
EPFO ஸ்டெனோகிராபர் (குரூப் சி) தேர்வு இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம். இந்த தேர்வை 2023 ஆகஸ்ட் 1 அன்று தேசிய தேர்வு முகமை நடத்தியது. திறன் தேர்வு நவம்பர் 18 மற்றும் 25 நவம்பர் 2023 அன்று நடத்தப்பட்டது. மொத்தம் 1,23,040 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 40,523 பேர் மட்டுமே தேர்வு எழுதியிருந்தனர்.