கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை கொளஞ்சி வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கொளஞ்சியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்த கொளஞ்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இதுகுறித்து கொளஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மிளகாய் பொடியை கண்ணில் தூவிய மர்ம நபர்கள்…. அலறி துடித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“என் கணவரின் விருப்பம்…” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பிரியா(34) – சிவகுமார் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். சிவக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகியது. ஆனால் இருவருக்கும் குழந்தை இல்லாத காரணத்தால் சிவக்குமார் வேறு…
Read more“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி குறளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் முத்து கௌசல்யா(17) தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அந்த பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கூடிய…
Read more