கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு திடீரென குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் சுற்றியுள்ள இடங்கள் புகை மண்டலமாக காட்சியளித்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழுந்து விட்டு எரிந்த தீ…. 4 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“காதலனுடன் நீண்ட நேரம் பேசிய பெண்…” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!
விழுப்புரம் மாவட்டம் கீரைக்காரர் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(20). கடந்த 5 ஆண்டுகளாக ராஜ்குமாரும் சிவரஞ்சனி என்பவரும் காதலித்து வந்தனர். சிவரஞ்சனி தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ஆம் தேதி திடீரென சிவரஞ்சனி தனது வீட்டில் தற்கொலை…
Read moreவாடகை வீட்டில் இரண்டு பெண்கள்… பார்த்ததும் ஷாக்கான போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!
சென்னை மாவட்டம் கொளத்தூரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியில் போலீசார் ஒரு வீட்டை ரகசியமாக நோட்டுமிட்டனர். அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. அதன்…
Read more