பட்டாசு ஆலை வெடி விபத்து…. உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பைநாயக்கன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில்…

Read more

குளிக்கும் போது நெருங்கி வந்த சிறுவன்…. அலறி துடித்த 14 வயது சிறுமி…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுவருடன் வெளியே சென்றுள்ளார். அதை கிராமத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். இந்த நிலையில் லிங்கேஸ்வரனும் சிறுவனும் சிறுமியை நோட்டமிட்டனர். பின்னர்…

Read more

உடல் முழுக்க ரத்தம் சொட்ட… சிகிச்சைக்காக வந்த நபர் விடுதியில்… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி ராஜீவ் காந்தி நகரில் சேகர்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். இதனால் நாகப்பட்டினத்திற்கு வந்து வேளாங்கண்ணியில் இருக்கும் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஒரு வார காலமாக…

Read more

“சொன்னதை செய்; இல்லன்னா உயிரோடு எரிச்சிடுவோம்…” இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி மிரட்டிய வாலிபர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள யானை கவுனி வால்டர் சாலையில் 18 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் பாரிமுனை பகுதியில் இருக்கும் தனியார் பழக்கடையில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இளம்பெண் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.…

Read more

“ஏய்.. நான் போலீஸ்; நீ தரையில உட்காரு..” ரயிலில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக சென்னை நோக்கி பயணிகள் விரைவு ரயில் சென்றது. அதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கருணாநிதி என்பவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் தலைமை காவலராக வேலை பார்க்கும் பழனிவேல் என்பவர் குடிபோதையில் மாற்றுத்திறனாளிகள்…

Read more

“என்னை LOVE பண்ண மாட்டியா”…? இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூக்கடை பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பகுதியில் ‌ 20 வயதான அர்ஜுன் என்பவர் வசித்து வரும் நிலையில் அவர் அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால்…

Read more

தொப்பை என நினைத்த பெண்… ஸ்கேன் எடுத்து பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்…. 5 வருட பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு….!!

நாகப்பட்டினத்தில் வசிக்கும் ஒரு பெண் அதிக தொப்பை இருந்ததால் வாக்கிங் சென்று தொப்பையை குறைக்க முயன்றார். ஆனால் 5 வருடங்களாக தொப்பை குறையாமல் அப்படியே இருந்தது. இதனால் அந்த பெண் வெளிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…! பக்கத்து வீட்டு பெண்ணை காப்பாற்றி உயிரை விட்ட வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தம பாளையத்தில் முருகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்ப தகராறு காரணமாக அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்ததும் பக்கத்து வீட்டுக்காரரான பரத் என்பவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் சிறிதும் யோசிக்காமல்…

Read more

“ஐயோ எங்கள விட்டு போயிட்டீங்களே…” மகன்களின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகரில் ஷங்கர்-ப்ரியா தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களது மகன் சந்துரு(18) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு சந்துரு தனது நண்பரான நரேஷ்(29) என்பவருடன் மது குடித்துவிட்டு அங்கும் இங்கும்…

Read more

டேபிளுக்கு அடியில் சென்ற தட்டு… ஹோட்டல் ஊழியர்களை பதற வைத்த ஜோடி…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரபல ஹோட்டலுக்கு ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் சாப்பிடுவதற்காக சென்றனர். அவர்கள் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டனர். திடீரென ஊழியர்களை அழைத்து பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடந்த சம்பவத்தை எல்லாம் அவர்கள் செல்போனில் வீடியோ…

Read more

“கள்ளக்காதலன் கூட சேர்த்து வையுங்க…” போலீஸ் ஸ்டேஷனில் அட்டூழியம் செய்த டான்சர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு நள்ளிரவு ஒரு மணிக்கு 35 வயதுடைய பெண் வந்தார். அந்த பெண் போதையில் எனது ஆண் நண்பர் என்னுடன் நெருங்கி பழகினார். இப்போது என்னை கல்யாணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

போடு செம….! தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் விடுமுறையும் சேர்த்து வருவதால் தொடர்ந்து 6 …

Read more

“என் மகனை காணலையே…” கூடவே இருந்து குழி பறித்த நண்பன்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அதிர வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேமங்கலம் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர் தமிழரசன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துக்குமார் மீண்டும்…

Read more

“தாத்தா… என்னை விடுங்க..” விளையாடி கொண்டிருந்த 9 சிறுமியை சீண்டிய முதியவர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்….போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் நேரு நகரில் சிதம்பரம்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிதம்பரம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

  • September 30, 2024
பி.எட் மாணவர்கள் எதிர்பார்த்த தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது..!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்புக்கான 2,040 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்டம்பர் 16 முதல் 26 வரை நடைபெற்றது. மொத்தம் 2,187 மாணவர்கள் பி.எட் படிப்பிற்காக…

Read more

  • September 18, 2024
இன்னும் 2 நாள் தான் இருக்கு… ரூ 44,500 சம்பளம்…. உடனே APPLY பண்ணுங்க…!!

இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் (IRDAI) உதவி மேலாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் Finance, Actuarial, Law, IT, Generalist போன்ற துறைகளில் பணிபுரிய வாய்ப்புள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதிகள்: LLB, CA, CFA, MBA, BE, BSC,…

Read more

தமிழகத்தில் அமையப்போகும் புதிய தொழிற்சாலை…. 5,000 வேருக்கு வேலை வாய்ப்பு… வெளியான அசத்தல் தகவல்…!!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தற்போது சென்னையில் ராணிப்பேட்டையில் உள்ள பனப்பாக்கத்தில் வரவுள்ள ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு 28ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த உற்பத்தி ஆலை சுமார் 9000 கோடி ரூபாய்க்கு 400…

Read more

BREAKING: TNPSC தேர்வர்களுக்கு GOOD NEWS.. 6,704 ஆக அதிகரிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இருந்த 6,224 காலி இடங்களுடன் கூடுதலாக 480 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்தம் 6,704 காலி இடங்களுக்கான போட்டி இப்போது…

Read more

தங்கத்தை விட அதிக லாபம்…. இந்த டிஜிட்டல் கோல்டு முதலீடு பற்றி உங்களுக்கு தெரியுமா…? இதோ முழு விவரம்..!!

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கோல்ட் சேமிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் மூலம் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். டிஜிட்டல் தங்கத்தை எப்படி சேமிப்பது மற்றும் அதன் பலன்கள் என்பதை குறித்து காணலாம். தற்போது நாட்டில் உள்ள அனைத்து மக்களும்…

Read more

பெண்களே நீங்களும் தொழில் தொடங்க ஆசையா?…. மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் கடன்….!!!

பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்டு  ‘மஹிளா அகலாம் நிதி திட்டம்’  என்ற பெயரில் மத்திய அரசால் SIDBI என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தொழில் செய்ய விரும்பும் பெண்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் தரலாம். இந்த…

Read more

சுயதொழில் தொடங்க மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் வரை கடனுதவி… எப்படி பெறுவது…??

சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குகிறது. இந்த கடனுதவி விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படாது எனவும்…

Read more

சொந்த தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் 10 லட்சம் பெரும் வசதியை மத்திய அரசு வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கீழ் யாரு வேண்டுமானாலும் கடன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கனவே கடன் வசதியை பெற்றுள்ளனர்.…

Read more

சிறு தொழில் சிறப்பு கடன் பெற பிப்ரவரி 15 வரை கால அவகாசம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு டிக் எனப்படும் தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் மூலமாக சிறப்பு கடன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சமாக மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு…

Read more

பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேற்பார்வையில் உத்யோகினி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் கிடைக்கும். மாற்றுத்திறனாளி மற்றும் கணவனை…

Read more

சிமென்ட் விற்பனை நிலையம் தொடங்க ரூ.2.15 லட்சம் மானியம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக அரசு தயாரிக்கும் வலிமை உள்ளிட்ட சிமெண்ட் களை விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையம் தொடங்குவதற்கு தாட்கோ நிறுவனம் 2.13 லட்சம் மானியம் வழங்குகின்றது. தமிழக அரசின் டான் செம் நிறுவனம், அரசு, வலிமை ஆகிய பிராண்டுகளில் வெளிச்சந்தையை விட சற்று…

Read more

18 வயது பூர்த்தியானவர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

பெண்கள், எஸ்சி மற்றும் எஸ் டி இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்கான ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி…

Read more

“தொழில்-னு வந்துட்டா…. இலவசத்துக்கு NO” வெற்றிக்கான ரகசியத்தை வெளியிட்ட NETFLIX CO-FOUNDER…!!

Netflix நிறுவனத்தின் Co Founder மாத சந்தாவை தவறாமல் கட்டிவருவதாக தெரிவித்துள்ளார். திரைப்படங்களுக்கான OTT தளங்களில்  டாப் பட்டியலில் இடம் வகித்து  வரும் பிரபல netflix ott  தளம் தொடர்ச்சியாக தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்கான பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.…

Read more

வேலை இல்லாதவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை லோன் கிடைக்கும்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!!

வேலை இல்லாதவர்களுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பதினெட்டு முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு தொழில் துறைக்கு ஒரு லட்சமும் இதர துறைகளுக்கு இரண்டு லட்சம் ரூபாயும்…

Read more

வெளிநாட்டில் வேலை இழந்தவரா நீங்கள்…? ரூ.15 லட்சம் வரை கடன்… அரசின் சூப்பர் திட்டம்…!!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழர்கள் வேலை இழந்தனர். அவர்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுய தொழில் தொடங்கி பொருளாதாரத்துடன் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஒரு திட்டம் செயல்பட உள்ளது. தமிழ்நாடு அரசு புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு…

Read more

புதிய தொழில் தொடங்க ஆசையா…? 5 லட்சம் மானியத்துடன் 10 லட்சம் வரை கடன் வழங்கும் மாநில அரசு…!!

தற்பொழுது நிறைய பேர் சொந்தமாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் தொழில் தொடங்க பணம் தேவை. தொழில் தொடங்க அனைவரிடமும் பணம் இருக்காது. இது போன்ற சூழலில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு…

Read more

இளைஞர்களுக்கு ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கடனுதவி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆறு புள்ளி 50 லட்சம் முதல் 7.50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் கடனில் 3.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்…

Read more

பெண்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் 10 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

தொழில் மூலம் பொருளாதார ரீதியாக தங்களை நிலைப்படுத்த விரும்பும் பெண்களுக்காக சென்ட் கல்யாணி என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பத்து லட்சம் ரூபாய் வரை ஆண்டிற்கு 9.95 சதவீதம் வட்டியுடன் கடன் பெறலாம்.…

Read more

பெண்கள் சுயமாக தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன்…. உடனே முந்துங்க….!!!

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் சுயமாக தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்காக ஓரியண்ட் மகிளா விகாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பெண்களுக்கு பத்து லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் வரை…

Read more

பெண்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கும் எஸ்பிஐ வங்கி…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி தங்கள் தொழிலை விரிவு படுத்த விரும்பும் பெண்களுக்காக ஸ்திரி சக்தி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. பெண்களால் மட்டுமே…

Read more

ரூ.50 ஆயிரம் வரை கடன் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் நிதி நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு PM SVANidhi scheme (பிஎம் ஸ்வாநிதி திட்டம்) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தில் பயன் அடைய விருப்பமுள்ளவர்கள் http://pmsvanidhi.mohua.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று…

Read more

சுயதொழில் தொடங்க ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்…. திட்டத்தில் சேர என்னென்ன தகுதிகள்…??

மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சுயதொழில் தொடங்கவிருக்கும் பெண்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக, மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மேற்பார்வையில்,…

Read more

பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!

இந்தியாவில் பெண்களுக்கும் அனைத்திலும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில் பெண்களின் சுய வேலைவாய்ப்பை இலக்காக கொண்டு  மஹிளா அகலாம் நிதி திட்டம்…

Read more

பெண்களே…! சொந்த தொழில் தொடங்க ரூ.300000 கடன்…. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா…?

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகிறார்கள். அனால் அவர்கள் கையில் தொழில் தொடங்க போதுமான பணம் இருப்பதில்லை. இந்த சூழலில் அவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் உத்யோகினி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

Other Story