 60 ரூபாயை வழிப்பறி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். சமீபத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவானவர்களை…

Read more

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் திடீர் வெள்ளம்…. பக்தர்கள் தவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ராக்காச்சி என்று அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால், அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஆற்றில் குளித்தனர். இந்நிலையில் திடீரென பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.…

Read more

இந்த காலத்துல நல்லது கூட சொல்லக்கூடாது போல…. ஐயோ உயிரே போயிடுச்சே…!!!

அருப்புக்கோட்டை அருகே சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மேட்டு தொட்டியாங்குளத்தை சேர்ந்த முனியாண்டி (45) என்ற கூலித் தொழிலாளி, இரு டிரைவர்கள் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை கண்டித்ததால் வாய் தகராறு ஏற்பட்டது. இந்த மோதல், கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. சம்பவத்தின் போது,…

Read more

வருடம்தோறும் அதிகரிக்கும் பட்டாசு விபத்துக்கள்…. உயிரிழந்தோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?… தொழில் பாதுகாப்பு துறை ரிப்போர்ட்..!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகமானோர் பட்டாசு, தீப்பெட்டி போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். தமிழ்நாட்டில் 90% பட்டாசுகள் விருதுநகர், சிவகாசி பகுதிகளிலேயே உற்பத்தி ஆகிறது. வருடந்தோறும் குறிப்பிட்ட பணியாளர்கள் இந்த வெடி விபத்தில்…

Read more

ஆன்லைனில் பட்டாசு வாங்குபவரா? உஷார்…! தமிழ்நாடு வணிகர் சங்கம் எச்சரிக்கை….!!

விருதுநகர்  மாவட்டத்திலுள்ள சிவகாசி வட்டம் தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பு  நேற்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராஜ சந்திரசேகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ள நிரந்தர பட்டாசு வியாபார கடைகளுக்கு உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரியலூர்,கடலூர், திருவள்ளூர்…

Read more

மது போதைக்கு அடிமை…. பெற்றோரை மிரட்டி பணம் வாங்கிய மகன்…. ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூரம்…!!!

சிவகாசியில் நடந்த சோகமான சம்பவம் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட குடும்ப துரோகம் மற்றும் சோகம் குறித்து பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 74 வயதான ராமசாமி மற்றும் 70 வயதான கிருஷ்ணம்மாள் தங்கள் மகனான சுப்பிரமணியனின் குடிப்பழக்கத்தால் துன்பம் அனுபவித்துள்ளனர். ராமசாமி, 2002-ம்…

Read more

தெருவில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமி…. நொடிப்பொழுதில் போன உயிர்…. என்ன தான் நடந்துச்சு…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் நடந்த சோகமான சம்பவத்தில், ஐந்து வயது சிறுமி சம்யுக்தா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது தந்தை மணி கார்த்திக், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை, சம்யுக்தா தெருவில் விளையாடிக்…

Read more

பக்தர்களே..! பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி… வெளியான சூப்பர் அறிவிப்பு.!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலில் வருகிற 2-ந்தேதி புரட்டாசி மகாளய அமாவாசை விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ…

Read more

பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து… 4 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள்… 40 தொழிலாளர்களின் கதி என்ன..?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு பட்டா சாலையில் பயங்கர வெடி விபத்து நடந்துள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பலத்த சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்த நிலையில் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 4 மணி…

Read more

மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மம்சாபுரம் கிராமத்திலிருந்து மினி பேருந்து ஒன்று காலை 8.10 மணி அளவில் சென்றுள்ளது. இந்த மினி பேருந்தில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என முப்பதுக்கு மேற்பட்டோர் சென்றுள்ளனர். இந்நிலையில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில்…

Read more

இப்படி ஒரு அறிவா அதிசயமா இருக்கே..!! எதிர்கால நாளை துல்லியமாக சொல்லும் மாணவன்…!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியில் பழனிச்செல்வம்- குரு லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சற்குருநாதன் என்ற மகன் உள்ளார். சற்குருநாதன் தற்போது 7ம் வகுப்பு படித்தது வருகிறார். அவரிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஆங்கில தேதியை கூறினால் அதற்குரிய…

Read more

வழக்கறிஞர் மீது தாக்குதல்… தலைமறைவான திமுக கவுன்சிலர்… தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாஸ்கரன் என்ற வழக்கறிஞர் வசித்து வந்திருந்தார். சம்பவத்தன்று இவர் காரில் அமர்ந்திருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கு சென்று பாஸ்கரனை தாக்கி அவரிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்…

Read more

பட்டாசு ஆலை பயங்கர வெடி விபத்து.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிதி உதவி அறிவிப்பு..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள குகன்பாறை செவல்பட்டு கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று காலை தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உராய்வால் பயங்கர தீ விபத்து…

Read more

Other Story