“ஏய்.. நான் போலீஸ்; நீ தரையில உட்காரு..” ரயிலில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக சென்னை நோக்கி பயணிகள் விரைவு ரயில் சென்றது. அதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கருணாநிதி என்பவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் தலைமை காவலராக வேலை பார்க்கும் பழனிவேல் என்பவர் குடிபோதையில் மாற்றுத்திறனாளிகள்…

Read more

“என்னை LOVE பண்ண மாட்டியா”…? இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூக்கடை பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பகுதியில் ‌ 20 வயதான அர்ஜுன் என்பவர் வசித்து வரும் நிலையில் அவர் அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால்…

Read more

தொப்பை என நினைத்த பெண்… ஸ்கேன் எடுத்து பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்…. 5 வருட பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு….!!

நாகப்பட்டினத்தில் வசிக்கும் ஒரு பெண் அதிக தொப்பை இருந்ததால் வாக்கிங் சென்று தொப்பையை குறைக்க முயன்றார். ஆனால் 5 வருடங்களாக தொப்பை குறையாமல் அப்படியே இருந்தது. இதனால் அந்த பெண் வெளிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…! பக்கத்து வீட்டு பெண்ணை காப்பாற்றி உயிரை விட்ட வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தம பாளையத்தில் முருகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்ப தகராறு காரணமாக அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்ததும் பக்கத்து வீட்டுக்காரரான பரத் என்பவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் சிறிதும் யோசிக்காமல்…

Read more

“ஐயோ எங்கள விட்டு போயிட்டீங்களே…” மகன்களின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகரில் ஷங்கர்-ப்ரியா தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களது மகன் சந்துரு(18) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு சந்துரு தனது நண்பரான நரேஷ்(29) என்பவருடன் மது குடித்துவிட்டு அங்கும் இங்கும்…

Read more

டேபிளுக்கு அடியில் சென்ற தட்டு… ஹோட்டல் ஊழியர்களை பதற வைத்த ஜோடி…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரபல ஹோட்டலுக்கு ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் சாப்பிடுவதற்காக சென்றனர். அவர்கள் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டனர். திடீரென ஊழியர்களை அழைத்து பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடந்த சம்பவத்தை எல்லாம் அவர்கள் செல்போனில் வீடியோ…

Read more

“கள்ளக்காதலன் கூட சேர்த்து வையுங்க…” போலீஸ் ஸ்டேஷனில் அட்டூழியம் செய்த டான்சர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு நள்ளிரவு ஒரு மணிக்கு 35 வயதுடைய பெண் வந்தார். அந்த பெண் போதையில் எனது ஆண் நண்பர் என்னுடன் நெருங்கி பழகினார். இப்போது என்னை கல்யாணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

போடு செம….! தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் விடுமுறையும் சேர்த்து வருவதால் தொடர்ந்து 6 …

Read more

“என் மகனை காணலையே…” கூடவே இருந்து குழி பறித்த நண்பன்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அதிர வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேமங்கலம் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர் தமிழரசன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துக்குமார் மீண்டும்…

Read more

“தாத்தா… என்னை விடுங்க..” விளையாடி கொண்டிருந்த 9 சிறுமியை சீண்டிய முதியவர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்….போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் நேரு நகரில் சிதம்பரம்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிதம்பரம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

#InternationalWomensDay2024: தடைகளை தகர்த்து சாதித்த பெண் ஹாரி பாட்டர் ஜே.கே ரௌலிங் ..!!

ஹாரி பாட்டர் கதையின் மூலம் உலக புகழ் பெற்ற ஜேகே ரௌலிங். இந்த இடத்தை பிடிக்க தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்திக்க வேண்டியது இருந்தது. தனது 17 வயதில் கல்லூரிகளில் இருந்து நீக்கப்பட்டார். ஜே.கே ரௌலிங் அவருடைய 25 வயதில்…

Read more

#InternationalWomensDay2024: தடைகளை தகர்த்து சாதித்த 1st நோபல் பரிசு பெற்ற பெண் மேரி கியூரி …!!

நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண்மணி மேரி கியூரி.  இயற்பியலுக்கு ஒன்று,  வேதியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளை பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே. மேரி கியூரியின் இயற்பெயர் மரியா ஸ்கோடோவ்ஸ்கா. இவர் போலந்து நாட்டில் வார்ஷா நகரில்…

Read more

#InternationalWomensDay2024: இந்தியாவின் முதல் பெண் P.M இந்திரா காந்தியின் சாதனை…!! 

அயன் லேடி ஆப் இந்தியா என்ற புனை பெயரினால் அனைவராலும் அழைக்கப்பட்டவர் இந்திரா காந்தி. இதனால் அவர் இந்திய ஜனநாயக நாட்டை வழி நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். இது வரையில் இந்தியாவில் பிரதமராக பதவி வகித்த…

Read more

மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன?…. இதோ முழு வரலாறு….!!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இன்று அனைத்து துறைகளிலும் மகளிர் விளங்கும் அளவிற்கு சாதனை படைத்து…

Read more

ஒட்டுமொத்த உலகையே அதிர வைத்த மி டூ இயக்கம்…. இதன் நோக்கம் என்ன?… சிறப்பு தொகுப்பு…!!

மி டூ இயக்கம் என்பது உலக அளவில் பணியிடங்களில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்களை twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் வெளி உலகுக்கு அம்பலப்படுத்தும் முறையை நோக்கமாகக் கொண்ட ஒரு இயக்கமாகும். இந்த…

Read more

மகளிர் தினம்: ஒவ்வொரு துறையிலும் முதல் முதலாக காலடி பதித்த இந்திய பெண்கள்… இதோ சிறப்பு தொகுப்பு…!!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வரலாற்றில் ஒவ்வொரு துறையிலும் தங்கள் காலடியை முதல் முதலாக பதித்த சில இந்திய பெண்கள் குறித்து தெரிந்து கொள்வோம். ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி: இந்தியாவை…

Read more

சர்வதேச மகளிர் தினம் : பெண்கள் துன்பங்களை வெல்லும் சில கதைகள்…. இதோ உங்களுக்காக…!!

பல தடைகள் மற்றும் சவால்களை எதிர்கொண்ட போதிலும், உலகெங்கிலும் உள்ள பல பெண்கள் துன்பங்களை சமாளிப்பதில் குறிப்பிடத்தக்க பின்னடைவு மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கஷ்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற பெண்களின் எழுச்சியூட்டும் கதைகளைக் கொண்ட சில கட்டுரைகள் இங்கே: *அகதியிலிருந்து முன்மாதிரி…

Read more

சர்வதேச மகளிர் தினம் : “பாலின சமத்துவ முன்னேற்றமும் அதன் சவால்களும்” ஓர் சிறு தொகுப்பு…!!

பாலின சமத்துவம் உலகளவில் ஒரு அழுத்தமான பிரச்சினையாக உள்ளது, குறிப்பிடத்தக்க சவால்கள் நீடிக்கும்போது சில பகுதிகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. பாலின சமத்துவத்தின் தற்போதைய நிலையைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் சில கட்டுரைகள், சாதனைகள் மற்றும் தடைகள் இரண்டையும் எடுத்துக்காட்டுகின்றன: *உலகளாவிய பாலின…

Read more

சர்வதேச மகளிர் தினம் : “உலகம் அறியா உண்மை ஹீரோக்கள்” ஓர் சிறு பார்வை…!!

ஸ்பாட்லைட் பெரும்பாலும் உயர்மட்ட ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் மீது பிரகாசிக்கும் அதே வேளையில், எண்ணற்ற அன்றாடப் பெண்கள் தங்கள் சமூகங்களிலும் பணியிடங்களிலும் அமைதியாக மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த அறிதப்பாடாத  ஹீரோக்களுக்கு புகழ் அல்லது அங்கீகாரம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நேர்மறையான மாற்றத்தை…

Read more

சர்வதேச மகளிர் தினம் : “பெண் உரிமை இயக்கங்களும்…. அதனால் பெற்ற உரிமைகளும்” ஓர் சிறு பார்வை…!!

பெண்களின் உரிமை இயக்கங்கள் பாலின சமத்துவம், சமூக விதிமுறைகளை சவால் செய்தல் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துவதில் கருவியாக உள்ளன. வாக்களிக்கும் உரிமைக்காகப் போராடும் வாக்குரிமைகள் முதல் இனப்பெருக்க உரிமைகள் மற்றும் பொருளாதார வலுவூட்டலுக்கு அழுத்தம்…

Read more

சர்வதேச மகளிர் தினம் : “வரலாறும்… துறை ரீதியான பெண் ஆளுமைகளும்” ஓர் பார்வை…!!

சர்வதேச மகளிர் தினம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது உலகெங்கிலும் உள்ள பெண்களின் சாதனைகளை நினைவுகூரும் மற்றும் பாலின சமத்துவத்திற்கு அழைப்பு விடுக்கிறது. இந்த நாள்  20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள்…

Read more

Other Story