சேலம் மாவட்டத்தில் உள்ள சிவதாபுரம் பகுதியில் தச்சு தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு பழனி எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பழனியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சேலம் போக்சோ நீதிமன்றம் பழனிக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
8 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“உங்களுக்கு வேலை கன்ஃபார்ம்….” 88 லட்சத்தை சுருட்டி போக்கு காட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் அவரது மைத்துனர் ஜெகதீஸ், தங்களது உறவுக்காரர் பவித்ராவுக்கு அரசு வேலை கிடைப்பதற்காக வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சூரஜ் (29) என்பவரிடம் மொத்தம் ரூ.88,02,916 பணத்தை அனுப்பியுள்ளனர்.…
Read moreரூ.5 லட்சத்துக்கு அரசு குடியிருப்பில் வீடு….? பாஜக பிரமுகர் அதிரடி கைது…. பொதுமக்களின் பரபரப்பு புகார்….!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த நவீன்குமார் (36) என்பவர், அவிநாசி நகர பாஜக முன்னாள் தலைவர் ஆவார். இவர், சோலைநகர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாகக் கூறி, பல பொதுமக்களிடமிருந்து ரூ.5 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது. மொத்தமாக…
Read more