கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரை யாராவது கொலை செய்துவிட்டு உடலை முட்புதரில் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முட்புதரில் கிடந்த சடலம்….. கொலை செய்யப்பட்டாரா….? போலீஸ் விசாரணை…!!
Related Posts
பெரும் சோகம்…! தாய், தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி…. உயிருக்கு போராடும் 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் ஆலந்துறை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சுவேதா. இந்த தம்பதியினருக்கு நிஜிதா(10) என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று கார்த்திக் தனது மனைவி மகள் உறவினர்களான பிரசாந்த்(28), வெண்மதி(24) அகியோருடன் ஷேர்…
Read more“அவங்க 2 பேரும் சேர்ந்து….” ஒரே நேரத்தில் மயங்கி விழுந்த அக்காள்-தங்கை…. ஷாக்காக பெற்றோர்….. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!
திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் 14 மற்றும் 12 வயது சிறுமிகள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இதில் 14 வயது சிறுமி 9-ஆம் வகுப்பும், 12 வயது சிறுமி 7-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற…
Read more