
இந்தியாவில் உள்ள ரயில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது மற்றும் பல பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று முன்பதிவு இருக்கைக்காக இரண்டு ரயில் பயணிகள் சண்டையிட்டு உள்ளனர். முன்பதிவு இல்லாமல் பயணித்த ஒரு நபர் ஏற்கனவே மற்றொருவர் ஆக்கிரமித்த மேல் பங்கில் உட்கார வேண்டும் என்று கூறியுள்ளார்.
இருக்கையை முன்பதிவு செய்திருந்த பயணி நகர மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை முன் பதிவு செய்த பயணி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Verbal Kalesh b/w Passengers Inside Indian Railwas over the guy in white shirt didn’t have Reserved Seat but he wanted to Sit
pic.twitter.com/xuo7oJOa2t— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 18, 2024