பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்.. மருத்துவர்கள் செய்த மிகப்பெரிய கொடுமை..! அதிர்ச்சி சம்பவம்..!!!
விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி முத்துமாரி. இவர் பிரசவத்திற்காக கடந்த 22ஆம் தேதி அரசு…
Read more