மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்களுக்கு குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம்.

நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெரும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.