“கணவனை இழந்த குழந்தையின் தாயுடன் உடலுறவு”… திருமண ஆசை காட்டி ஏமாற்றிய திமுக நிர்வாகி… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் நகரச் செயலாளர். இவர் அதே பகுதியில் ஒரு இ சேவை மையம் மற்றும் கடை வைத்து நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த…

Read more

அடங்காத ஹெட் மாஸ்டர்… “தொடர்ந்து பள்ளி மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடிவாரத்தில் சுப்பிரமணியன் (59) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பள்ளியில் படிக்கும் ஏராளமான…

Read more

“16 வயசு தான் ஆகுது”… ஒரு சின்ன பொண்ணு செய்ற வேலையா இது..? ஒரு வயதில் குழந்தை… கணவன், கள்ளக்காதலன் கைது..‌!!

சென்னை புளியந்தோப்பில் 34 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவருக்கும், பிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் 2…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் தியாகராஜ சுவாமிகளின் சமாதி உள்ளது. இங்கு வருடம் தோறும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 178வது ஆராதனை விழா ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை 5…

Read more

பயங்கர விபத்து…! 4 பக்தர்கள் உடல் நசுங்கி பலி… 30 பேர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

கர்நாடகாவைச் சேர்ந்த சில பக்தர்கள் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து தரிசனத்திற்காக சென்றனர். இவர்கள் தரிசனம் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் இவர்கள் சென்ற பேருந்து ராணிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னை நோக்கி…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… ஒருவர் உயிரிழப்பு… 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…!!

திருநெல்வேலியில் உள்ள டக்கரம்மாள்புரத்தில் இன்று காலை ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இன்று காலை டக்கரம்மாள்புரம் அருகே…

Read more

“எலுமிச்சை பழம் பறிக்க சென்ற பெண்”… சட்டென நடந்த விபரீதம்… ஐயோ உயிரே போயிடுச்சே… கதறி துடிக்கும் உறவினர்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வரதாபுரம் கிராமத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லோகேஸ்வரி (26). இவர் நேற்று  தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் உள்ள எலுமிச்சை மரத்திலிருந்து எலுமிச்சை பழத்தை பறிப்பதற்காக சென்றுள்ளார். அவர் வீட்டின் மாடியில் இருந்த ஒரு…

Read more

“சொன்னதை செய்தால் வேலை நடக்கும்….” கறாராக பேசிய அரசு ஊழியர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் மேலரத வீதி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தராசு முத்திரையிடுதல் மற்றும் பழுதை நீக்குதல் பணிகளுக்கு தொழிலாளர் துறை உரிமம் வாங்குவதற்காக 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போதைய திருச்செந்தூர் தொழிலாளர் துறை உதவி…

Read more

வயதானவர்கள் தான் டார்கெட்…. வாலிபர் செய்த காரியம்…. சிசிடிவியை பார்த்து ஷாக்கான போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியன் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் ஏடிஎமில் கொண்டிருந்த நபரிடம் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த நபரும்…

Read more

“நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க…” வாலிபருடன் வந்து ஆதாரத்துடன் புகார் அளித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டி ரெட்டிப்பட்டியில் கவின் குமார் என்பவர் வசித்து வருகிறார். இதேபோல எருமைப்பட்டி ஊரில் ரங்கா ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தனது செல்வாக்கை பயன்படுத்தி பழனி தண்டாயுதபாணி கோவிலில் உதவியாளர்…

Read more

“அம்மா அவர் என்னை…” 14 வயது சிறுவன் சொன்னதை கேட்டு ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 14 வயதுடைய சிறுவன் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வருமாறு அழைத்துள்ளார். அந்த சரவணன் காரணம் கேட்காமல் வாலிபருடன் மோட்டார்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… நன்னடத்தை விதிகள் அமலான உடனே வியாபாரிகள் வைத்த கோரிக்கை….!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5-ஆம்…

Read more

FLASH: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்…. ரயில் பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்…!!

மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல விமானம், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பண்டிகை காலங்களில் பேருந்து, ரயிலில் மக்கள் கூட்டம் அதிகாமாக இருக்கும். இந்த நிலையில் திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. எட்டு…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலானது….!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5ஆம்…

Read more

“நான் கூப்பிட்டால் நீ வரணும்….” உறவினரோடு தனிமையில் இருந்த பெண்…. மிரட்டிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் கணவரை இழந்த ஒரு பெண் வசித்து வருகிறார். நேற்று மாலை அந்த பெண் உறவினர் ஒருவருடன் தனிமையில் இருந்ததாக தெரிகிறது. அதனை திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் பார்த்தனர். அவர்கள் அந்த பெண்…

Read more

கடனை வசூலித்த பிறகும் மிரட்டல்…. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனு பிரசாத் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு 2.57 லட்ச ரூபாய் கல்வி கடன் பெற்றார். உரிய காலத்தில் அந்த பணத்தை செலுத்த முடியாமல் நீதிமன்றம் மூலம் ஒரே தவணையில் அந்த பணத்தை கட்டி முடித்தார். ஆனாலும்…

Read more

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை…. கைகளில் ரத்தம் சொட்ட…. ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை சிட்லபாக்கம் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏசி மெக்கானிக்கல் வேலை பார்க்கிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி உள்ளார். கர்ப்பமாக இருந்த ராதிகாவுக்கு கடந்த டிசம்பர் 27ஆம் தேதி குரோம்பேட்டை அரசு…

Read more

அக்காவை அடிப்பீங்களா…? கண்ணில் மிளகாய் பொடி தூவி மாமாவை இரும்பு கம்பியால் தாக்கிய மைத்துனர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள துரைப்பாக்கம் புளியந்தோப்பு காந்திநகர் ஐந்தாவது தெருவில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே யோசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதுபோதையில்…

Read more

வீட்டிற்கு வெளியே அலறிய மகன்…. “நண்பர்கள் சேர்ந்து…” ஓடி வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ரமேஷ்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் மகன் உள்ளார். நேற்று முன்தினம் லதாவின் மகன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற விஷால் நித்தின்(22), பிரேம்(22) தரணி(23)…

Read more

“திருமணத்திற்கு 4 நாள் தான் இருக்குது”… பொண்ணு ஒல்லியா இருக்குதாம்.. மணப்பெண் பிடிக்கலைன்னு 40 வயசு பெயிண்டர் தற்கொலை..!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாத்தன் கோடு வடக்கே தோப்பு பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு 40 வயது ஆகும் நிலையில் பெயிண்டராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பல இடங்களில்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே மா” சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோனூர் பகுதியில் முத்துலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரிது வர்ஷினி(15) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி துணியை கட்டி அதில் ஊஞ்சல் விளையாடி வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் ரீது…

Read more

மனைவியை பிரிந்து வாழும் தம்பி…. அண்ணனின் கொடூர செயல்…. ஷாக்கான உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பட்ட வார பள்ளி கிராமத்தில் அண்ணன் தம்பிகளான ஸ்ரீராம் (40), முனீந்திரா (38) ஆகியோர் வசித்து வந்தனர். இதில் முடிந்ததாவுக்கு வசந்தா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக…

Read more

வாலிபரை கழுத்தறுத்து கொன்று… “துக்க வீட்டில் வைத்து”…. பதறிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தெரசம்மாள் குடியிருப்பில் ஜேம்ஸ் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். பிரவீன் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரவீனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தோமையார் என்பவருக்கும் முன்…

Read more

குழந்தைங்க இருக்கும் போது இப்படியா..? பக்கத்தில் மாமியாரும்… மனைவியை கத்திரிக்கோலால் குத்திய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் எம் ஆர் நகர் 5-வது தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லராக வேலை பார்க்கிறார் சீனிவாசன் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவி தனலட்சுமியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு…

Read more

“எப்படி மனசு வந்துச்சு…” இரவில் கேட்ட அலறல் சத்தம்…. புதரில் வீசப்பட்ட 3 மாத குழந்தை…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பூர் ரயில் நிலைய பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 10 மணிக்கு ரயில் நிலையம் அருகே உள்ள புட்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்…

Read more

மாமியாரும், மருகள்களும் சேர்ந்து… மொத்தம் 5.50 கோடி பணம்…. பொதுமக்களின் பரபரப்பு புகார்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது, வானூரில் வசிக்கும் ஞானமணி என்பவர் திரு சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் ஒரு பெண் நடத்தும் ஏலச்சீட்டில் சேர்ந்தார். அவர் மூலமாக நாங்களும்…

Read more

பரபரப்பு…! 2 துண்டுகளாக கிடந்த சிறுவனின் உடல்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடையாஞ்சி பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நரசிம்மன்(17) பத்தாம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் வேலை பார்த்து வந்தார். நேற்று நரசிம்மன் நெகுந்தி பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக சடலமாக…

Read more

ஆசிட் வீசியதால் துடிதுடித்த இளம்பெண்… கழுத்தை நெரித்து பலாத்காரம் செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் பேபி லட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். பேபி லட்சுமியின் சகோதரர் ஞானதுரை திருமணமாகி விவாகரத்து…

Read more

என் பாட்டியை திட்டுவியா…? பக்கத்து வீட்டுக்காரரை துடிதுடிக்க கொன்ற பேரன்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் ராஜாங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் சிவா என்ற மகன் உள்ளார். குடிபோதையில் வீட்டிற்கு வந்த சிவா பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்லம்மாள்(60) என்ற மூதாட்டியை திட்டினார். இதனை பார்த்ததும்…

Read more

“60% பங்கு தரேன்…” ரூ.38 லட்சத்தை இழந்த நபர்… கணவன் மனைவி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் சின்னாண்டி மடத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக முகைதீன் அப்துல் காதர் என்பவர் செந்திலுக்கு பலக்கமானார். இந்த நிலையில் அப்துல் காதர் வெளிநாட்டு உபகரணங்களை…

Read more

செல்போனில் அலறிய காதலி…. பதறிபோய் தேடி சென்ற வாலிபருக்கு ஷாக்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் சமத்துவபுரத்தில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தீபாவிற்கும் பக்கத்து…

Read more

தலை, கழுத்தில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்…. ஷாக்கான நண்பர்கள்…. பீதியில் பொதுமக்கள்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள எடக்காடு சத்தியமூர்த்தி நகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்ட வேலை பார்த்த சதீஷ்குமார் நண்பர்களுடன் வேலை முடிந்து நாளை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் புதர் மறைவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” கைக்குழந்தையுடன் ஹாஸ்பிடலில் கதறிய கணவர்…. பெரும் சோகம்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குள்ளகாளிபாளையம் கயிலைநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி மனோகரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கௌரி மனோகரிக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை…

Read more

தரதரவென ரோட்டுக்கு இழுத்து வந்து… பெண்ணை சரமாரியாக அடித்த திருநங்கைகள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காட்டில் திருநங்கைகள் ஒரு பெண்ணை அடித்து ரோட்டிற்கு இழுத்து சென்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்தப் பெண்ணும் திருநங்கை ஒருவரின் சகோதரரும் அருகருகே…

Read more

உனக்கு மட்டும் எப்படி குழந்தை பிறந்துச்சு….? ஆத்திரத்தில் மருமகள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காளசமுத்திரம் பகுதியில் ராமன் கோவிந்தம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிராலன் என்ற மகனும், தேவிகலா என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிக்கு ஹரிணி என்ற மகளும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

அசால்ட்டாக இருந்த பெண்… ஒரு நிமிடத்தில் கொடூரனாக மாறிய கணவர்…. உயிரே போயிருச்சு…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூடாபுரம் கிராமத்தில் ஆனந்தகுமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டனாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கல்பனா(35) வீட்டு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தகுமாருக்கு தனது மனைவியை நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி…

Read more

புதுப்பெண் கழுத்தில் 2 தாலி கயிறு…. தேடி அலைந்த கணவருக்கு ஷாக்…. அதிர்ந்த போலீசார்…. என்னதான் நடந்தது….?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் வசிக்கும் 27 வயது வாலிபருக்கும் கருப்பூரை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான 20 நாட்களில் வாலிபர் புத்தாண்டை கொண்டாட தனது மனைவியை மாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.…

Read more

விதவை பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் உயிரிழந்தார். நிர்மலா கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஒரு…

Read more

கடவுளே…! 2 மாசத்தில் இப்படியா நடக்கணும்….! பெண் உதவி ஆய்வாளர் கணவருடன் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் இளவரசி என்பவர் பெண் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலைவேந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இளவரசி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில்…

Read more

ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னாள் ராணுவ வீரர்….”இரவில் சட்டென வந்த உருவம்…” பீதியில் கிராம மக்கள்….!!

தேனி மாவட்டத்திலுள்ள குமணன்தொழு பகுதியில் சென்றாய பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இந்த நிலையில் சென்றாய பெருமாள் மலையடிவாரத்தில் இருக்கும் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் இரவு நேரம் சென்றார். அப்போது திடீரென வந்த கரடி…

Read more

காட்டு பகுதியில் கேட்ட அழுகுரல்…. அந்த காட்சியை கண்டு ஷாக்கான பொதுமக்கள்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 80 வயது மூதாட்டி யாசகம் பெற்ற வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் 35 வயது நபர் முகாட்டியிடம் பேசி அவரை நைசாக மோட்டார் சைக்கிளில் காட்டுப்பகுதிக்கு அழைத்துசl சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு…

Read more

BREAKING: சிறுமி இறந்ததற்கான காரணம் என்ன….? பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எல்கேஜி படித்த 4 வயது ரியா லட்சுமி என்ற சிறுமி செப்டிக் டேங்க் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு…

Read more

13 வயது சிறுமியை மாறி மாறி…. டீ மாஸ்டர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் குமார்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலம்பட்டி பகுதியில் இருக்கும் டீ கடையில் மாஸ்டராக பணிபுரிகிறார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

“தலையில் அம்மி கல்லை போட்டுட்டேன்; அம்மா கிட்ட போகணும்”…. தாயை கொன்ற பிறகு கதறி அழுத சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதுடைய மூத்த மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று அந்த சிறுவனின் தந்தை வேலைக்கு சென்று விட்டார்.…

Read more

பெரும் பரபரப்பு….! பிரபல கோவிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்…. பொலீஸ் அதிரடி ஆக்ஷன்….!!

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இன்று காலை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் கோவில் நுழைவாயில் பகுதிக்கு வந்து திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை…

Read more

“யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்…” சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில்…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து…. உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பைநாயக்கன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில்…

Read more

குளிக்கும் போது நெருங்கி வந்த சிறுவன்…. அலறி துடித்த 14 வயது சிறுமி…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுவருடன் வெளியே சென்றுள்ளார். அதை கிராமத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். இந்த நிலையில் லிங்கேஸ்வரனும் சிறுவனும் சிறுமியை நோட்டமிட்டனர். பின்னர்…

Read more

உடல் முழுக்க ரத்தம் சொட்ட… சிகிச்சைக்காக வந்த நபர் விடுதியில்… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி ராஜீவ் காந்தி நகரில் சேகர்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். இதனால் நாகப்பட்டினத்திற்கு வந்து வேளாங்கண்ணியில் இருக்கும் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஒரு வார காலமாக…

Read more

“சொன்னதை செய்; இல்லன்னா உயிரோடு எரிச்சிடுவோம்…” இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி மிரட்டிய வாலிபர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள யானை கவுனி வால்டர் சாலையில் 18 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் பாரிமுனை பகுதியில் இருக்கும் தனியார் பழக்கடையில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இளம்பெண் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.…

Read more

Other Story