மீன்களின் இனபெருக்க காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி கலன்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவோடு நிறைவடைகிறது. இதையொட்டி, மீனவர்கள் மீன்பிடிக்க தேவையான பொருட்களை விசைப்படகுகளுக்கு ஏற்றி கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்
FLASH NEWS: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது…!!
Related Posts
“நாங்க பஸ் ஸ்டாண்ட் அமைக்கிறது இருக்கட்டும்”… அங்க பேருந்து போக வழி இருக்கா…? அமைச்சர் கே.என் நேரு கேள்வி..!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு, அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டியில் இந்த ஆண்டு பேருந்து நிலையம் அமைக்க…
Read moreதமிழக காவலர்களுக்கு வார விடுமுறை…. டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு…!!!
தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வார விடுமுறை முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறி மதுரையில் வசிக்கும் காவலர் செந்தில்குமார் என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் தமிழ்நாட்டில் உள்ள காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும்…
Read more