தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதுமாக அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பதற்க்கு சபாநாயகர் அப்பாவு தடை விதித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக விவாதிப்பதை வலியுறுத்தி அதிமுகவினர் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வந்தார்கள். இதனால் நடப்பு பேரவை கூட்டத் தொடர் முடியும் வரை அவர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பா உத்தரவு பிறப்பித்தார். நேற்று ஒரு நாள் மட்டும் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
FLASH NEWS : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடியும் வரை அதிமுக MLA-க்கள் சஸ்பெண்ட்…!!
Related Posts
“வாய்கிழிய பேசும் அண்ணாமலை.. இதுக்கு என்ன பதில்?”…. செல்வப்பெருந்தகை…!!!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கமலாலயம் என்பது ரவுடிகளின் புகலிடமாகவும் பாதுகாப்பு அரணாகவும் மாறி உள்ளது. தமிழக பாஜக எந்த திசையில் பயணிக்கின்றது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் சட்ட ஒழுங்கை…
Read moreகுடிக்க பணம் கேட்டு தராததால்… மாமியார் தலையில் கல்லை போட்டுக் கொன்ற மருமகன்…. சென்னையில் பயங்கரம்…!!!
சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் (65) , சிவபூஷணம் (60) தம்பதியினருக்கு மூன்று ஆண் மகன்களும் சசிகலா என்ற பெண்ணும் உள்ளனர். இந்த நிலையில் சசிகலா 10 வருடங்களுக்கு முன்பே ராமகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
Read more